அறிமுக நடிகர் பெப்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதி 25 லட்சம்!
அறிமுக நடிகர் பெப்சிக்கு அள்ளிக் கொடுத்த நிதி 25 லட்சம்!
கொரானா வைரஸ் தாக்கதால் திரைத்துறை முடங்கி இருப்பதை கவனத்தில் கொண்டு அதில் அங்கம் வகிக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக அதன் தலைவர் செல்வமணி நன்கொடை வசூல் செய்து வருகிறார்.
உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் தொடங்கி அஜீத், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், லாரன்ஸ், நயன்தாரா என பலரும் பல லட்சங்களை பெப்சிக்கு நிதியாக வழங்கி இருக்கிறார்கள். அதோடு அரிசி, சர்க்கரை, குளியல் சோப்புக்கள், துணி சோப்புக்கள், பருப்பு மூட்டைகள் எண்ணை பாக்கெட்டுகள் என பல்வேறு அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி இருக்கிறார்கள்.
திரைத்துறைக்கு புதிய அறிமுகம்... இன்னும் அவர் நடித்து ஒரு படம் கூட வெளியே வரவில்லை. அப்படி இருந்தும் திரைத்துறை தொழிலாளர் நலனுக்காக 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக பெப்சிக்கு வழங்கி இருக்கிறார் இந...


