யதார்த்தம் இருந்தும் வேகம் எடுக்காத விருதாச்சலம்
யதார்த்தம் இருந்தும் வேகம் எடுக்காத விருதாச்சலம் - விமர்சனம்
கதாநாயகன் விருதகிரியும் அத்தை பெண்ணும் சின்ன வயதில் இருந்தே பாசத்துடன் இருக்கிறார்கள். ஒரு திருவிழாவில் அத்தைப் பெண்ணை ஊர் பெரியவரின் தம்பி சம்பத் கீழே தள்ளிவிட, அதனால் ஆத்திரப்பட்டு விருதகிரி சம்பத்தின் கையை வெட்டி விடுகிறார். இந்த கலவரத்தில் அத்தை தன் மகளை அழைத்துக் கொண்டு ஊரை விட்டே சென்று விடுகிறார்.
விருதகிரியும், சம்பத்தும் சிறுவர் சீர்திருந்த பள்ளியில் சேர்க்கப்பட்டு பெரியவர்களான பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால் சம்பத் மட்டும் பழி வாங்க விருதகிரியை பல வழிகளில் முயல்கிறார். இதற்கிடையே அந்த கிராமத்திற்கு கதாநாயகி ஸ்வேதா டீச்சராக வருகிறார். விருதகிரியின் நல்ல பண்பை பார்த்து காதலிக்க தொடங்குகிறார். ஊர் பெரியவரின் மகளும் விருதகிரியை ஒருதலையாக காதலிக்கிறார்.
யார் காதல் வென்றது... விருதகிரியை பழிதீர்த்தாரா சம...
