வியாழக்கிழமை, மே 28
Shadow

Tag: pm modi in punjab

பிரதமர் மோடியை விமர்சித்த தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர்!

பிரதமர் மோடியை விமர்சித்த தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர்!

Uncategorized
பிரதமர் மோடியை விமர்சித்த தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர்! பஞ்சாப் அரசை கண்டித்து பல்லடம் பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் நடத்திய மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டத்தின் போது, சாலை ஓர தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் மோடியை பற்றி காரசாரமாக விமர்சித்துப் பேசியதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வியாபாரி அருகில் இருந்த கடைக்குள் நுழைந்தார். அங்கேயு பாஜகவினர் சிலர் புகுந்து அந்த வியாபாரியை சரமாரி தாக்கியதால் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. #தள்ளுவண்டிவியாபாரியைதாக்கியபாஜக   https://twitter.com/onlykodanki/status/1481694935405699073?s=20...
காலி இருக்கைகளை பார்த்து பேச பிரதமரை அனுப்பியிருக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ் கிண்டல்

காலி இருக்கைகளை பார்த்து பேச பிரதமரை அனுப்பியிருக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ் கிண்டல்

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காலி இருக்கைகளை பார்த்து பேச பிரதமரை அனுப்பியிருக்க வேண்டும் - அகிலேஷ் யாதவ் கிண்டல் பிரதமர் மோடி பஞ்சாப் சென்றபோது விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பிரதமரின் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் மேம்பாலத்தில் 20 நிமிடங்களுக்கும் மேல் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பிரதமரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பிரதமர் அங்கிருந்து டெல்லி திரும்பினார். https://www.facebook.com/100002752624675/videos/433964101533391/ பிரதமருக்கான பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர். பஞ்சாப் அரசு திட்டமிட்டே அலட்சியமாக செயல்பட்டதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனார். ஆனால்,  பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பொதுக்கூட்டத்திற்கு போடப...
“உயிருக்கு ஆபத்து” என பிரதமர் மோடி மலிவான அரசியல்… கூட்டத்திற்கு ஆளே இல்லை… காலி சேர்கள் – பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு

“உயிருக்கு ஆபத்து” என பிரதமர் மோடி மலிவான அரசியல்… கூட்டத்திற்கு ஆளே இல்லை… காலி சேர்கள் – பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு

Uncategorized
கூட்டத்திற்கு ஆளே இல்லை... காலி சேர்களால் “உயிருக்கு ஆபத்து” என பிரதமர் மோடி மலிவான அரசியல் செய்கிறார் என பஞ்சாப் முதல்வர் குற்றம் சாட்டி உள்ளார். பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டம் தண்டாவில் ரூ.18 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களுக்கு முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- பஞ்சாப் வந்த பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு கூட்டமே வரவில்லை. இருக்கைகள் காலியாக இருந்தன. எனவே, அற்பமான காரணத்தை கூறி திரும்பி சென்று விட்டார். மோடி, நாட்டின் மதிப்புக்குரிய தலைவர். இத்தகைய மலிவான தந்திரத்தை கையாள்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எனது அரசை கவிழ்த்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த சதி செய்கிறார்கள். அதற்குத்தான் இந்த நாடகம் ஆடுகிறார்கள். போராட்டக்காரர்கள் ...
பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா?

பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா? தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கல்லூரிகளின் கட்டுமான பணிகள் பல மாதங்களாக நடந்து வந்தது. இந்த கட்டிடங்களை வரும் 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திரந்து வைக்க முடிவு செய்யப்பட்டிர்ருந்தது. அதே தினத்தில் மதுரையில் தமிழக பாஜக சார்பில் பொங்கல் விழவை நடத்த திட்டமிட்டிருந்தார்கள். அந்த பொங்கல் விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருவதால் மீண்டும் இரவு ஊரட...