வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: LTTE

பிரிகேடியர் சுப.தமிழ்ச் செல்வன் அவர்களின் நினைவுநாள் Dr.திருமாவளவன் MP அஞ்சலி

பிரிகேடியர் சுப.தமிழ்ச் செல்வன் அவர்களின் நினைவுநாள் Dr.திருமாவளவன் MP அஞ்சலி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சு.ப.தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்து இறப்பின் போது புலிகளின் தலைமையின் உள்வட்டத்தின் ஒருவராக செயற்பட்டார். தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியில் பிறந்தார். இவர் தனது கல்வியைசாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்றார். 1984 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துஇந்தியாவில் ஆயதப் பயற்சி பெற்றார். 1993 இலிருந்து இறக்கும் வரை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். அண்ணன் பாலசிங்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ அரசியல் பிரிவின் தலைவரானார். அதோடு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரி...
சீமானோ, நாம் தமிழரரோ ஈழ விடுதலை என பேசி பணம் கேட்டால் செருப்பால் அடியுங்கள் முன்னாள் புலி ஆவேசம்

சீமானோ, நாம் தமிழரரோ ஈழ விடுதலை என பேசி பணம் கேட்டால் செருப்பால் அடியுங்கள் முன்னாள் புலி ஆவேசம்

HOME SLIDER, kodanki voice
  சீமானோ, நாம் தமிழரரோ ஈழ விடுதலை என பேசி பணம் கேட்டால் செருப்பால் அடியுங்கள் முன்னாள் புலி ஆவேசம்     https://youtu.be/WCg_Rs9Oz1M  
வசூல் ராஜா சீமான் I முன்னாள் போராளியின் பகீர் ஆடியோ I நாம் தமிழர் கட்சி

வசூல் ராஜா சீமான் I முன்னாள் போராளியின் பகீர் ஆடியோ I நாம் தமிழர் கட்சி

HOME SLIDER, kodanki voice, வீடியோ
  #seeman #Exltteaudio #NTK #kodankivoice வசூல் ராஜா சீமான் I முன்னாள் போராளியின் பகீர் ஆடியோ I நாம் தமிழர் கட்சி ! #veeratamilarmunnani   https://youtu.be/ZCyiSGeGQ_Y
பரோலில் வந்துள்ள தன்னை சந்திக்க யாரும்  வரவேண்டாம் – பேரறிவாளன்

பரோலில் வந்துள்ள தன்னை சந்திக்க யாரும் வரவேண்டாம் – பேரறிவாளன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது இதையடுத்து நேற்று காலை சென்னை புழல் ஜெயிலில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார். அவரது தாய் அற்புதம்மாள் வரவேற்றார். முன்னதாக பேரறிவாளனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு தோற்று இல்லை என உறுதி செய்த பின்னரே அவரை அழைத்து வந்தனர். ஒரு மாதம் பரோலில் வந்த பேரறிவாளன் கொரோனா தொற்று காரணமாக தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம். வீட்டில் தான் அற்புதம்மாள் உடன் இருப்பதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். திருப்பத்தூர் டி.எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 6 எஸ்.ஐ.க்கள் என 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரறிவாளன் வீட்டுக்கு சுழற்சி மு...
முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் எம்பி திடீர் கோரிக்கை!

முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் எம்பி திடீர் கோரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குங்கள் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பின்வருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்: “ கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவெங்கிலுமுள்ள சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து உச்சநீதிமன்றம் தானே முன்வந்து கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது (Suo Motu writ Petition ( C ) No.1 /2020). நேற்று (07.05.2021) அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முக்கியமான சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் நான்காவது அம்சமாக, ”ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பரோல் வழங்கப்பட்ட சிறைவாசிகளுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “we dire...
சென்னையில் பிரபாகரன் கைதின் போது காப்பாற்றியது கலைஞரா? வரலாறை மாத்தாதீங்கப்பா ஆதங்கப்படும் பத்திரிகையாளர் ஏகலைவன்

சென்னையில் பிரபாகரன் கைதின் போது காப்பாற்றியது கலைஞரா? வரலாறை மாத்தாதீங்கப்பா ஆதங்கப்படும் பத்திரிகையாளர் ஏகலைவன்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    வரலாறு தெரியலைன்னா கேட்டாவது தெரிந்து கொள்ளுங்கப்பு. பா. ஏகலைவன் அவர்களின் பதிவு. என் பெயர் #கரிகாலன் என்கிற... 19.5.1982 அன்று #சென்னை_பாண்டிபஜாரில் நடந்த துப்பாக்கிக் சண்டைக்கு முன்பு... #மயிலாப்பூரில் உள்ள சாலைத் தெருவில் தான் பிரபாகரன் தங்கிருந்தார். அதற்கு முன்பு வேறு சில இடங்களில் இருந்தார்கள். (கைதுக்கு பிந்தைய காலத்தில் இந்திராநகரிலும், #திருவான்மீயூரிலும் இருந்தார்கள்). அந்த ஏற்பாட்டை எல்லாம் செய்தது #பழ_நெடுமாறன் அவர்களும், அவரோடு இருந்த வழக்கறிஞர் கே.எஸ். #ராதாகிருஷ்ணனும்தான். அதன் பிறகுதான், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தங்கியிருந்த மயிலாப்பூர் சாலைத்தெருவிற்கு இடமாற்றமானார் தலைவர். அப்போது #முகுந்தன் என்கிற #உமா_மகேஸ்வரனுக்கும், #தலைவர்_பிரபாகரன் அவர்களுக்கும் முரண்பாடு முற்றி மோதலில் நகர்ந்துகொண்டிருந்தது. உமா மகேஸ்வரன் #கோடம்பாக...