புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: அதிமுக அரசு

முதல்வர் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடுகள்!

முதல்வர் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடுகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா பரவலால் கோட்டையில் முதல்வர் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் கடும் கட்டுப்பாடுகள்! இந்தியாவின் 74-வது சுதந்திர திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15-ந்தேதி காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி சிறப்பிப்பார். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரபோராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக்குழந்தைகளும் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு கொரானா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர் கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில், கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன் களப்பணியாளர்களை சிறப்பிக்கும் விதமாக, அவர...
ஜெ.,வீட்டில் தங்கம்,வெள்ளி உட்பட உள்ள பொருட்களின் பட்டியல் வெளியீடு!

ஜெ.,வீட்டில் தங்கம்,வெள்ளி உட்பட உள்ள பொருட்களின் பட்டியல் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, politics, செய்திகள், நடிகைகள்
    ஜெ.,வீட்டில் தங்கம்,வெள்ளி உட்பட உள்ள பொருட்களின் பட்டியல் வெளியீடு! அரசுடமையாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் 4.37 கிலோ தங்க ஆபரணங்கள், 601.4 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது என பட்டியிடப்பட்டுள்ளது. 8,376 புத்தகம், 11 டிவி, 38 ஏசி சாதனங்கள், 394 நினைவு பரிசுகள் இருப்பதும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 6,514 சமையல் பாத்திரங்கள், 556 மரச்சாமன்கள், 108 அழகு பொருட்களும் இடம் பெற்றுள்ளன.29 டெலிபோன், செல்போன், 15 பூஜைப் பொருட்கள், 10 ஃபிரிட்ஜ், 6 கடிகாரங்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது. ஜெ. பயன்படுத்திய 10,438 ஆடைகள் உள்ளிட்ட 32,700 அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்....
அரசு வழங்கும் மானிய விலை ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்கும் வயது வரம்பு திடீர் உயர்வு!

அரசு வழங்கும் மானிய விலை ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்கும் வயது வரம்பு திடீர் உயர்வு!

HOME SLIDER, NEWS, politics
    மானிய விலையில் வழங்கப்படும் இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு உயர்வு..! மானிய விலையில் அரசு வழங்கும், இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவை குளத்துப்பாளையம் பகுதியில், மகளிர் தின விழாவில், நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கி பேசிய அவர், மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு கடன் உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும், பெண்களுக்கு மதிப்பு அளித்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், தமிழக அரசு மகளிருக்கு மானிய விலையில் வழங்கி வரும், இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, 40-லிருந்து 45 ஆக உயர்த்தபட்டுள்ளதாகவும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்....