வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: எடப்பாடி பழனிச்சாமி

கொரானா கால ஊழலை அம்பலப்படுத்தியதால் RS.பாரதி கைது- ஸ்டாலின் கண்டனம்

கொரானா கால ஊழலை அம்பலப்படுத்தியதால் RS.பாரதி கைது- ஸ்டாலின் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா கால ஊழலை அம்பலப்படுத்தியதால் RS.பாரதி கைது- ஸ்டாலின் கண்டனம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் எடப்பாடி போன்றவர்களின் கைது சலசலப்புக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை தூசுதட்டி எடுத்து அதிகாலையில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைது செய்திருக்கிறார். அன்பகம் உள்ளரங்கத்தில் பேசியதாக ஒரு சர்ச்சையை எழுப்பி, அது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்து மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேல...
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவது மாநில அரசின் விருப்பம் – மோடிக்கு முதல்வர் எழுதிய கடித பரபரப்பு

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவது மாநில அரசின் விருப்பம் – மோடிக்கு முதல்வர் எழுதிய கடித பரபரப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவது மாநில அரசின் விருப்பம் - மோடிக்கு முதல்வர் எழுதிய கடித பரபரப்பு விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மத்திய அரசு 2021 முதலாக அனைத்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடி...
தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? நாளை மாலை தெரியும்!

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? நாளை மாலை தெரியும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு நீடிக்கப்படுமா? காலையில் பிரதமருடன் வீடியோவில் மீட்டிங்... மாலை அமைச்சர்களுடன் ஆலோசனை... தீயாக வேலை செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களை கடந்த நிலையில், வைரஸ் கிருமி சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை இன்னும் நீட்டிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பல மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் ஏற்கனவே ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதே போல ஊரடங்கு உத்தரவு நீடிப்பு தொடர்பாக பிரதமர் மோடி விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் மாநில முதல்வர்களுடன் இரண்டாவது முறையாக நாள...
சேலத்தில் சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

சேலத்தில் சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சேலத்தில் சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா - எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார் சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால் நடை பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்று அங்குள்ள கால்நடை பூங்காக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். தலைவாசலில் அமையும் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்காக பல்வேறு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து தலைவாசலில் கால்நடை பூங்கா அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்தது. ரூ.1000 கோடியில் பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட...
எம்.பி. வெற்றி பெற்றது ஒருவர் அவருக்கு அவரே தலைவர் – இது அதிமுக கலாட்டா அறிக்கை

எம்.பி. வெற்றி பெற்றது ஒருவர் அவருக்கு அவரே தலைவர் – இது அதிமுக கலாட்டா அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எம்.பி. வெற்றி பெற்றது ஒருவர் அவருக்கு அவரே தலைவர் - இது அதிமுக கலாட்டா அறிக்கை பாராளுமன்றத்தில் ஒவ்வொரு கட்சியும் மக்களவையில் வெற்றி பெற்ற எம்பிக்களில் ஒருவரை அந்த கட்சியின் மக்களவை தலைவராக தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் திமுக மக்களவை எம்பிக்களின் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து ஒரே ஒரு எம்பியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்த்ரநாத் குமார் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு அவரே தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கடிதம் ஒன்றை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடிதம் ஒன்றை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு அனுப்பியுள்ளனர். இந்த கடிதத்தை குறிப்பிட்டு இணையத்தில் ...
திருப்பதியில் சாமி கும்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !

திருப்பதியில் சாமி கும்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் தமிழகத்தில் தனது ஆட்சியை எடப்பாடி மீண்டும் தக்க வைத்து கொண்டார். முன்னதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் கூறிய நிலையில் ஆட்சிக்கு தேவையான இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டார் பழனிச்சாமி. இதையடுத்து திருப்பதி சென்று ஏழுமலையானை வணங்கி தேர்தல் வெற்றிக்கும் ஆட்சியை தக்க வைத்ததற்கும் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தார். ...
கோதாவரி – கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்ட அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி

கோதாவரி – கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்ட அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் தமிழகத்திற்காக நாங்கள் செய்யும் முதல் வேலை என்று நிதின் கட்கரி கூறியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தற்போது மீண்டும் பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகு, கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைத்து தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை சரிசெய்வதே எங்களது முதல் பணி என்று பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கூறியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நன்றி தெரிவித்துள்ளார். https://twitter.com/EPSTamilNadu/status/1132509605089619969?s=19 இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நிதின் கட்கரிக்கு மனமார்ந்த நன்றிகள். தற்போதைய சூழ்நிலையில், கோதாவரி - கிருஷ்ணா இணைப்பு என்பது மிகவும் முக்கியமானது. இந்த நதிகள் இணைப்பு தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை...
கருத்து கணிப்புகளில் கூடாரம் காலியாகும் அதிமுக… நாற்காலி பிடிக்கும் திமுக..!

கருத்து கணிப்புகளில் கூடாரம் காலியாகும் அதிமுக… நாற்காலி பிடிக்கும் திமுக..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. குறிப்பாக தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி இருவரின் மறைவுக்கு பின் நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் அதிகம் கவனம் பெற்றது. திமுக ஸ்டாலின் தலைமையில் ஒரு கூட்டணியையும், அதிமுக பாஜகவுடன் ஒரு கூட்டணியும், தினகரனின் அமமுக தனியாகவும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் தனியாகவும், நாம் தமிழர் சீமான் தனியாகவும் களத்தில் நின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடை பெற உள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை நிலவுவதால் மாநில கட்சிகள் அதிக அளவில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதோடு மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக மத்தியில் இருந்த மோடி அரசுக்கு இணக்கமாக செயல்பட்டதோடு, மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்...
சட்டசபையில் மீண்டும் பரபரப்பு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சட்ட பேரவை செயலாளரிடம் திமுக மனு

சட்டசபையில் மீண்டும் பரபரப்பு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சட்ட பேரவை செயலாளரிடம் திமுக மனு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து புகார் மனு கொடுத்தார். கொறடா ராஜேந்திரன் அளித்துள்ள புகார் குறித்து விளக்கம் கேட்டு தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு அளித்தார். ஏற்கனவே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்தால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என ...