செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

உலக செய்திகள்

வரலாற்றில் அதிசயம் ஒரு டாலருக்கும் கீழே போன ஒரு பேரல் கச்சா எண்ணெய்… !

வரலாற்றில் அதிசயம் ஒரு டாலருக்கும் கீழே போன ஒரு பேரல் கச்சா எண்ணெய்… !

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    வரலாற்றில் அதிசயம் ஒரு டாலருக்கும் கீழே போன ஒரு பேரல் கச்சா எண்ணெய்... ! உலகெங்கிலும் கொரானா வைரசின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி பல லட்சம் மக்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது. அனைத்து நாடுகளிலும் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு எல்லா விமானங்களும் ஓய்வு எடுத்து வருகின்றன. இதனால் கச்சா எண்ணெயின் தேவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க பங்குச்சந்தை திங்கள் கிழமை தொடங்கியது முதலே கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சி அடைந்தது. அதோடு, வரலாற்றில் முதல் முறையாக ஒரு பேரல் (158.98 லிட்டர்) கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் (இந்திய மதிப்பில் 76 ரூபாய் 66 பைசா) கீழ் சென்றது. சரியா...
இணையத்தில் பாடி 980 கோடி ரூபாய் கொரானா நிவாரண நிதி திரட்டிய பாப் பாடகி லேடி காகா!

இணையத்தில் பாடி 980 கோடி ரூபாய் கொரானா நிவாரண நிதி திரட்டிய பாப் பாடகி லேடி காகா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    இணையத்தில் பாடி 980 கோடி ரூபாய் கொரானா நிவாரண நிதி திரட்டிய பாப் பாடகி லேடி காகா! புகழ்பெற்ற பாப் பாடகியான லேடி காகா கொரானாவை ஒழிக்க பாடுபடும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார துறைக்கு 980 கோடி நிதி திரட்டினார். இந்தநிலையில், கொரானா நிவாரணத்துக்கு நடத்தப்பட்ட இணைய இசை நிகழ்ச்சியில் ரூ. 980 கோடியை பாப் பாடகி லேடி காகா திரட்டியுள்ளார். ஒன் வேர்ல்ட்: டுகெதர் அட் ஹோம் என்கிற பெயரில் லேடி காகாவும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா போன்ற இந்திய பாலிவுட் பிரபலங்களும் இதில் பங்கேற்றார்கள். லேடி காகா, ஸ்டீவி வொண்டர், பால் மெக்கார்ட்னி, எல்டன் ஜான் போன்றோர் வீட்டிலிருந்தபடியே இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். கொரானா விழிப்புணர்வு அறிவுரைகளைகள் நடிகர்கள் வழங்கினார்கள். இந்த இசை நிகழ்ச்சி இணையத்தில் மட்டு...
கொரானாவிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் பணிகளை துவங்கினார் இங்கிலாந்து பிரதமர்!

கொரானாவிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் பணிகளை துவங்கினார் இங்கிலாந்து பிரதமர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  கொரானாவிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் பணிகளை துவங்கினார் இங்கிலாந்து பிரதமர்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரானாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவர் குணனடைய வேண்டும் அதற்கான அனைத்து உதவிகளும் செய்யத்தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் அறிவித்திருந்தனர். தீவிர சிகிச்சைக்கு பின் ஓரளவுக்கு உடல் நிலை தேறியதும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட போரீஸ் ஜான்சன் கடந்த வாரம் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினார். முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் தனது பண்ணை வீட்டில் தங்கி இருக்கும் போரீஸ் ஜான்சன் தற்போது மீண்டும் தனது பணிகளை செய்ய துவங்கி இருக்கிறார். மேலும், அவரை வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப், போரிஸ் ஜான்சனின் தலைமை ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ், தகவல் தொடர்பு இயக்குனர் லீ கெயின் ஆகியோர் நேரில் சந்தித்...