வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: சானியா மிர்சா

சானியா மிர்சா பயோபிக்கில் நடிக்கும் தனுஷ் பட நடிகை!

சானியா மிர்சா பயோபிக்கில் நடிக்கும் தனுஷ் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, sports, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சானியா மிர்சா பயோபிக்கில் நடிக்கும் தனுஷ் பட நடிகை! விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி தடகள வீரர் மில்கா சிங், பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரது பயோபிக் வெளியாகி வசூலில் சாதனை படைத்தன. தற்போது கபில்தேவ், மிதாலி ராஜ், சாய்னா நேவல், ஜூலன் கோஸ்வாமி, கர்ணம் மல்லேஸ்வரி போன்ற பிரபலங்களின் படங்கள் தயாராகி வருகின்றன. அதேபோல் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் பயோபிக்கும் உருவாக உள்ளது. ரோனி ஸ்குருவாலா தயாரிக்கும், இப்படத்தில் சானியா மிர்சா வேடத்தில் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சானியா மிர்சா வேடத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை டாப்ஸி, தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ம...
வெப்தொடரில் நடிக்க வந்த சானியா மிர்சா

வெப்தொடரில் நடிக்க வந்த சானியா மிர்சா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு தொடர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த தொடரில் அவரே தனது கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெப்தொடரில் நடிக்க சானியா மிர்சா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. காச நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த தொடரில் நடிக்க சானியா மிர்சா சம்பளமே வாங்காமல் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது இது குறித்து சானியா மிர்சா கூறியபோது ’இந்தியாவில் தீராத நோய்களில் ஒன்றாக இருக்கும் காச நோய் குறித்த விழிப்புணர்வு குறித்த வெப்தொடரில் நடிக்க முடிவு செய்துள்ளேன். இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக உள்ளனர் இந்த நோய் குறித்த தவறான கருத்துக்களை மாற்றுவது தான் எனது நோக்கம் இந்த தொடரால் மக்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வை வேண்டும்...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வருகிறார் ஏன் தெரியுமா?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வருகிறார் ஏன் தெரியுமா?

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வருகிறார் ஏன் தெரியுமா? கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் அவரது நாட்டில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது மனைவி சானியாமிர்சா சர்வதேச  டென்னிஸ் தொடரை முடித்துவிட்டு மகனுடன் இந்தியாவில் தங்கியிருந்தார். இந்நிலையில் கொரானா பரவல் காரணமாக இரு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இருவரும் கடந்த ஐந்து மாதங்களாக சந்திக்க முடியாமல் போனது. இந்த நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் அணி  வரும் 28ம் தேதி சிறப்பு விமானம் மூலம் புறப்படவுள்ளது. 29 நபர்கள் கொண்ட அணியில் சோயப்மாலிக் இடம் பிடித்துள்ளார். இருப்பினும் கடந்த ஐந்து மாதங்களாகத் தனது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதால் எனது மனைவியையும், மகனையும் சந்திக்க சிறப்பு அன...