புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’

ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடத்துள்ள காலா படத்தின் படபிடிப்பு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. அதேசமயம் டைரக்டர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் 2-ம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களில் எந்த படம் முதலில் வெளிவரும் என்பதில் பெரும் குழப்பம் நீடித்துவந்தது. இந்நிலையில், ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2.0 வின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் நிறைவடையாததால் காலா படம் முன்னதாக வெளியாகிறது என கூறப்பட்டுள்ளது....
அழகான பெண்களின் உடலமைப்பை குறிவைக்கும் ஆண்ட்ராய்ட் மாபியாவுக்கு எதிரான படம்

அழகான பெண்களின் உடலமைப்பை குறிவைக்கும் ஆண்ட்ராய்ட் மாபியாவுக்கு எதிரான படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஒரு படம் சென்சார் போர்டின் விதிகளைத் தாண்டி வரும்போது சில வெட்டுக்களையும், பல மியூட்களையும் முதுகில் தாங்கிக் கொண்டுதான் வெளியாகிறது. சென்சாரைப் பொருத்தவரையில் அவர்கள் பார்வையிலும், அரசியல் அதிகாரமிக்கவர்களைப் பாதிக்காத வகையிலும் இருந்தால் பிரச்சனையில்லை. சான்றிதழ் எளிதாகக் கைக்கு வந்துவிடும். கொஞ்சம் சமூகப்பிரச்சனைகள், கிளாமர் உள்ள படங்கள் திணறத்தான் செய்கின்றன. அப்படி திணறி வர முடியாமல் போன படம் எக்ஸ் சோன் என்ற பெயரில் சென்சாருக்கு வந்த இந்திப் படம். மேல்முறையீடு வரை சென்றும் கடைசி வரை வெளி வர முடியாமலே போய்விட்டது. ஆனால் இப்போது எக்ஸ் வீடியோஸ் என்ற படத்திற்கு ஏ சான்றிதழும் சென்சார் போர்டு பெண் உறுப்பினர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருப்பது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் வீடியோஸ் படம் தமிழ், இந்தி ஆகிய மொழியில் தயாராகியுள்ளது. இயக்குநர் ஹரியின் உதவியாள...
ஊழல் புகாரால் மண்ணைக்  கவ்வப்போகும் விஷால் பாண்டவர் அணி

ஊழல் புகாரால் மண்ணைக் கவ்வப்போகும் விஷால் பாண்டவர் அணி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷாலுக்கு ரித்திஷ் பகிரங்க சவால்..! நடிகர் வாராகி நடித்து இயக்கி தயாரித்திருக்கிற படம் சிவா மனசுல புஷ்பா. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் எஸ்.வி.சேகர், ஜே.கே.ரித்திஷ், தருண், இயக்குனர் எஸ்.ஏ.சி. உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் ஹய்லைட் ஆக நடிகர் சங்கத்தின் மலேசியா நிகழ்ச்சி நடத்தி தருவதற்கு நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு லஞ்சமாக பலகோடிகள் பேரம்பேசும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் ஜே.கே.ரித்திஷ் பேசியதாவது: நான் என் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த வீடியோவை எனக்கு தெரியாமலேயே எடுத்திருக்கிறார். அந்த வீடியோவைதான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். விஷாலை இதுவரைக்கும் என் நண்பன் என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன். விஷால் ஊழல் பண்ணார்னு வாராகி அண்ணே கேஸ்போட்டப்ப கூட நான் சொல்லுவேன் அண்ணே யாரையும் அப்படி சொல்லாதீங...
சைதன்யாவுக்கு ரொம்ப நல்ல மனது. அவரால் சண்டை வராது. கலாட்டா செய்வது நான்தான்- சமந்தா

சைதன்யாவுக்கு ரொம்ப நல்ல மனது. அவரால் சண்டை வராது. கலாட்டா செய்வது நான்தான்- சமந்தா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவுக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் நடித்து வருகிறார். திருமண வாழ்க்கை குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- “திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று எனது கணவரோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ தடை விதிக்கவில்லை. அதனால்தான் நான் தொடர்ந்து நடிக்கிறேன். கணவரும், மனைவியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால் விரும்பிய தொழிலில் நீடிப்பதில் எந்த கஷ்டமும் இருக்காது. சினிமா என்பது கவர்ச்சி உலகம். அதை தெரிந்துகொண்டுதான் இந்த துறைக்கு வந்தேன். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பது தவறு அல்ல. ஆனால் கவர்ச்சியை தேவை இல்லாமல் படத்தில் திணித்தால் அது பிடிக்காது. திருமணத்துக்கு பிறகும் ஓய்வு இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு பிடித்து இருக்க...
சன்னி லியோனுக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் மனு

