சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: கொரானா முன்னெச்சரிக்கை

சீனாவில் முடிவுக்கு வரும் கொரானா… கடந்த 36 மணி நேரத்தில் புதிதாக ஒருவருக்கும் பரவவில்லையாம்..!

சீனாவில் முடிவுக்கு வரும் கொரானா… கடந்த 36 மணி நேரத்தில் புதிதாக ஒருவருக்கும் பரவவில்லையாம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கொரானா வைரஸ் பிறப்பிடமான ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை... சீனாவில் முடிவுக்கு வருகிறதா?! சீனா ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இந்தநிலையில், ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது...
வதந்திகளை நம்ப வேண்டாம் 22ம் தேதி அரசு பஸ் இயங்காது – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

வதந்திகளை நம்ப வேண்டாம் 22ம் தேதி அரசு பஸ் இயங்காது – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வதந்திகளை நம்ப வேண்டாம் 22ம் தேதி அரசு பஸ் இயங்காது - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்றை தடுக்க பிரதமர் கூடிறியபடி 22-ந்தேதி 9 அம்ச நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது. மெட்ரோ ரெயில்களும் ஞாயிறன்று இயங்காது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை தவிருங்கள். மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்...
22ம் தேதி முழு ஊரடங்கு… மெட்ரோ ரயில் ஓடாது… பால் இல்லை… கோயம்பேடு மார்க்கெட் லீவு… கொரானா பரவலை தடுக்க..!

22ம் தேதி முழு ஊரடங்கு… மெட்ரோ ரயில் ஓடாது… பால் இல்லை… கோயம்பேடு மார்க்கெட் லீவு… கொரானா பரவலை தடுக்க..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    22ம் தேதி முழு ஊரடங்கு... மெட்ரோ ரயில் ஓடாது... பால் இல்லை... கோயம்பேடு மார்க்கெட் லீவு... கொரானா பரவலை தடுக்க..! உலகம் முழுதும் பெரும் பீதியையும், அச்சத்தையும் உயிர்பலியையும் ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் பரவலை தடுக்க உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பெறுபாலான நாடுகள் பிற நாடுகளுடனான போக்குவரத்தை தடை செய்து விட்டது. வான் வழி போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சாலை மார்க்கமான வழிகள் என எல்லாம் அடைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் நோய் பரவுவதால் அனைத்து விமான பயணிகளையும் முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்து அனுப்புகின்றனர். சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் என்னதான் பாதுகாப்பு முறையை கடை...
22ம் தேதி பால் கிடைக்காது!

22ம் தேதி பால் கிடைக்காது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  22ம் தேதி பால் கிடைக்காது! கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட மக்களை தன்னார்வத்தோடு தனிமைப்படுத்திட மத்திய அரசு எடுக்கும் நல்லெண்ண நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1.5 லட்சம் பால் முகவர்களும் வரும் 22-ந் தேதி காலை 7.00 மணிக்கு மேல் முற்றிலுமாக பால் விநியோகத்தில் ஈடுபடப்போவதில்லை என்கிற முடிவை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது....
கொரானா முன்னெச்சரிக்கை 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் – பிரதமர் மோடி

கொரானா முன்னெச்சரிக்கை 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் – பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா முன்னெச்சரிக்கை 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9/மணிவரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் - பிரதமர் மோடி உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும் பதட்டத்ததையும் ஏற்படுத்தி உள்ள கொரானா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவிலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவை மார்ச் 31வரை மூடப்பட்டு உத்தவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றிய போது கூறியது: கொரானா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அவசியம் இல்லாமல் வெளியில் செல்வதை மக்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். ஒரு வகையில் கொரானா கொடிய நோய் உலகப்போரைவிட மிக மோசமானது. கொரானாவால் பொருளாதாரம் பெருமளவு சேதமடைந்து உள்ளது. சில நாடுகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தன அதனால் நோய் கட்டுக்குள் வந்து விட்டது. மக்கள்...
கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு – சட்டசபையில் துரைமுருகன் பேச்சு

கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு – சட்டசபையில் துரைமுருகன் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு - சட்டசபையில் துரைமுருகன் பேச்சு கொரோனாவால், டாஸ்மாக்கும் மூடப்படவில்லை, சட்ட சபையும் மூடப்படவில்லை என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறி இருக்கிறார். உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்து கடும் பீதியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சுமார் 140 பேர்களுக்கு வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரானா பாதிப்பால் இதுவரை இந்தியாவில் 4 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே  வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கல்வி நிலையங்கள், டாஸ்மாக் பார்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன. இந் நிலையில் கொரோனா பற்றி சட்டமன்றத்தில் எ...
கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வெளிநாட்டு விமான சேவைக்கு தடை!

கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வெளிநாட்டு விமான சேவைக்கு தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வெளிநாட்டு விமான சேவைக்கு தடை! இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 174 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாக கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவுவதால், மார்ச் 22ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சர்வதேச பயணிகள் விமானங்கள் வர தடை மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவசர, அத்தியாவசிய ...
கொரானா பீதி 168 ரயில் சேவை ரத்து… முன்பதிவை ரத்து செய்தால் அபராதமில்லை – இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கொரானா பீதி 168 ரயில் சேவை ரத்து… முன்பதிவை ரத்து செய்தால் அபராதமில்லை – இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பீதி 168 ரயில் சேவை ரத்து... முன்பதிவை ரத்து செய்தால் அபராதமில்லை - இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 166 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா பீதி காரணமாக நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், நிறுவனங்கள் என அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா பீதியால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கின்றனர். இதனால் ரெயில் சேவைகள், சாலை போக்குவரத்து சேவைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், போதிய பயணிகள் கூட்டம் இல்லாததால் நாடு முழுவதும் 168 ரெயில் சேவைகளை ரத்து செய்வதாக இந்திய ரெயில்வே அறிவித்துள...
மாஸ்க், தெர்மல் ஸ்கேனர் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

மாஸ்க், தெர்மல் ஸ்கேனர் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முக கவசம், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர். அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முக கவசம், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும். தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்....
கொரானா பீதியால் பார்லிமெண்ட் கூட்டத்தொடருக்கு முககவசம் அணிந்து வந்த பா.சிதம்பரம்!

கொரானா பீதியால் பார்லிமெண்ட் கூட்டத்தொடருக்கு முககவசம் அணிந்து வந்த பா.சிதம்பரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பீதியால் பார்லிமெண்ட் கூட்டத்தொடருக்கு முககவசம் அணிந்து வந்த பா.சிதம்பரம்! கொரோனா வைரஸ் நோய் பீதிக்கு மத்தியிலும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மாநிலங்களவைக்கு நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் முக கவசம் அணிந்து வந்து சபை நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முக கவசம் அணிந்து வந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் முக கவசம் அணிந்து வந்தனர். ஆனால் அவர்கள் முக கவசத்தை உடனே அகற்றும்படி சபைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். ஆனால் சபைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ப.சிதம்பரம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதாவது, பாதிக்கப்படக்கூடிய தன்மையைப் பொறுத்து, முக கவசம் பயன்படுத்துவது பற்றி உறுப்பினர்கள் முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதை சபை...