சனிக்கிழமை, செப்டம்பர் 12
Shadow

sports

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்!

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்!

HOME SLIDER, NEWS, sports, உலக செய்திகள், செய்திகள்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று மதிய நிலவரபடி, மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. அவ்வகையில் இன்று ஆண்கள் அணிக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில், இந்திய வீரர்கள் நீரஜ் குமார், ஸ்வப்னில் குசாலே மற்றும் செயின் சிங் ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். இறுதிச் சுற்றில் இந்திய அணி அமெரிக்க அணியை 47-25 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியாவுக்கு 12வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. முன்னதாக நடந்த கலப்பு இரட்டையருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத், தேஜஸ்வினி சாவந்த் ஜோடி தங்கம் வென்றது. 25 மீட்டர் ரேபிட் பயர் பிரிவில் விஜய்வீர் சித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 12 தங்கம், 8 வெ...
கடைசி போட்டியில் அபார வெற்றி… இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா!

கடைசி போட்டியில் அபார வெற்றி… இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா!

HOME SLIDER, sports
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில், முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்த நிலையில் தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி 20 ஓவர் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ரோகித் சர்மா, கேப்டன் கோலி இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் குவித்தது திகபட்சமாக கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல்  80 ரன்கள் விளாசினார். ரோகித் சர்மா 64 ரன்கள் குவித்தார். சூர்ய குமார் யாதவ் 32 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தனர். இதையடுத்து 225 ரன்கள் என்ற இலக்...
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்

HOME SLIDER, sports
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை யோகாஸ்வினி சிங் தேஸ்வால் (வயது 23) தங்கம் வென்று சாதனை படைத்தார். இந்த போட்டியில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகம். 8 பேர் பங்கேற்ற இறுதிச்சுற்றில், தேஸ்வால் 238.8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகெர் 236.7 புள்ளிகளுடன் இரண்டாம் இடம்பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார். பெலாரஸ் நாட்டின் விக்டோரியா 215.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த மற்றொரு இந்திய வீராங்கனைகள் ஸ்ரீ நிவேதா 4வது இடத்தை பிடித்தார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சாதனை படைத்த தேஸ்வால் மற்றும் பாகெர் இருவரும் டோ...
தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தி சாதனை படைத்த 48 வயது ஆசிரியை!

தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தி சாதனை படைத்த 48 வயது ஆசிரியை!

HOME SLIDER, NEWS, sports
தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தி சாதனை படைத்த 48 வயது ஆசிரியை! ஐதராபாத்தை சேர்ந்த சியாமளா ஹோலி வயது 48 . இவர்  ஒரு நீச்சல் வீராங்கனை . மேலும் இவர் தனது நீச்சல் பயிற்சியை, பயிற்சியாளர் காவல்துறை உயர் அதிகாரியான ராஜூவ்திரிவேதிகான் என்பவரிடம் முறையாக கற்றுக்கொண்டார். மேலும் அவர் ஒன்றரை கிலோமீட்டர்  தூரம் கிருஷ்னா நதியில் ,  13 கிலோமீட்டர் கங்கை நதியில்  நிந்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் 2019 ல் 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் நீச்சல் போட்டியில் போர்பந்தரில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார் கடலில் நீந்துவது அவரது  லட்சியமாக இருந்த நிலையில், தற்போது இலங்கை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையில் உள்ள கடல் பகுதியில் நீந்தி கடப்பதற்காக ராமேஸ்வரம் வந்துள்ளார். இவர் வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு இராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு ஒரு விசைப்படகில் வர உள்ளார...
சர்வதேச சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது!