சன்னி லியோனுக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் மனு

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
குழந்தைகள், பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகவும், ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கு எதிராகவும் போராடும் சமூக ஆர்வலரான எமி என்ற இனோச் மோசஸ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை அளித்தார்.   அதில், “பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் ‘வீரமாதேவி’ படப்பிடிப்பில் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கலந்து கொள்ள உள்ளார். இதுகுறித்து அந்த பகுதியில் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. சன்னிலியோன் இணையதளத்தில் வெளியாகும் ஆபாச படங்கள் குழந்தைகள் மனதை கெடுக்கும் வகையில் உள்ளது. ‘வீரமாதேவி’ படம் தமிழ் கலாசாரத்தை சொல்லும் படம் என்று கூறப்படுகிறது.   கவர்ச்சியாக நடிக்கக்கூடிய சன்னிலியோன் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் கவர்ச்சியாக நடிப்பார். அதை காண அங்கு அதிக அளவில் இளைஞர்கள் கூடுவார்கள் எனவே இந்த படப்பிடிப்பி...
ஜெ.தீபா வீட்டிற்கு சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பி ஓட்டம்

ஜெ.தீபா வீட்டிற்கு சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பி ஓட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெயலிலிதா மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த நிர்வாகிகள் ஆதரவுடன் ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வரும் தீபா, தன்னை ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று கூறி வருகிறார். இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள ஜெ.தீபாவின் வீட்டிற்கு இன்று ஒரு நபர் வந்துள்ளார். குடியிருப்பு காவலாளியிடம் தன்னை வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் என்றும், சோதனை நடத்த வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மற்ற அதிகாரிகள் வந்ததும் சோதனையை தொடங்க உள்ளதாக கூறி அடையாள அட்டையை காட்டியதால், அவரை தீபாவின் கணவர் உள்ளே அனுமதித்து உட்கார வைத்துள்ளார். இதற்கிடையே, வருமான வரித்துறை அதிகாரி சோதனை நடத்த வந்திருப்பதாக ஜெ. தீபாவின் வழக்கறிஞருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து, அந்த நபரிடம் விசாரித்தபோது முன்...
மணிரத்னத்தின்  ‘செக்கச்சிவந்த வானம்’

மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
காற்று வெளியிடை படத்தை அடுத்து சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து மணிரத்னம் படம் இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், இவர்கள் கூட்டணியில் அதிதி ராவ் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது இப்படத்தின் தலைப்பு மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு ‘செக்கச்சிவந்த வானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளனர். இப்படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடி...
நீதிபதி லோயா மரணம்: ராகுல் தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

நீதிபதி லோயா மரணம்: ராகுல் தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஷராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரணமடைந்ததில், சிறப்பு விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா குஜராத் மாநில உள்துறை மந்திரியாக இருந்தபோது போலி என்கவுண்டர் புகார் எழுந்தது. இவ்வழக்கை மும்பை சி.பி.ஐ நீதிபதி லோயா விசாரித்து வந்த நிலையில், அவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இதன் பின்னர், அவ்வழக்கை வேறு நீதிபதி விசாரித்து அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுதலை செய்தார். தற்போது, நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்தது. அவர் மரணத்தில் உள்ள சந்தேகத்தை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு, தற்போது அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கபில் சிபில், குலா...
வீரமாதேவியின் ஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்..!

வீரமாதேவியின் ஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பாலிவுட்டில் கலக்கி வரும் சன்னி லியோன் தமிழில் ‘வடகறி’ படத்தின் ஒரு பாடல் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது ‘வீரமாதேவி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை 'சாமிடா', 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்', 'சவுகார்பேட்டை', 'பொட்டு', 'கன்னியும் காளையும் செம காதல்' ஆகிய படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,  சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தொடர்ந்து சில நாட்கள் இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது....
போலிகளை ஒழிக்க ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க திட்டம்

போலிகளை ஒழிக்க ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க திட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாலை பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்காக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கமிட்டியானது போலி ஓட்டுனர் உரிமங்களை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை செயலாளருடன் கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி விவாதித்தது. அப்போது போலி ஓட்டுனர் உரிமங்களை ஒழிப்பதற்காக ‘சாரதி-4’ என்ற திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக இணை செயலாளர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து ஓட்டுனர் உரிமங்களுடனும் ஆதாரை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து ‘மென்பொருள்’ (சாப்ட்வேர்) ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கையால் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும், யாராலும் போலி ஓட்டுனர் உரிமம் தயாரிக்க முடியாது என்றும் விவ...