கதிருக்கு வில்லனாக மாறிய பிரபல ஓவியர்..!
கதிருக்கு வில்லனாக மாறிய பிரபல ஓவியர்..!
"பரியேறும் பெருமாள்' படத்திற்குப் பின் கதிர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் `ஜடா'.
பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார். கதிர் இப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரோஷினி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ஆடுகளம்’ கிஷோர், லிஜீஸ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். `விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தான் இப்படத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.
குறிப்பாக இப்படத்தில் வில்லனாக நெகட்டிங் கேரக்டரில் அசத்தி இருப்பது பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.
ஓவியம் வரைவதில் மிக பிரபலமான இவர் தற்போது ஜடா படத்தில் வில்லனாக மிரட்ட காத்திருக்கிறார் என்பது சமீபத்திய டீசர் மூலம் தெரியவருகிறது.
ஏற்கனவே இவர் ஆந்திராமெஸ் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்த...