புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

மறைந்த நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்! – வரி கட்டாததால் ஐ. டி. ஆக்‌ஷன்!

மறைந்த நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்! – வரி கட்டாததால் ஐ. டி. ஆக்‌ஷன்!

NEWS, செய்திகள்
வரி ஏய்ப்பு செய்ததால் வருமானத் துறையினர் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வீட்டை ஏலத்தில் விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்தவர் ஸ்ரீவித்யா. 80களில் முன்னணி நடிகையாக இருந்த இவர் பல்வேறு குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். சென்னை அபிராமபுரத்தில் உள்ள வீட்டில் வசித்துவந்த இவர், 2006ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார். இவரின் இறப்புக்குப் பிறகு, இவரது அபிராமபுர வீட்டை அவரின் சகோதரர் கே.பி.கணேஷ்குமார் என்பவர் நிர்வகித்துவந்தார். அந்த வீடு தற்போது மாதம் 13,000 ரூபாய்க்கு வழக்கறிஞர் உமாசங்கர் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இந்த வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ. 45,28,000 வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டு ய்பாடிக்கப்பட்...
சர்வதேச அளவில் நடக்கும் உணவுத் திருவிழாக்கள்!- மினி ஸ்பெஷல் ரிப்போர்ட்!

சர்வதேச அளவில் நடக்கும் உணவுத் திருவிழாக்கள்!- மினி ஸ்பெஷல் ரிப்போர்ட்!

HOME SLIDER, செய்திகள்
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் பலநூறு உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. உலகின் புகழ் பெற்ற உணவுகளான பீட்சா, சாக்லெட்டில் தொடங்கி அந்தந்த பகுதிகளின் பாரம்பரிய உணவுகள் வரை அனைத்தையும் இத்திருவிழாக்களில் சுவைக்க முடியும். ஒவ்வொரு இடத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப நடத்தப்படும் இத்தகைய உணவுத் திருவிழாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர். அப்படி நடைபெறும் பல உணவுத் திருவிழாக்களில் சிறந்தவை சிலவற்றைப் பற்றி சிறிய தொகுப்பு இதோ உங்களுக்காக! மூன் திருவிழா சீனாவில் புத்தாண்டிற்கு அடுத்ததாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது மூன் திருவிழா. பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் இது சந்திரனுக்கு நன்றி சொல்லும் விதத்திலும், அறுவடையைக் கொண்டாடும் வகையிலும் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவின் லூனார் காலண்டரின்படி எட்டாவது மாதத்தில் 15ஆம் நாள் மக்கள் அனைவரும் ஒன்றுகூட...
சென்னை பல்கலைகழகத்தில் எம்.ஜி.ஆர். இருக்கை-க்காக 25 லட்சம் நிதி அளித்த சைதை துரைசாமி!

சென்னை பல்கலைகழகத்தில் எம்.ஜி.ஆர். இருக்கை-க்காக 25 லட்சம் நிதி அளித்த சைதை துரைசாமி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை பல்கலைக்கழகத்தில், இதுவரை பல பெரிய தலைவர்கள் பெயரில் ஆய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்த தலைவர்கள் பற்றி மாணவர்கள் ஆய்வு செய்ய வசதியாக இருக்கிறது. தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. ஆனால், அவர் மறைந்து 30 ஆண்டுகள் ஆனபிறகும், அவர் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள முடியவில்லை என சைதை துரைசாமியின் மனித நேய மையத்தின் வழியாக ‘சிவில் சர்வீஸ்’ தேர்வு எழுதும் மாணவர்கள் மூலம் அவருக்கு தெரிய வந்தது. இதற்கு காரணம் அவர் பெயரில் ஆய்வு இருக்கை இல்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சைதை துரைசாமி உடனடியாக சென்னை பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.25 லட்சத்தை அவர் தலைமையில் இயங்கி வரும் மனிதநேய மையத்தின் சார்பில் வழங்கினார். இதற்கான ஒப்புதல் சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ‘சிண்டிகேட்’...
‘உத்தரவு மகாராஜா’ படப்பிடிப்பு அமர்களமாக நிறைவு!

‘உத்தரவு மகாராஜா’ படப்பிடிப்பு அமர்களமாக நிறைவு!

CINI NEWS, திரைப்படங்கள்
உதயாவின் ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வந்த ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் இறுதிகட்ட கிராபிக்ஸ்க்கான படப்பிடிப்பு ஏராளமான குதிரைகள், வீரர்கள் மற்றும் ராஜா என அமர்க்களமாக  நிறைவுற்றது.கிராபிக்ஸ் பணிகள் இந்தப் படத்திற்கு முக்கியமானது வெளிநாட்டில் இருந்து பல  தொழில் நுட்ப வல்லுனர்கள் இதற்காகவே வரவழைக்கப்பட்டுள்ளனர்.  மற்றும் ஏராளமான துணை நடிகர்களோடு பல காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் கிராபிகிஸ்  மற்றும் சவுண்ட் எஃபக்ட் மிக முக்கியத்தும் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சிக்காக இதன் கதாநாயகன் உதயா மொட்டை அடித்து அந்த காட்சியில் நடித்தார். இத்திரைப்படத்தில் இது உதயாவின் ஐந்தாவது  கெட்-அப் ஆகும். இளைய திலகம் பிரபு மிக முக்கியமான மகாராஜா கதாபாத்திரத்தில் நடிக்க, நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவை சரளா, M.S.பாஸ்கர், குட்டி பத்மின...
அழிந்து வரும் கிராமத்து  வாழ்வியலை சொல்ல வரும் ‘உளிரி’ திரைப்படம்..!

அழிந்து வரும் கிராமத்து வாழ்வியலை சொல்ல வரும் ‘உளிரி’ திரைப்படம்..!

CINI NEWS, திரைப்படங்கள்
ஸ்ரீலட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ்  ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘உளிரி.’ இந்தப் படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சயனி நடித்துள்ளார். மற்றும்  பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோரும் நடித்துள்ளனர்.      ஒளிப்பதிவு – வெங்கட், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – சாமி கலைக்குமார், சண்டை இயக்கம் – மெட்ரோ மகேஷ், நடன இயக்கம் – மது மாலிக், தயாரிப்பு மேற்பார்வை – A நாகராஜ், தயாரிப்பு  – எம்.ஸ்ரீனிவாசன்,  சுந்தரி,  எஸ்.யோகேஷ், இசை, பாடல்கள், எழுத்து, இயக்கம், – R.ஜெயகாந்தன். படம் பற்றி இயக்குநர் ஆர்.ஜெயகாந்தன் பேசும்போது, “சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த ‘உளிரி’ எனும் மீன...
பட்ஜெட் பழசு!- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கமெண்ட்

பட்ஜெட் பழசு!- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கமெண்ட்

HOME SLIDER, NEWS, செய்திகள்
'முதலில் தோன்றும் குறளைத் தவிர இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை  அனைத்தும் கடந்த ஆண்டின் நகல்' என நடிகர் கமல் ஹாசன் பட்ஜெட் குறித்த தனது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 2018-19ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று (மார்ச்.15) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இதனை தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் குறித்து பலரும் கருத்து கூறி வரும் நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முதலில் தோன்றும் 'குறளை' தவிர இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை  அனைத்தும் கடந்த ஆண்டின் நகல். தமிழக பட்ஜெட்டில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் மீனவர்களுக்கான திட்டம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்த திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. எம் தமிழ் மக்க...
நாயகனாக அம்பிகா மகன் + நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும்  “கலாசல்“

நாயகனாக அம்பிகா மகன் + நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் “கலாசல்“

CINI NEWS, MOVIES, திரைப்படங்கள்
கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரிக்கும் படம்                           “ கலாசல் “ இந்த படத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதா நாயகனாக  அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு           -        பாபுகுமார் இசை           -        நிஜாமுதீன் கலை           -        கல்லை தேவா எடிட்டிங்     -        கோபிகிருஷ்ணா ஸ்டன்ட்      -        டேஞ்சர் மணி நடனம்        -        கல்யாண், கிரிஷ் தயாரிப்பு நிர்வாகம்  -  அருள் தயாரிப்பு   - P.C.பாலு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - அஸ்வின் மாதவன்.  இவர் இயக்குனர்கள் சுந்தர்.C, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்த படத்தின் படப்பிடிப்பு வருக...
சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் “நீங்க அழகா இருக்கீங்க” அமைச்சரின் பேச்சு!

சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் “நீங்க அழகா இருக்கீங்க” அமைச்சரின் பேச்சு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தன்னிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பார்த்து அழகாக இருக்கிறீர்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் திரும்பத் திரும்பக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமையகத்திற்கு வெளியே குழுமியிருந்த செய்தியாளர்கள் நேற்று மாலை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி கேள்வி எழுப்பினர். விடாமல் கேள்வி எழுப்பிய ஒரு பெண் செய்தியாளரைப் பார்த்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனவும்  நேற்றைவிட அழகாக இருக்கிறீர்கள் என்றும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். இது சமூகவலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது. இதையடுத்து, அனைத்து செய்தியாளர்களையும் சகோதர-சகோதரிகளாகவே பார்ப்பதாகவும், அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே பெண் செய்தியாளரை அழகாக இருப்பதாக கூறியதாகவும் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும், இந்த சம்பவத்திற்காக தன்னுடை...
சென்னை டிரக்கிங் கிளப்: பீட்டர் வெளிநாடு செல்லத் தடை!

சென்னை டிரக்கிங் கிளப்: பீட்டர் வெளிநாடு செல்லத் தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை டிரக்கிங் கிளப்பின் நிறுவனர் பீட்டருக்கு வெளிநாடு செல்லத் தடைவிதித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் `லுக் அவுட் நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. தேனி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 11ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலையேற்றத்துக்காகச் சென்ற 14 பேர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் சிலரை, சென்னை பாலவாக்கத்தில் உள்ள சென்னை டிரக்கிங் கிளப் என்ற மலையேற்றப் பயிற்சி நிறுவனம், மலையேற்றத்துக்காக அழைத்துச் சென்றுள்ளது. இதன் உரிமையாளரான பீட்டர் வான்கே தற்போது தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது தேனி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது நிறுவனத்தை போலீஸார் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். இந்நிலையில், பீட்டர் வான்கே வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டாரா அல்லது இந்தியாவில்தான் இருக்கிறாரா என்பது குறித...