சனிக்கிழமை, ஜூன் 27
Shadow

Author: Kodanki

போலி பில் போட்டு கோடிகள்  சுருட்டல் ஆட்டம் ஆடிய அலமேலு அதிர்ச்சியில் திரையுலகம்

போலி பில் போட்டு கோடிகள் சுருட்டல் ஆட்டம் ஆடிய அலமேலு அதிர்ச்சியில் திரையுலகம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
போலி பில் போட்டு கோடிகள் சுருட்டல் ஆட்டம் ஆடிய அலமேலு அதிர்ச்சியில் திரையுலகம் திரையுலகில் சினிமா எடுத்து ரிலீஸ் செய்வதற்குள் தயாரிப்பாளருக்கு விழிபிதுங்கி ரத்தம் சுண்டி நாக்கு தள்ளி என சொல்லிக் கொண்டே போகலாம் அந்தளவுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலை சந்தித்துதான் ஒவ்வொரு படங்களும் ரிலீஸ் ஆகிறது. இதற்கு காரணம், பல காரணங்களை சொல்லலாம். முக்கியமான காரணம், சரியான திட்டமிடுதல் இல்லாததுதான். விளம்பர மோகம் இருக்கிற சினிமாகாரர்களை நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் யாரும் ஈசியாக ஏமாற்றி விடலாம் என்பதற்கு இப்போது சொல்லப்போகும் செய்தி பெரிய உதாரணம். ‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டாண்டா’ என்று ஒரு படத்தில் வசனம் வரும் அதைப்போலவே நுனி நாக்கு ஆங்கிலமும், பெண் என்ற தகுதியும் இருந்தால் போதும் யாரையும் ஏமாற்றி விடலாம் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. சென்னை தி.நகரில் ச...
‘நான் பூ அல்ல விதை’ – மு.க ஸ்டாலின் விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில்

‘நான் பூ அல்ல விதை’ – மு.க ஸ்டாலின் விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அரசியலில் குதித்துள்ள நடிகர் கமல்ஹாசன் நாளை மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். இதற்கிடையே, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித்தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா!” என ரஜினி, கமல் அரசியல் வருகையை மையமாக வைத்து விமர்சித்திருந்தார். மேலும், “தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும்; தமிழ் மக்களின் உரிமைக்கும் உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது. அந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள கோடித் தொண்டர்களில், முன்னிற்கும் தொண்டனாக பெரும் பொறுப்புடன் கழக ஆய்வுக் கூட்டத்தை தொடர்கிறேன்.” என தனது கடிதத்தில் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ...
ரஜினிகாந்தின் 2.0 படத்தை ரிலீஸ் செய்வதில் நீடிக்கும் குழப்பம்

ரஜினிகாந்தின் 2.0 படத்தை ரிலீஸ் செய்வதில் நீடிக்கும் குழப்பம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்தின் 2.0 படம் எப்போது வெளியாகும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் உள்பட படத்தில் நடித்துள்ள நடிகர்-நடிகைகள் அனைவரும் ‘டப்பிங்’ பேசியும் முடித்து விட்டனர். கடந்த வருடம் தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். தொழில் நுட்ப பணிகள் தாமதமானதால் ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர். பின்னர் ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் அன்று படம் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2.0 படத்துக்கு பதில் ரஜினிகாந்தின் காலா படம் அதே நாளில் வெளியாகிறது. 2.0 படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. தற்போது இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதிக்கு வெளியாக இருக...
அரசியலில் கவர்ச்சியான காகித பூக்கள் மலரலாம், ஆனால் மணக்காது – மு.க.ஸ்டாலின்

அரசியலில் கவர்ச்சியான காகித பூக்கள் மலரலாம், ஆனால் மணக்காது – மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அரசியலில் கவர்ச்சியான காகித பூக்கள் மலரலாம், ஆனால் மணக்காது - மு.க.ஸ்டாலின் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- கழக நிர்வாகத்திற்காக உள்ள 65 மாவட்டங்களில், இதுவரை 22 மாநகர் மற்றும் மாவட்டங்களைச் சார்ந்த நகர , ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி வட்ட கழக நிர்வாகிகளையும், கழகத்தின் துணை அமைப்பின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களையும் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துள்ளேன். சந்திப்பு என்பதை விட உணர்வுகளின் சங்கமம் என்பதே சாலப் பொருத்தமானதாகும். கழகத்தினரின் திருமுகங்களை மாநாடுகளில் கண்டிருக்கிறேன், பொதுக் கூட்டங்களிலும் தேர்தல் பரப்புரைகளிலும் பார்த்திருக்கிறேன். கழகத்தினர் நடத்தும் இயக்க நிகழ்வுகளிலும் இல்ல நிகழ்வுகளிலும் பலரையும் நேரடியாகச் சந்தித்துள்ளேன். ஆனாலும், கழக ஆய்வுக் கூட்டம் என்ற முறையில் ஒவ்வொருவரிடமும் நேரில் களிப்புடன் க...
கடனை திருப்பி செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கடனை திருப்பி செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
கோச்சடையான் படம் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வெளியானது. ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் எடுப்பதற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார். ஆனால் இந்த கடனில் ரூ. 1½ கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆட்பீரோ நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடியில் ரூ.8½ கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லதா ரஜினி காந்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது செலுத்துவீர்கள் என்று கேள்வி கேட்டது. அதோடு எதற்காக கடனை செலுத்தவில்லை என்று கூறுங்கள். இதற்கான பதிலை மதியம் 12.30 மணிக்குள் தெரிவிக்குமாறும் லதா ரஜினிகாந்திற்கு சுப்ரீம் கோர்ட்ட...
‘நானும் மதுரைக்காரன் தான்’- ரசிகர்கள் வெள்ளத்தில் கமல்ஹாசன் பேட்டி

‘நானும் மதுரைக்காரன் தான்’- ரசிகர்கள் வெள்ளத்தில் கமல்ஹாசன் பேட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் நாளை புதிய கட்சி தொடங்க உள்ளார். ராமேசுவரத்தில் அரசியல் பயணம் மேற்கொள்வதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் மதுரைக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் “முதல்வரே வருக, முதல்வரே வருக” என கோ‌ஷமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:- நான் இப்போது எனது வாழ்க்கையின் ஒரு முக்கியமான தருணத்தில் நின்று கொண்டிருக்கிறேன். நாளை காலை ராமேசுவரத்தில் எனது அரசியல் பயணத்தை தொடங்குகிறேன். மாலையில் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் கொள்கைகளை விளக்க உள்ளேன். ராமேசுவரம் சென்று விட்டு பரமக்குடி, மானாமதுரை கூட்டத்தில் கலந்து கொண்டு மாலையில் மதுரை வருவேன். ராமேசுவரமும் எனது ஊர் தான். மதுரையும் எனது ஊர் தான். யாதும் ஊரே, யாவரும் கேளிர். பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள். இவ...
கமலுக்கு சகுனம் சரியில்லை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆரூடம்

கமலுக்கு சகுனம் சரியில்லை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆரூடம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை நாளை தொடங்க உள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆனால், ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ரஜினி, கமல் அரசியல் குறித்து அவர் கூறியதாவது:- கட்சி தொடங்கும் கமல் ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரில்லை. கட்சி நடத்துவோரிடம் கமல் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார். அரசியல் கட்சிகளிடம் கமல் ஆதரவு கோருவது கேலிக்கூத்தாக முடியும். எத்தனை கமல் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. வயதை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ரஜினி வெளிப்படைத்த...
மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தயார் – சந்திரபாபு நாயுடு

மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தயார் – சந்திரபாபு நாயுடு

HOME SLIDER, NEWS, politics
ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அம்மாநிலத்தில் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. 2014-ம் ஆண்டு தேர்தலின் போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், அது நிறைவேற்றப்படவில்லை. கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் இவ்விவகாரம் எதிரொலித்ததின் விளைவாக இரு அவைகளும் அம்மாநில எம்.பி.க்களால் முடக்கப்பட்டன. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் தொடர்வதால் மாநிலத்தில் கடும் அழுத்தத்தை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார். இதன் காரணமாக ஆந்திராவின் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என சில நாட்களுக்கு முன்னதாக கூறியிருந்தார். ...
தமிழக அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக அரசின் சார்பில் 22-2-2018 அன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருப்பதை தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன். தமிழக அரசே கூட்டத்தை நடத்துவதால், தி.மு.க. சார்பில் 23-2-2018 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்று காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக விவசாயிகளின் கருத்துகள், ஆலோசனைகள் மிக முக்கியமாக கேட்கப்பட ...
கமல் பொதுக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு

கமல் பொதுக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் ராமேசுவரம் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை நாளை தொடங்குகிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக கருணாநிதி, விஜயகாந்த், முத்தரசன் ஆகிய மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார், தனது பாலிய நண்பரான ரஜினியிடமும் வாழ்த்து பெற்றிருந்தார். இந்நிலையில், மதுரையில் நாளை நடக்க இருக்கும் பொதுக் கூட்டத்தில் ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, சென்னை வந்திருந்த கெஜ்ரிவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளதாகவும், கமல் அரசியலு...