சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

Tag: ஊரடங்கு நீடிப்பு!

Lockdown extended in TN till Oct 31

Lockdown extended in TN till Oct 31

HOME SLIDER, NEWS, politics
  Lockdown extended in TN till Oct 31 Chief Minister Edappadi K Palaniswami on Tuesday announced extension of lockdown in the State to prevent spread of corona epidemic from October one to 31 with the existing restrictions and relaxations. In a statement here, Mr Palaniswami, who reviewed the COVID-19 pandemic situation with the district collectors and also with the medical panel and healthcare experts at the State Secretariat, said the lockdown was being extended till the midnight of October 31. Except in containment zones, the relaxations already announced from September one as part of Unlock 4.0 measures, would continue to be in force. While hotels, tea shops and restaurants would be allowed to function from 0600 hrs to 2100 hrs, take aways were permi...
5ம் கட்டமாக ஜூன் 30வரை ஊரடங்கு நீடிப்பு – மத்திய அரசு

5ம் கட்டமாக ஜூன் 30வரை ஊரடங்கு நீடிப்பு – மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    5ம் கட்டமாக ஜூன் 30வரை ஊரடங்கு நீடிப்பு - மத்திய அரசு கொரானாவை கட்டுப்படுத்த ஏற்கனவே அமலில் உள்ள நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மார்ச் 25-ந்தேதியில் இருந்து பொது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. 4-வது கட்ட பொது ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் 5-வது கட்ட நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மார்ச் 25-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந்தேதி வரைக்கும், ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து மே 3-ந்தேதி வரைக்கும், மே 4-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரைக்கும், அதன்பின் மே 31-ந்தேதி வரைக்கும் என நான்கு கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது...
4ம் கட்ட ஊரடங்கு மே 31வரை நீடிப்பு

4ம் கட்ட ஊரடங்கு மே 31வரை நீடிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடு முழுவதும் கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட 3ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லையில் சில தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் 12 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை , திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் பெரும்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் தளர்வுகள் எதுவும் இல்லை. இதே போல நாடு முழுவதும் மே 31வரை ஊரடங்கு நீடிக்கப்படும் என்று மத்கிய அரசும் அறிவித்து உள்ளது....
தமிழகத்தில் ஏப்.30வரை ஊரடங்கு நீடிப்பு… ரேஷன்பொருட்கள் இலவசம் – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்.30வரை ஊரடங்கு நீடிப்பு… ரேஷன்பொருட்கள் இலவசம் – முதல்வர் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் ஏப்.30வரை ஊரடங்கு நீடிப்பு... ரேஷன்பொருட்கள் இலவசம் - முதல்வர் அறிவிப்பு மாநில முதலமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல். 30-ந்தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக அனைத்து அரிசி ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும். கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மீண்டும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பிரதம...
தமிழகத்தில் ஊரடங்கை ஏப்ரல் கடைசிவரை நீடிக்க வேண்டும் பிரதமரிடம் முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை!

தமிழகத்தில் ஊரடங்கை ஏப்ரல் கடைசிவரை நீடிக்க வேண்டும் பிரதமரிடம் முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கொரானா பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடஙகை மேலும் நீடிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.   தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடந்தது. இந்நிலையில், தலைமை செயலாளர் சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகளுக்கு பாராட்டும், நன்றியும் தமிழக அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்....
ஊரடங்கை தளர்த்தினால் வைரஸ் தாக்கம் அதிபயங்கரமாக இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஊரடங்கை தளர்த்தினால் வைரஸ் தாக்கம் அதிபயங்கரமாக இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கை தளர்த்தினால் வைரஸ் தாக்கம் அதிபயங்கரமாக இருக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! உலகம் முழுதும் பரவி உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ வாகனங்கள், அத்தியாவசியப்பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட வாகன போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில் சேவைகள், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அமலில் உள்ள 21 நாட்கள் ஊரடங்கு வரும் செவ்வாய் கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்த்தலாமா? ...