செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

Tag: modi

14+1 இடங்கள் dmdk கூட்டணி செக் 🔥 பிரேமலதா ஆசையா? பேராசையா? ராமதாஸ் Vs அன்புமணி குழப்பத்தில் pmk🙄

14+1 இடங்கள் dmdk கூட்டணி செக் 🔥 பிரேமலதா ஆசையா? பேராசையா? ராமதாஸ் Vs அன்புமணி குழப்பத்தில் pmk🙄

HOME SLIDER, kodanki voice, politics, அரசியல், தமிழக அரசியல், வீடியோ
14+1 இடங்கள் dmdk கூட்டணி செக் 🔥 பிரேமலதா ஆசையா? பேராசையா? ராமதாஸ் Vs அன்புமணி குழப்பத்தில் pmk🙄   https://youtu.be/SU1j4AdY1OI  
விஜயகாந்த் இடத்தை பிடிப்பாரா பிரேமலதா?! தேமுதிக எதிர்காலம் என்ன?! – கோடங்கி பார்வை

விஜயகாந்த் இடத்தை பிடிப்பாரா பிரேமலதா?! தேமுதிக எதிர்காலம் என்ன?! – கோடங்கி பார்வை

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  விஜயகாந்த் இடத்தை பிடிப்பாரா பிரேமலதா?! தேமுதிக எதிர்காலம் என்ன?! - கோடங்கி பார்வை
ஆடு மேய்க்கும் பெண் 1 கோடிக்கு GST வரி பாக்கி? 😱 நாளை நீங்களும் சிக்கலாம்🔥 கோடங்கி எச்சரிக்கை

ஆடு மேய்க்கும் பெண் 1 கோடிக்கு GST வரி பாக்கி? 😱 நாளை நீங்களும் சிக்கலாம்🔥 கோடங்கி எச்சரிக்கை

HOME SLIDER, kodanki voice, NEWS, செய்திகள், வீடியோ
  ஆடு மேய்க்கும் பெண் 1 கோடிக்கு GST வரி பாக்கி? 😱 நாளை நீங்களும் சிக்கலாம்🔥 கோடங்கி எச்சரிக்கை   https://youtu.be/JEWvkYs_cOE
சீமானை தூக்கி எறிந்த தம்பி… பதவி வெங்காயம் மாதிரி🤣பதறும் அண்ணாமலை

சீமானை தூக்கி எறிந்த தம்பி… பதவி வெங்காயம் மாதிரி🤣பதறும் அண்ணாமலை

HOME SLIDER, kodanki voice, politics, அரசியல், வீடியோ
சீமானை தூக்கி எறிந்த தம்பி... பதவி வெங்காயம் மாதிரி🤣பதறும் அண்ணாமலை   https://youtu.be/7G0RGdYJsaM?si=-1XjM-5TJGj8d6A7
நடிகர் விஷாலின் பதிவிற்கு பிரதமர் மோடி பதில்!

நடிகர் விஷாலின் பதிவிற்கு பிரதமர் மோடி பதில்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் தன் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார். அரசியல் மீது விஷால் ஆர்வம் காட்டி வரும் இந்நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. பா.ஜனதா கட்சி திரைத்துறையினரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற தகவலும...
இலவசங்களால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும்- பிரதமர் மோடி !

இலவசங்களால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும்- பிரதமர் மோடி !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பானிபட்டில் அமைக்கப்பட்டு உள்ள ரூ.900 கோடி மதிப்பிலான 2ஜி எத்தனால் ஆலையை பிரதமர் மோடி காணொலியில் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- சுயநல அரசியலில் ஈடுபடுபவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக பெட்ரோல், டீசல் தருவதாக அறிவிக்கலாம். இந்த மாதிரி இலவச திட்டங்களை அறிவிப்பதால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும். நேர்மையாக வரி செலுத்துபவர்கள் மீது சுமையை ஏற்றி விடும். புதிய தொழில் நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும். நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தெளிவான நோக்கமும், உறுதிப்பாடும் தேவை. அரசியல் சுயநலத்துக்காக குறுக்கு வழிகளை பின்பற்றுபவர்கள் சில நேரங்களில் கைதட்டல் மற்றும் அரசியல் ஆதாயங்களை பெறலாமே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. நமது அரசு குறுக்கு வழிகளை பின்பற்றுவதற்கு பதிலாக பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு க...
இளையராஜாவின் கருத்திற்கு வருத்தம் தெரிவித்த மாரி செல்வராஜ்!

இளையராஜாவின் கருத்திற்கு வருத்தம் தெரிவித்த மாரி செல்வராஜ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள்
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இளையராஜாவின் இந்தக் கருத்துதான் சர்ச்சையை பெரும் விவாதத்தைத் தூண்டியிரு...
கிராமி விருது வென்ற இந்திய இசைக் கலைஞர் ரிக்கி கேஜ்ஜிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கிராமி விருது வென்ற இந்திய இசைக் கலைஞர் ரிக்கி கேஜ்ஜிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சர்வதேச இசை உலகின் உயரிய விருதாக கிராமி விருதுகள் கருதப் படுகின்றன. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது. இதில் இந்திய இசைக்கலைஞர்  ரிக்கி கேஜ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பாடகி ஃபால்குனி ஷா  ஆகியோர் கிராமி விருதுகளை வென்று உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிறந்த நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் 'டெவைன் டைட்ஸ்'க்காக ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் இணைந்து  இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் கிராமி விருதை வென்றுள்ளார். சிறந்த குழந்தைகள் ஆல்பம் பிரிவில் கலர்புல் வேர்ல்ட் ஆல்பத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பாடகி ஃபால்குனி ஷா கிராமி விருதை வென்றுள்ளார். இந்நிலையில் டிவைன் டைட்ஸ் ஆல்பத்திற்காக கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ்-க்கு பிரதமர்  மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரிக்கி கேஜ் வெளி...
பஞ்சாப் மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் -மோடி பிரசாரம்!

பஞ்சாப் மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் -மோடி பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக நேரடியாக பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். ஜலந்தரில் நடந்த பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:- பஞ்சாப் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். மாநிலத்தில் வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கும்.  மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக சாத்தியமான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம் என உறுதியளிக்கிறேன். காங்கிரஸ் கொள்கைகள் பஞ்சாப் மாநிலத்தில் தொழில்களை அழித்துவிட்டது, வேலைவாய்ப்பை பாதித்துள்ளது. தங்களுக்குள் சண்டை போடுபவர்கள் நிலையான அரசாங்கத்தை தருவார்களா? இவ்வாறு அவர் பேசினார். 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், சுக...