குருப்பெயர்ச்சி ஸ்பெஷல்
ஸ்டாலின் ஆபீஸ் ஆகிறது கோபாலபுரம் கலைஞர் இல்லம்..!
இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் அரை நூற்றாண்டுகளாக கோலோச்சி வந்த இடம் கோபாலபுரம் கலைஞர் இல்லம்.
பல நேரங்களில் பிரதமரை தீர்மானித்த பேச்சுக்களை இங்குதான் முடிவு செய்திருக்கிறார்கள் என்றாலும் மிகையில்லை. இந்த வீடு 1955-இல் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு வருவதற்கு முன்பாகவே கருணாநிதி பெயரில் அந்த வீடு வாங்கப்பட்டுள்ளது.
அப்போது முதல், இறுதியாக மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு வரை அந்த வீட்டில் தான் கருணாநிதி வாழ்ந்தார். இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி முதல் தற்போதைய பிரதமர் மோடி வரை அந்த வீட்டின் படி ஏறி இறங்காத அரசியல் ஆளுமைகளே இல்லை என்று கூறலாம்.
அத்தனை சிறப்புமிக்க அந்த வீட்டை, தானும் தன் மனைவி தயாளு அம்மையாரும் மறைந்த பின் இலவச மருத்துவமனையாக மாற்றியமைக்கப்படும் என கருணாநிதியே...