நடிகை குஷ்புவின் அசையும் அசையா சொத்து மதிப்பு இதுதான்!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான அமைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்குத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு, இன்று மனுதாக்கல் செய்தார். அதில், தனது அசையும் அசையா சொத்துகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
தனது பெயரில் 18 கோடி ரூபாயில் அசையா சொத்துகள் இருப்பதாகவும், பார்ச்சூனர், டொயோட்டா, மாருதி ஸ்விப்ட் போன்ற கார்கள் உள்ளதாகவும், தங்க நகைகள் 8.55 கிலோ உள்ளதாகவும், வெள்ளி 78 கிலோ பொருட்கள் என 4.55 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாக அவர் தெரிவித்...
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தியும் சந்தித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் உ.பி. சம்பவத்திற்கு நீதி கேட்டும், ராகுல் மற்றும் பிரியங்கா தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெரம்பூரில் தமிழக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அந்த கூட்டத்தில் பேசிய காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு, “அமித் ஷா நலம்பெற டுவிட் போட்டதால் நான் பாஜகாவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவியது. கட்சி மாறிய வதந்திக்கு இந்தக்கூட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் விரைவில் பதில் சொல்லும் காலம் வரு...
மீண்டும் குஷ்பு வாய்க் கொழுப்பு பேச்சு!
தமிழ் பெண்களுக்கு கற்பு என்பதே இல்லை என்பதை போன்ற அபத்தமான கருத்தை சொல்லி தமிழகத்தில் பல மாவட்டங்களில் சுமார் 29 வழக்குகளுக்கு மேல் சிக்கியவர் குஷ்பு.
இந்த வழக்குகளுக்கு பயந்து திமுகவில் ஐக்கியமானார். அங்கேயும் ரொம்ப நாள் நீடிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.
தான் ஒரு பிரபலமான நடிகை தான் பேசும் பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிந்தே கொஞ்சம்... இல்லை இல்லை நிறையவே ஆணவத்தோடு பல கருத்துக்களை சொல்லி சர்ச்சையில் சிக்குவது குஷ்பு வழக்கம்.
அடிக்கடி பத்திரிகையாளகளிடம் சிக்கிக் கொள்வார். இப்போது கொரானா காலம். திரையுலகம் முழுதும் முடங்கி இருந்தது.
பல முறை நடையாக நடந்து டிவி சீரியல் ஷூட்டிங் நடத்த அனுமதி வாங்கினார்கள். அதிலும் பல கட்டுப்பாடுகளுடன் அந்த அனுமதி தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டிவி சீரியல் ஷூட...
ஒருவேளை உணவுக்கே மக்கள் திண்டாடும் போது இப்படி வீடியோ போட்டு பகட்டை காட்டாதீங்க - குஷ்பு வேண்டுகோள்
கொரானா ஊரடங்கு காலத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு சில நடிகைகள் தாங்கள் தயாரித்த உணவு திண்பண்டங்களை பதிவேற்றம் செய்து அதற்கு லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் பெற்று வருகின்றனர்.
லாக்டவுன் காரணமாக வீட்டில் இருப்பதால் அனைவருக்கும் அதிக நேரம் கிடைக்கிறது. அதனை பயன்படுத்தி தாங்கள் சமைக்கும் வகை வகையான உணவுகளை ஒரு சில உணவு பிரியர்களும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, "லாக்டவுன் காலத்தில் ஒரு வேளை உணவுக்கே நாட்டில் பலரும் போராடும் நிலை இருப்பதால், இது போன்ற தருணத்தில் கண்ணுக்கு கவர்ச்சியாக கவரும் விதமான உணவு வகைகளை காட்சிப்படுத்துவது சரியாக இருக்காது.
ஏழை எளிய மக்கள் து...
அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவ் வெற்றி விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:-
கதாநாயகி ஐஸ்வர்யா மேனன் பேசும்போது,
இயக்குநர் சுந்தர்.சி திறமைவாய்ந்த இயக்குநர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் பணியாற்ற அனைவரும் விரும்புவார்கள். ஆதி பன்முக திறமை வாய்ந்தவர். இப்படத்தின் மூலம் அவர் நல்ல நண்பராகிவிட்டார். இப்படம் வெளியாகி இந்த சில நாட்களில் 7 முறை பார்த்துவிட்டேன். இப்படத்திற்கு கிடைத்த விசிலும், கைத்தட்டலும் ஆதியையே சாரும்.
மேலும், என்னுடன் நடத்த நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் ...