வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: case

இராமதாஸ்,காடுவெட்டி குருவின் பேச்சுதான் இளவரசன் படுகொலைக்கு காரணம் – வக்கீல் மோகன் அனல் பேச்சு

இராமதாஸ்,காடுவெட்டி குருவின் பேச்சுதான் இளவரசன் படுகொலைக்கு காரணம் – வக்கீல் மோகன் அனல் பேச்சு

HOME SLIDER, kodanki voice, politics, செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
இராமதாஸ்,காடுவெட்டி குருவின் பேச்சுதான் இளவரசன் படுகொலைக்கு காரணம் - வக்கீல் மோகன் அனல் பேச்சு   https://youtu.be/C0Xf9x41jDQ    
நடிகை கடத்தல்… பாலியல் வழக்கு… போலீசை கொல்ல பிளான்… சினிமாவை மிஞ்சும் நடிகர் திலீப் கேஸ்! 

நடிகை கடத்தல்… பாலியல் வழக்கு… போலீசை கொல்ல பிளான்… சினிமாவை மிஞ்சும் நடிகர் திலீப் கேஸ்! 

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  நடிகை கடத்தல்... பாலியல் வழக்கு... போலீசை கொல்ல பிளான்... சினிமாவை மிஞ்சும் நடிகர் திலீப் கேஸ்! போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்பிடம் மூன்று நாட்கள் போலீஸ் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மலையாளம், தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கடந்த 2017-ல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் நண்பரும், இயக்குநருமான பாலச்சந்திர குமார் என்பவர் தெரிவித்த புது தகவல்கள் வழக்கின் போக்கை மாற்றியுள்ளது பாலச்சந்திர குமார், "ஜாமீனில் வெளிவந்த பிறகு திலீப் தன்னை கைது செய்த காவல்துறை அதிகாரிகளை பழிவாங்க தனியாக ஓர் ஆலோசனையை நடத்தினார். இந்த ஆலோசனை நடந்தபோது நான் அவர்கள் வீட்டில் தான் இருந்தேன். அவர்கள் பேசியது ஆடியோவாகவும் என்னிடம் உள்ளது. திலீப் குறித்த தகவல...
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்- மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்- மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு

Uncategorized
  முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்- மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் அளித்ததாக நீதிமன்ற உத்தரவுப்படி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். மிலானி என்பவர் தொடுத்த வழக்கில்  தேனி மாவட்ட நீதிமன்றம் கடந்த 7-ந்தேதி வழக்குப்பதிவு செய்த உத்தரவிட்டிருந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்....