திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: அமெரிக்க அதிபர் டிரம்ப் சிலை

இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்!

இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அகமதாபாத் வந்த டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் சென்றார் டிரம்ப். பின்னர் தனது முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசினார். பேச்சைத் தொடங்கும் போது. ‘நமஸ்தே’ எனக் கூறி தனது உரையைத் தொடங்கினர் டிரம்ப். தொடர்ந்து அவர் பேசியதாவது:- எனது உண்மையான நண்பர் மோடி. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த நண்பர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவுக்காக பிரதமர் மோடி இரவு பகலாக உழைக்கிறார். இணையதள சேவை மற்றும் சமையல் எரிவாயு சேவையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் மோடி.  கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும...
டிரம்ப் வருகையால் இந்தியாவுக்கு பயன் இல்லையாம் – பாஜகவை வெளுக்கும் சுப்பிரமணியசாமி!

டிரம்ப் வருகையால் இந்தியாவுக்கு பயன் இல்லையாம் – பாஜகவை வெளுக்கும் சுப்பிரமணியசாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் முறையாக இந்தியாவுக்கு நாளை வர உள்ளதால், இந்தியா மிகவும் பெருமைக்குரிய நாடாக இருக்கும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் அமெரிக்க பொருளாதாரம் உயருமே தவிர இந்தியாவுக்கு ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை என்று பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக எம்.பி. ஆக இருந்தாலும் சந்தர்ப்பம் அமைந்தால் பாஜகவையும், அதன் தலைவர்களையும் அவ்வப்போது கடும் விமர்சனம் செய்து வருவது சுப்ரமணியசாமி வழக்கம். சமீபத்தில்கூட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை இந்த நூற்றாண்டின் முட்டாள்தனமான விஷயம் என்று அவர் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை குறித்து சுப்பிரமணியன் சாமி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறும் போது " அமெரிக்காவி...
அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையின் நகலை கிழித்து வீசிய பெண் சபாநாயகர்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையின் நகலை கிழித்து வீசிய பெண் சபாநாயகர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சட்டசபையில் கவர்னர் உரையை எதிர்க் கட்சியினர் கிழிப்பது, பட்ஜெட் உரையை கிழித்து எறிவதெல்லாம் ஏதோ நம்மூரில் மட்டுமே என நினைக்கிறீர்களா... இந்த உரை கிழிப்பு இங்கே மட்டுமல்ல உலகம் முழுதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலக வல்லரசு நாடுகளில் முதன்மை இடத்தில் உள்ள அமெரிக்காவில் உள்ள செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் (ஸ்டேட் ஆப் தி யூனியன்) ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மூன்றாவது முறையாக உரையாற்றினார். வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் சுமார் ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் உரையாற்றினார்.டிரம்பின் உரையின் போது  பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். உரையை தொடங்குவதற்கு முன் டிரம்ப் தான் பேச உள்ள உரை அடங்கிய பைலை நான்சி பெலோசியிடம் கொடுத்த...
ஜெய் ஜெய் டிரம்ப் மந்திரங்கள் ஒலிக்க டிரம்ப் சிலையை வழிபடும் தெலங்கானா விவசாயி..!

ஜெய் ஜெய் டிரம்ப் மந்திரங்கள் ஒலிக்க டிரம்ப் சிலையை வழிபடும் தெலங்கானா விவசாயி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜெய் ஜெய் டிரம்ப் மந்திரங்கள் ஒலிக்க டிரம்ப் சிலையை வழிபடும் தெலங்கானா விவசாயி..! அமெரிக்காவில் நிர்வாண சிலையாக நின்ற டிரம்ப் தெலங்கானாவில் கடவுளாக சிலை வைத்து வழிபடுகிறார் ஒரு விவசாயி. தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்தவர் புஸ்சா கிரு‌‌ஷ்ணா 32 வயதான விவசாயியான இவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் அபிமானி ஆவார். தனது வீட்டிலேயே டிரம்புக்கு 6 அடி உயர சிலை அமைக்கும் அளவுக்கு அவரது அபிமானம் சென்றுள்ளது. டிரம்பை கடவுளாக கருதி, அவரது சிலையை புஸ்சா கிரு‌‌ஷ்ணா தினமும் வழிபட்டு வருகிறார். சிலையின் நெற்றியில் பொட்டு வைத்து, மாலை அணிவிக்கிறார். அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டுகிறார். அப்போது, ‘ஜெய் ஜெய் டிரம்ப்’ என்று மந்திரம் சொல்லி வழிபடுகிறார். டிரம்பின் 73-வது பிறந்தநாளையொட்டி நம்மூர் அரசியல்வாதிகள் போல வாழ்த்து போஸ்டர்களை தனது வீட...