சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: Corana virus

உலகம் முழுதும் கொரானா பாதிப்பு 54 லட்சத்தை கடந்து விட்டது… 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

உலகம் முழுதும் கொரானா பாதிப்பு 54 லட்சத்தை கடந்து விட்டது… 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உலகம் முழுதும் கொரானா பாதிப்பு 54 லட்சத்தை கடந்து விட்டது... 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினார். பலி எண்ணிக்கை 3.5 லட்சமாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரானா வைரஸ் இப்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக பல லட்சம் மனிதர்களை பலி வாங்கி வருகிறது.   இந்நிலையில், உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே நேரம் வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரானாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 562-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரானா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரானா வைரசால் அதிகம் பாதிப்பு...
கொரானா வைரஸ் பீதி ஏப்ரல் கடைசிக்கு தள்ளிப்போடப்பட்ட IPL கிரிக்கெட் போட்டி!

கொரானா வைரஸ் பீதி ஏப்ரல் கடைசிக்கு தள்ளிப்போடப்பட்ட IPL கிரிக்கெட் போட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரானா வைரஸ் பீதி ஏப்ரல் கடைசிக்கு தள்ளிப்போடப்பட்ட IPL கிரிக்கெட் போட்டி! உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் இந்த வைரசால் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர். தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைபிடிக்க தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக டெல்லி அரசு திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மக்கள் கூடும் மால்கள் போன்றவற்றை மூடியது. இந்த சூழலில் டெல்லியில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கும் அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தது. இதற்கிடையில் ஏப்ரல 15-ந்தேதி வரை அனைத்...
கொரானா வைரஸ் பீதி… சீனாவில் கரன்சியை அழிக்க திட்டம்!

கொரானா வைரஸ் பீதி… சீனாவில் கரன்சியை அழிக்க திட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் பீதி... சீனாவில் கரன்சியை அழிக்க திட்டம்! சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இது வரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72,000 பேருக்கு மேல் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ், நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த கரன்சி நோட்டுகள் மூலம் பரவ வாய்ப்புள்ளதால், ஹூபாய் மாகாணத்தின் ஷாப்பிங் மால்கள், பேருந்துகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் வசூலான கரன்சி நோட்டுகளை எரித்து சாம்பல் ஆக்க சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. அதன் படி வங்கிக்கு வரும் நோட்டுகளை 14 நாட்களில் அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பதில் வைத்து  நோட்டுகளை அழிக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளதாம். ஏற்கனவே இந்த மாகாணம் முழுதும் உள்ள எல்லைக்குள் யாரும் வரவோ வெளியேறவோ முடியாதபடி அரசு தடை ச...