புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

Tag: Sasikala

முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனுவை ஏற்றது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் !

முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனுவை ஏற்றது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேர் கர்நாடக மாநில பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆண்டுகள் தண்டனை காலம் முடிவடைகிறது. விடுமுறை மற்றும் நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று அவரது வக்கீல்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது தண்டனை காலம் முடிந்து ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட இருக்கிறார். இந்த தகவலை கர்நாடக சிறைத்துறை ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவித்து உள்ளது. இதனிடையே சசிகலா, இளவரசி 2 பேரும் விசாரணை கைதியாக 33 நாட்கள் சிறையிலிருந்தார்கள். அந்த 33 நாட்கள் மற்றும் சசிகலா 2 முறை பரோலில் சென்ற 17 நாட்கள் கழித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலையாக வாய்ப்ப...
உடல் நலம் குறித்து வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – சசிகலா எச்சரிக்கை

உடல் நலம் குறித்து வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – சசிகலா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்... சிறுநீரக கோளாறு என வெளியான தகவலுக்கு சசிகலா மறுப்பு* பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். சிறு நீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து, தமது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண் டியனுக்கு, சசிகலா ஒரு கடிதம் எழுதி உள்ளார். உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷமத்தனமான செய்தி இது என கடிதத் தில் சசிகலா தெரிவித்துள்ளார். திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தம்மை சந்திக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள சசிகலா, இதுபோல உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வதந்தி பரப்பினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்....
அடுத்தாண்டு ஜனவரி 27தான் சசிக்கலா விடுதலை நாள் சொல்கிறது RTI Act

அடுத்தாண்டு ஜனவரி 27தான் சசிக்கலா விடுதலை நாள் சொல்கிறது RTI Act

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சசிகலா விடுதலை எப்போது? பரபரப்பு தகவல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை. சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல். சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை  என ஆர்டிஐ மூலம் தகவல். ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப் போகும். ...
Sasikala to come back from jail in Oct?

Sasikala to come back from jail in Oct?

HOME SLIDER, NEWS, politics
  Sasikala to come back from jail in Oct? Former CM J Jayalalithaa's confidentae Sasikala who in jail in Bengaluru in connection with disproportionate wealth case may be out this October. Her counsel led by Senthoor Pandian has been making all arrangements. Given an opportunity, they are ready to pay Rs 10 crore fine too. By October, she would have completed two thirds of her jail sentence. Meanwhile political experts ate watchibg closely on what will be the fall out in AIADMK in case of Sasikala's release considering just eight months left for polls in Tamilnadu. Senior leaders have clearly said nothing would be affected in AIADMK on her release.
கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் சசிகலா விடுதலைக்கு சிக்கல்!

கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் சசிகலா விடுதலைக்கு சிக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் சசிகலா விடுதலைக்கு சிக்கல்! வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் 2021 பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. இதற்கிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறைத்துறை டி.ஜ.ஜி.யாக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி, சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டிருந்ததாகவும், இதற்காக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தவருக்கு ரூ.2 கோடி லஞ்சம் தரப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டார். இது கர்நாடகம், தமிழகம் தாண்டி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து அப்போது முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, ஓய்வு ...
சசிகலா விடுதலை தேதியை இப்போது சொல்லமுடியாது – பெங்களூர் சிறைத்துறை தகவல்

சசிகலா விடுதலை தேதியை இப்போது சொல்லமுடியாது – பெங்களூர் சிறைத்துறை தகவல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சசிகலா விடுதலை தேதியை இப்போது சொல்லமுடியாது - பெங்களூர் சிறைத்துறை தகவல் இந்திய அரசியல் வரலாற்றில் முன்னாள் முதல்வர் ஜெ., சொத்து குவிப்பு வழக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் ஜெ. இறந்து விட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் டி.நரசிம்மூர்த்தி, சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அவரது இந்த கேள்விக்கு...