திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: Rahul ganthi

ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்ட போது அரசியல் பேசிய ராகுல்-உதயநிதி

ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்ட போது அரசியல் பேசிய ராகுல்-உதயநிதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்ட போது அரசியல் பேசிய ராகுல்-உதயநிதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று மதுரை வந்திருந்தார். அவரின் பயணத்தின் ஒரே நோக்கம் அவனியா புரம் ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசிப்பது மட்டுமே. டெல்லியிலிருந்து விமானத்தில் புறப்பட்ட ராகுல் காந்தி மதுரை வந்தார் ராகுல். அதன்பின் காரில் அவனியாபுரம் சென்ற ராகுல் அங்கே ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசித்தார். அப்போது பேசிய ராகுல், ‘இந்த விழாவில் இளைஞர்கள் கட்டுப்போப்பாகவும் பாதுகாப்பாவும் பங்கேற்பது மகிழ்ச்சி. நான் இங்கே வந்தது தமிழர் பண்பாட்டையும் வரலாற்றையும் அறிந்துகொள்ளவே’ என்று தெரிவித்தார். மாடு பிடி வீரர்கள் தடுப்பில் ஏறி ராகுல் காந்தியோடு போட்டோ எடுக்க முயன்றனர். பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைத்தடுக்க என்றபோது ராகுல்காந்தி அதிகாரிகளைத் தடுத்து மாடு பிடி வீரர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டார்...
உபியில் பாலியல் கொடுமையில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு தடையை மீறி சென்று பிரியங்கா, ராகுல் ஆறுதல்

உபியில் பாலியல் கொடுமையில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு தடையை மீறி சென்று பிரியங்கா, ராகுல் ஆறுதல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நொய்டா சாலை மூடப்பட்டது: ராகுல்காந்தி ஜிந்தபாத் முழக்கத்துடன் தொண்டர்கள் ஹத்ராஸ் பயணம். நொய்டா சாலை மூடப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச எல்லையிலேயே ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட வாய்ப்பு. டெல்லியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான குழு உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் புறப்பட்டது. உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற ராகுல் காந்தி பயணம். ராகுல் காந்தி உடன் தமிழக எம்.பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் பயணம். பிரியங்கா, ராகுல் வருகையால் நொய்டா தேசிய நெடுஞ்சாலை உபி போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. சாலை முழுதும் போலீசார் ஆக்ரமித்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிரியங்கா, ராகுல் கார்கள் தடுக்கப்பட்டது. பின்னர் பத்ற்ற...
மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்…

மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்... காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரானா பரவல் விவகாரம், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசித்தார். வரப்போகும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்தும், கொரானா பரவல் மற்றும் லடாக் எல்லை மோதல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது பற்றியும் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. கூட்டத்தில் பேசிய எம்.பி.க் கள், லடாக் மோதல் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற மழைக் கால கூட்டத...