திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: கொரானா பாதிப்பு

புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை காலி!

புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை காலி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
கொரானாவால் இழந்த பொருளாதாரத்தை சீராக்கும் புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து சுமார் 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்! கொரானா தாக்கத்தால் பிற நாடுகளை போலவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாடு குவைத். அதனால், சொந்த நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. குவைத்தின் தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்றக்குழு வரைவு இந்த வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. குவைத் முழுதும் உள்ள மக்கள் தொகை 43 லட்சம். அதில் வெளிநாட்டினர் 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் இந்தியர்கள்தான் அதிகம். குவைத் அரசின் இந்த புதிய சட்டம் இந்தியர்களின் எண்ணிக்கையை 15 சதவீதமாக குறைக்க வகை செய்கிறது. அதன்படி 14 லட்சமாக இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆறு முதல் 7 லட்சமாக குறைக்கப்படும் போது, மீதமுள்ள 7 மு...
கொரானாவால் முதல்வரின் தனிச் செயலாளர் பலி!

கொரானாவால் முதல்வரின் தனிச் செயலாளர் பலி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானாவால் முதல்வரின் தனிச் செயலாளர் பலி! தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானாவால் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில தினங்களாக ஆயிரத்திற்கும் மேல் சென்ற பாதிப்பு நேற்று மட்டும் ஆயிரத்திற்குள் வந்துள்ளது. நேற்று வரை சென்னையில் 34 ஆயிரத்து 245 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். கொரானாவுக்கு இதுவரை 422 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரானா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். கொரானா தொற்று உறுதியான தாமோதரன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  ...