சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: சாத்தான் குளம் கொலை

CBI விசாரணை என்பது அரசின் கொள்கை முடிவு அதற்கு கோர்ட் அனுமதி தேவையில்லை – மதுரை கோர்ட்

CBI விசாரணை என்பது அரசின் கொள்கை முடிவு அதற்கு கோர்ட் அனுமதி தேவையில்லை – மதுரை கோர்ட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளம் அப்பா,மகன் மரண விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோர்ட்டில் தமிழக அரசு முறையீடு! சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்தாக போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது இருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 20ம் தேதி அதிகாலையில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். ஆனால், 22ம் தேதி இரவு பென்னிக்சும், 23ம் தேதி அதிகாலை ஜெயராஜும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இருவரின் உடல்களிலும் ரத்தக்காயங்கள் இருந்தன. போலீசார் அடித்துக்கொன்றதாக குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து உயர்நீத...
ஏற்கனவே இதுபோன்ற புகாரில் சிக்கி பணிமாறுதல் பெற்றவராம் சஸ்பெண்ட் ஆன சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்!

ஏற்கனவே இதுபோன்ற புகாரில் சிக்கி பணிமாறுதல் பெற்றவராம் சஸ்பெண்ட் ஆன சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சஸ்பெண்ட் ஆன சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்கமே சிக்குபவர்களை அடித்து துவைப்பதுதானாம்! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்ட...
சாத்தான்குளம் அப்பா,மகன் மரண வழக்கு CBI வசம் ஒப்படைக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சாத்தான்குளம் அப்பா,மகன் மரண வழக்கு CBI வசம் ஒப்படைக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாத்தான்குளம் அப்பா,மகன் மரண வழக்கு CBI வசம் ஒப்படைக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில தினங்களாக நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் அப்பா, மகன் மரண வழக்கு இப்போது விசாரணையில் உள்ளது. மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. அப்பா, மகனை அடித்து கொன்றதாக சாத்தான்குளம் போலீசார் அனைவரும் கூண்டாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பொது மக்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கின் உண்மையான நிலையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்று தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இப்போது இந்த வழக்கின் விசாரணையை கோர்ட் அனுமதியுடன் CBI வசம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளதாக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி கூறியுள்ளார்....
சாத்தான்குளம் சம்பவம்  ரஜினி ரகசிய ஆறுதல்…

சாத்தான்குளம் சம்பவம் ரஜினி ரகசிய ஆறுதல்…

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ரஜினியின் ரகசிய ஆறுதல்... சாத்தான்குளம் அப்பா, மகன் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு பலியான சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு, காட்டுமிராண்டி போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் பரிதாப மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனங்களை அறிக்கை வாயிலாகவோ, டிவிட்டர் பதிவின் மூலமாகவோ தெரிவித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் போலீசார் மீது லேசான தாக்குதல் நடந்த போது பொதும்க்களை ரவுடிகள் என குறிப்பிட்டு போலீசாருக்கு ஆதரவாக கொந்தளித்த ரஜினிகாந்த் இந்த சாத்தான்குளம் அப்பா, மகன் போலீசாரின் காட்டுமிராண்டி தனமான கொலை வெறி தாக்குதலில் பலியாகி இத்தனை நாள் ஆன பிறகும் அது குறித்து எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார். திடீ...
சாத்தான் குளம் அப்பா,மகன் மரணத்திற்கு உரிய நீதி வழங்கப்படும் – கோர்ட்

சாத்தான் குளம் அப்பா,மகன் மரணத்திற்கு உரிய நீதி வழங்கப்படும் – கோர்ட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘விசாரணைக் கைதி மரணம் போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதற்காக காவல்துறையினருக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்’...
சாத்தான்குளம் அப்பா,மகன் இருவரையும் அடித்து கொன்ற போலீஸ் மீது கொலைவழக்கு பதிவு செய்யுங்கள் – திருமா ஆவேசம்

சாத்தான்குளம் அப்பா,மகன் இருவரையும் அடித்து கொன்ற போலீஸ் மீது கொலைவழக்கு பதிவு செய்யுங்கள் – திருமா ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளத்தில் வியாபாரிகளை அடித்துப் படுகொலை செய்த போலிஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்க! தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருக்கும் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டபோது பணியில் இருந்த காவல்துறையினர் அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், மற்றவர்கள் பணிமாற்றல் செய்யப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை போதுமானதல்ல. இந்தப் படுகொலை நடந்தபோது காவல் நிலையத்தில் பணியில் இருந்த அனைவர்மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். அவர்கள...