சர்வதேச சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, sports, சினி நிகழ்வுகள்
சர்வதேச சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது! விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மேரி கோம், மில்கா சிங், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கிரிக்கெட் வீரர் கபில் தேவ், பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவல், பிவி சிந்து, கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோரது படங்களும் தயாராகி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இவர் இந்தியாவுக்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தமிழகத்திற்கு 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் பெற்று கொடுத்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் ஆவார்...
இந்தியா – இங்கிலாந்து மோதும் பகல்-இரவு டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா – இங்கிலாந்து மோதும் பகல்-இரவு டெஸ்ட் இன்று தொடக்கம்

HOME SLIDER, sports
இந்தியா - இங்கிலாந்து மோதும் பகல்-இரவு டெஸ்ட் இன்று தொடக்கம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. முதலாவது டெஸ்டில் இ்ங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இ்ந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் மோடேராவில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது. தொடக்க டெஸ்டில் தோற்றதால் கடும் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி 2-வது டெஸ்டில் எழுச்சி பெற்றது. ஆடுகளமும் (பிட்ச்) முதல் நாளில் இருந்...
2021 ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் முழு பட்டியல்!

2021 ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் முழு பட்டியல்!

HOME SLIDER, sports
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், பியுஷ் சாவ்லா ஆகியோர் விடுவிப்பு, ராஜஸ்தான் அணியில் ஸ்டீவ் ஸ்மித் விடுவிக்கப்பட்டு சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். லசித் மலிங்காவை கைகழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி. அணி, தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் விவரம் :   ராஜஸ்தான் ராயல்ஸ் : தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் தெவதியா, மஹிபால் லோமர், கார்த்திக் தியாகி, ஆண்ட்ரூ டை, ஜெய்தேவ் உனட்கட், மாயங்க் மார்க்கண்டே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் மன்ரா வாவ், டேவிட் மில்லர் , ராபின் உத்தப்பா. விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஸ்டீவ் ஸ்மித், அங்கித் ராஜ்பூட், ஓஷேன் தாமஸ், ஆகாஷ் சிங், வருண் ஆரோன், டாம் குர்ரன், அனிருதா ஜோஷி, சஷாங்க்...
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி

HOME SLIDER, NEWS, sports
பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றதையடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, மூன்றாமிடத்திற்கு சென்றுவிட்டது. இந்திய அணி மொத்தம் 430 புள்ளிகள் பெற்று, 71.7% வெற்றியுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை இந்திய அணி 5 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. போட்டிகள் கணக்கில் 9 வெற்றிகளும், 3 தோல்விகளும், ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.   நியூசிலாந்து அணி 420 புள்ளிகளுடன், 70% வெற்றிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 332 புள்ளிகளுடன், 69.2% வெற்றிகளுடன் 3வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இங்கிலாந்து அணி 352 புள்ளிகளுடன், 65.2% வெற்றிகளுடன்...
“வெள்ளைச்சீருடையை அணிவது பெருமைக்குரிய தருணம், அடுத்தகட்ட சவால்களுக்குத் தயார்” – நடராஜன்

“வெள்ளைச்சீருடையை அணிவது பெருமைக்குரிய தருணம், அடுத்தகட்ட சவால்களுக்குத் தயார்” – நடராஜன்

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
  சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில், தமிழக வீரர் ‘யார்க்கர்’ நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்பட பிரகாசமான வாய்ப்பின் அறிகுறியாக டி.நடராஜன் இந்திய டெஸ்ட் சீருடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதனையடுத்து நெட்டிசன்கள் தரப்பில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த ட்விட்டர் பதிவில், “வெள்ளைச்சீருடையை அணிவது பெருமைக்குரிய தருணம், அடுத்தகட்ட சவால்களுக்குத் தயார்” என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவரது ட்விட்டர் தளத்தில் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ‘தல அஜித் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் நட்டு என்று அஜித் குமார் ஃபேன்ஸ் ரேஜ் என்ற ட்விட்டர்வாசி வாழ்த்துக் கூறியுள்ளார். இன்னும் ஒரு ரசிகர், ‘லாக்டவுன்ல நடந்த ஒரு நல்ல விஷயம் நீங்க இந்திய அணிக்கு போனது’ என்று பதிவி...
கங்குலி நலம்பெற வேண்டி ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம்!

கங்குலி நலம்பெற வேண்டி ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம்!

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள்
கங்குலி நலம்பெற வேண்டி ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம்! ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி லேசான மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கங்குலி விரைவில் நலம்பெற வேண்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்...