செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

உலகம்

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்ப புதிய வழி – அரசு அறிவிப்பு

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்ப புதிய வழி – அரசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, உலகம், செய்திகள்
  தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 25.03.2020 அன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள், உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்கள் நலனுக்காகவும், அவர்களின் எண்ணிக்கையினை அறியும் வகையில் இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். தமிழகத்துக்கு திரும்புவோரின் விவரம் அறிய, அவர்களை தனிமை...
ஊரடங்கு காரணத்தால் உலகம் முழுதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு – ஐ.நா தகவல்

ஊரடங்கு காரணத்தால் உலகம் முழுதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு – ஐ.நா தகவல்

HOME SLIDER, NEWS, politics, உலகம், செய்திகள்
    ஊரடங்கு காரணத்தால் உலகம் முழுதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு - ஐ.நா தகவல் ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்தி தடைப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது. உலகம் முழுதும் கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தபடியே வேலை செய்ய நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளது. அதோடு இந்த ஊரடங்கு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் 4.7 கோடி பெண்கள் நவீன கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வரும் மாதங்களில் தேவையில்லாமல் சுமார் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் சூழல்நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக ...
கொரானாவிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் பணிகளை துவங்கினார் இங்கிலாந்து பிரதமர்!

கொரானாவிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் பணிகளை துவங்கினார் இங்கிலாந்து பிரதமர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  கொரானாவிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் பணிகளை துவங்கினார் இங்கிலாந்து பிரதமர்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரானாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவர் குணனடைய வேண்டும் அதற்கான அனைத்து உதவிகளும் செய்யத்தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் அறிவித்திருந்தனர். தீவிர சிகிச்சைக்கு பின் ஓரளவுக்கு உடல் நிலை தேறியதும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட போரீஸ் ஜான்சன் கடந்த வாரம் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினார். முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் தனது பண்ணை வீட்டில் தங்கி இருக்கும் போரீஸ் ஜான்சன் தற்போது மீண்டும் தனது பணிகளை செய்ய துவங்கி இருக்கிறார். மேலும், அவரை வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப், போரிஸ் ஜான்சனின் தலைமை ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ், தகவல் தொடர்பு இயக்குனர் லீ கெயின் ஆகியோர் நேரில் சந்தித்...