புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: corona vaccine

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா!

CINI NEWS, helth tips, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா! தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில், நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய தேவையில்லை!

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய தேவையில்லை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர்  அணிய தேவையில்லை! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடம் வகிக்கும்  நாடு அமெரிக்கா. கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணியும் அந்நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் சமீப காலமாக அங்கு நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது. கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மாஸ்க் அணிவதில் அங்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய தேவையில்லை. 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற தேவையில்லை என அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது. ஒன்றிய, மாநில, உள்ளூர், எல்லைக்குட்பட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ள பகுதிகள் முகக்கவசம...
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ரஜினி!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், நடிகர்கள்
சென்னை போயஸ் தோட்ட இல்லத்திலேயே ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி இன்று செலுத்திக் கொண்டார். ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் கடந்த ஒரு மாதமாக ‘அண்ணாத்த’ பட ஷூட்டிங்கில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் இந்நிலையில், தனது போயஸ் கார்டன் இல்லத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். அதில், ”நாம் அனைவரும் இணைந்து கொரோனா வைரஸை வென்றெடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்   https://twitter.com/soundaryaarajni/status/1392763799329939458?s=20...
ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் !

ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் !

helth tips, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் மையங்கள்- 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் ! தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது. ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் பன்மடங்கு கொரோனா தொற்று உயர்ந்துள்ளது. கர்நாடகா, டெல்லி, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் ஏறுமுகமாகவே உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மகாராஷ்டிரா மாதிரி பன்மடங்கு உயராமல் படிப்படியாகத்தான் உயருகிறது. கொரோனா பன் மடங்கு உயராமல் தடுக்க பொதுமக்கள் இந்த காலகட்டத்தில்தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முககவசம் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொள்ளு...
1,900 சிறிய மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு!

1,900 சிறிய மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு!

helth tips, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதலில் மருத்துவர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முன்கள பணியாளர்களில் 5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக முதியவர்களுக்கும், நாள் பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 23 லட்சத்துக்கு மேற்பட்டவருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதற்காக தடுப்பூசி மையங்களை அ...