செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: ஊரடங்கு நீடிப்பில் தளர்வுகள்

ஆகஸ்ட் 31வரை தளர்வுகளுடன்  ஊரடங்கு நீடிப்பு!

ஆகஸ்ட் 31வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    *ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்* *சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர 75% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி* *டீக்கடை, உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி* *டீக்கடை, உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதி* *உணவகங்களில் இரவு 9 மணி வரையிலும் பார்சல் வழங்க அனுமதி* *144 தடை உத்தரவு - 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற விதி அமலில் இருக்கும்* *ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும்* *ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும் - இ-பாஸ் நடைமுறையும் தொடரும்* *காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி* *அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 ...
கலெக்டர்களுடன் மே 13ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்!

கலெக்டர்களுடன் மே 13ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மே 13ம் தேதி மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த திட்டம் தமிழகத்தில் கொரானா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 7 ஆயிரத்து 204 பேர் பாதிப்படைந்து உள்ளனர். தலைநகர் சென்னையிலும் கொரானா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கானது வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் அதற்கு முன்பே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 13-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியே அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரானா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 17-ம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டி...
ஊரடங்கில் தளர்வுகள் எவை? முதல்வர் பழனிச்சாமி அறிக்கை

ஊரடங்கில் தளர்வுகள் எவை? முதல்வர் பழனிச்சாமி அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    *அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை* *அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் சென்னையில் அனுமதிக்கப்படும்* *சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த சார்ந்த நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்* *சென்னையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி* *உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்* *கட்டுமானப் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி* *மொபைல், கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை மையங்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி* *பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்ச...
முழு ஊரடங்கு தளர்வுக்கு நோ சான்ஸ்!

முழு ஊரடங்கு தளர்வுக்கு நோ சான்ஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பரவலை தடுக்க நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் மே 3ம் தேதி முடிவுக்கு வருகிறது. அதே நேரம் கொரானா பரவலின் வேகம் குறையவில்லை. இந்த சூழலில் 3ம் தேதிக்கு பின் ஊரடங்கை தளர்த்துவதா என்பது குறித்து சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மருத்துவ குழுவினர் இன்று ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் கூறியதாவது:- தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை முழுமையாக தளர்த்த இப்போதைக்கு வாய்ப்பில்லை; படிப்படியாகத்தான் தளர்த்த முடியும். அதற்கான ஆலோசனை வழங்கியுள்ளோம். கொரோனா வைரஸ் உடனடியாக கட்டுக்குள் வராது. கொரோனா தொற்று நீண்ட நாட்களாக நம்முடன் இருக்கும் என்பதால் நமது வாழ்க்கை முறையே மாற்ற வேண்டும். பொது இடங்களில் அதிக கூட்டம் கூடுவதை அனுமதிக்கக் கூடாது. தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக் கவசம...
ஏப்ரல் 20க்கு பின் எவைகளில் ஊரடங்கு தளர்வு – லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு

ஏப்ரல் 20க்கு பின் எவைகளில் ஊரடங்கு தளர்வு – லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஏப்ரல் 20க்கு பின் எவைகளில் ஊரடங்கு தளர்வு - லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள ஊரடங்கால் மக்களின் இயல்பான வாழ்க்கை பெரிதும் நசிந்து உள்ளது. இது குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதன் பின் அரசு அறிவித்த வழிமுறைகள். ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். *பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்படும். *இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி. *மத நிகழ்வுகளுக்கு தடை; வழிபாட்டு தலங்கள் மூடப்படும். *வரும் 20ந் தேதிக்கு பிறகு மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி. *கட்டுமானப்பணிகள் நடைபெறவும் மத்திய அரசு அனுமதி. *வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் தொடங்க அனுமதி. *ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறி...