புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: மோடி

தர்பார் ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து  மோடி தர்பார் அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி திட்டம்..!

தர்பார் ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து மோடி தர்பார் அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி திட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தர்பார் ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து மோடி தர்பார் அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி திட்டம்..!   நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மீண்டும் வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. பிரதமராக மோடி மீண்டும் வருகின்ற 30 தேதி இரவு 7 மணிக்கு பதவியேற்க உள்ளார். மீண்டும் பாஜக வெற்றி பெறும் என்ற தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரம் தெரிய ஆரம்பித்ததுமே ரஜினிகாந்த் தனது சமூக வலைதளம் மூலம் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நாடு முழுதும் இருந்து பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விழாவுக்கு வரும்படி மோடி அழைப்பு விடுத்துள்ளார். ரஜினிகாந்த் தரப்பில் இதுவரை விழாவில் கலந்து கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், ரஜினிகாந்த் இப்போது நடித்து ...
2ம் முறையாக பிரதமராக வெற்றி பெற்ற மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து..!

2ம் முறையாக பிரதமராக வெற்றி பெற்ற மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மீண்டும் இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு பல்வேறு நாடுகளில் உள்ள உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகள் சொல்லி இருக்கிறார்கள். சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், கத்தார் நாட்டு அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்–தானி, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்கல், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சே ஆகியோர் தொலைபேசியில் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்....
மீண்டும் பிரதமர் ஆனதை சொல்லி அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி..!

மீண்டும் பிரதமர் ஆனதை சொல்லி அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இல்லத்தில் தனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, வருகிற 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இல்லத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது தாய் ஹீராபென்னிடம் ஆசி பெற்றார். தாயின் காலை தொட்டு வணங்கி ஆசி வாங்கினார்....
பிரதமர் மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்த  ஜெகன் மோகன் ரெட்டி..!

பிரதமர் மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியை மண்ணை கவ்வ வைத்து இமாலய வெற்றியை பெற்றார் ஜெகன் மோகன் ரெட்டி. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து தனது தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அபார வெற்றி பெற வைத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. அக்கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி 30ம் தேதி பதவியேற்க உள்ளார். அவரை ஆளுநர் நரசிம்மன் முறைப்படி ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான விழா விஜயவாடாவில் வரும் 30ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்...
தேவையில்லாமல் ஊடகங்களிடம் பேசக்கூடாது  – பாஜக எம்பிக்களுக்கு மோடி உத்தரவு

தேவையில்லாமல் ஊடகங்களிடம் பேசக்கூடாது – பாஜக எம்பிக்களுக்கு மோடி உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லியில் நடைபெற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக குழு தலைவராகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார் அதன்பின்னர், இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். தனது பேச்சினிடையே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ’நமது சேவை மனப்பான்மைக்காக நம்மை நம்பி வாக்களித்தவர்களின் நன்மதிப்பை பெறும் வகையிலும் நமக்கு வாக்களிக்காதவர்களின் நம்பிக்கையை பெறும் நோக்கத்திலும் உங்கள் உழைப்பு அமைய வேண்டும். குறிப்பாக, வி.ஐ.பி. கலாசாரத்தை நீங்கள் துறக்க வேண்டும். விமான நிலையம் போன்ற இடங்களில் மக்களோடு மக்களாக நின்று அனைத்து காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பத்திரிகைகளில் பெயர் வர வேண்டும், தொலைக்காட்சிக...
மீண்டும் சாதித்து விட்டீர்கள் – மோடியை வாழ்த்தி ரஜினி டிவீட்..!

மீண்டும் சாதித்து விட்டீர்கள் – மோடியை வாழ்த்தி ரஜினி டிவீட்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  மீண்டும் சாதித்து விட்டீர்கள் - மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினி நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடிக்கு ரஜினி வாழ்த்துக் கூறியிருக்கிறார். அவரது டிவிட் பக்கத்தில் "மோடிஜி நீங்கள் சாதித்து விட்டீர்கள். வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்....
பாஜக வென்றாலும் மோடி சீட் காலி… நிதின் கட்கரிதான் பிரதமராம்…! காங்., முழு மெஜாரட்டி பெற்றால் ராகுல்… கூட்டணி தயவு என்றால் பா.சி., பிரதமராம்..!

பாஜக வென்றாலும் மோடி சீட் காலி… நிதின் கட்கரிதான் பிரதமராம்…! காங்., முழு மெஜாரட்டி பெற்றால் ராகுல்… கூட்டணி தயவு என்றால் பா.சி., பிரதமராம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாஜக முழு மெஜாரட்டியுடன் வென்றாலும் மோடி சீட் காலி... நிதின் கட்கரிதான் பிரதமராம்...! காங்., முழு மெஜாரட்டி பெற்றால் ராகுல்... கூட்டணி தயவு என்றால் பா.சி., பிரதமராம்..! மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்தால் ராகுல்காந்தி பிரதமர் என்றும் கூட்டணி கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைத்தால் ப.சிதம்பரம் தான் பிரதமர் வேட்பாளர் என்றும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது தேர்தலுக்கு பின் இதுவரை வெளியான எந்த கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் கட்சி தனித்தோ அல்லது கூட்டணி கட்சியுடன் இணைந்தோ ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கவில்லை. இருப்பினும் காங்கிரஸ் இந்த தேர்தலில் நல்ல வெற்றி கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 200க்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுல்காந்தி தான் பிரதமர் என்றும், சுமார் 100 தொகுதிகளில் மட்ட...
மலைக் குகையில் காவி உடையில் மோடி தியானம்… இணையத்தில் பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

மலைக் குகையில் காவி உடையில் மோடி தியானம்… இணையத்தில் பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மலைக் குகையில் காவி உடையில் மோடி தியானம்... இணையத்தில் பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..! மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஆறு கட்ட வாக்குப்பதிப்வு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 21 ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதற்கான பிரச்சாரம் இன்றோடு முடிகிறது. இதையடுத்து பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அதில் பத்திரிக்கையாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் மோடி பதில் அளிக்காமல் அமித் ஷா பக்கம் கைகாட்டினார். பெரும்பாலான கேள்விகளுக்கு அமித்ஷாவே பதில் அளித்தார். இதனால் இது மோடியின் பிரஸ்மீட்டா அல்லது அமித்ஷாவின் பிரஸ்மீட்டா என சமூகவலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. இதையடுத்து இன்று மோடி கேதார்நாத் குகைகளில் தியானம் செய்ய சென்றுள்ளார். இன்று பிற்பகலில் இருந்து நாளைக் காலை வரை...
மோடியுடன் நான் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் – தமிழிசைக்கு சவால் விட்ட ஸ்டாலின்

மோடியுடன் நான் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் – தமிழிசைக்கு சவால் விட்ட ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மோடியுடன் நான் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - தமிழிசைக்கு சவால் விட்ட ஸ்டாலின் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பா.ஜ.க.வுடன் பேசியதாக தமிழிசை சவுந்தரராஜன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியுடன் நான் பேசியதாக பச்சைப் பொய் கூறிய தமிழிசைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை இந்த அளவு தரம் தாழ்த்திக் கொண்டது வேதனை அளிக்கிறது. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதில் இரட்டிப்பு உறுதியாக உள்ளேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்....
ஆட்சி முடியும் போது அவசர கதியில் தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுக்கும் மோடி அரசு… – திருமா எச்சரிக்கை

ஆட்சி முடியும் போது அவசர கதியில் தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுக்கும் மோடி அரசு… – திருமா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆட்சி முடியும் போது அவசர கதியில் தமிழகத்தை சுடுகாடாக்க வேதாந்தாவுக்கு அனுமதி கொடுக்கும் மோடி அரசு... - திருமா எச்சரிக்கை வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:   புதுச்சேரி விழுப்புரம் பகுதிகளில் கடலிலும் நிலத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு உரிமம் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது அதை உடனே ரத்து செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் குமரியில் இருந்து காஞ்சிபுரம் வரை கடலிலும் நிலத்திலும் நூற்றுக் கணக்கான எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அவசரம் அவசரமாக உரிமங்களை வழங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அம்பானிக்கு அதிக அளவில் உரிமங்கள் வழங்கப் பட்டுள்ளன. தற்போது புதுச்சேரி விழுப்...