வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

Tag: pm narendra modi

ஜி.எஸ்.டி இழப்பீடு திட்டத்தை நிறுத்தினால் பொருளாதார இழப்பு ஏற்படும்: சத்தீஸ்கர் முதலமைச்சர்!

ஜி.எஸ்.டி இழப்பீடு திட்டத்தை நிறுத்தினால் பொருளாதார இழப்பு ஏற்படும்: சத்தீஸ்கர் முதலமைச்சர்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மாநிலங்களுக்கு தரப்படும் ஜி.எஸ்.டி. இழப்பீடு ஜூன் மாதத்திற்கு பின்  வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு கூறியிருந்தது. இதை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீடு திட்டத்தை நிறுத்தினால் வரும் ஆண்டில் 5,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். இது சத்தீஸ்கர் போன்ற உற்பத்தி அதிகமுள்ள மாநிலங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பாகும். உற்பத்தி மாநிலமாக இருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும்...
“உயிருக்கு ஆபத்து” என பிரதமர் மோடி மலிவான அரசியல்… கூட்டத்திற்கு ஆளே இல்லை… காலி சேர்கள் – பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு

“உயிருக்கு ஆபத்து” என பிரதமர் மோடி மலிவான அரசியல்… கூட்டத்திற்கு ஆளே இல்லை… காலி சேர்கள் – பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு

Uncategorized
கூட்டத்திற்கு ஆளே இல்லை... காலி சேர்களால் “உயிருக்கு ஆபத்து” என பிரதமர் மோடி மலிவான அரசியல் செய்கிறார் என பஞ்சாப் முதல்வர் குற்றம் சாட்டி உள்ளார். பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டம் தண்டாவில் ரூ.18 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களுக்கு முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- பஞ்சாப் வந்த பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு கூட்டமே வரவில்லை. இருக்கைகள் காலியாக இருந்தன. எனவே, அற்பமான காரணத்தை கூறி திரும்பி சென்று விட்டார். மோடி, நாட்டின் மதிப்புக்குரிய தலைவர். இத்தகைய மலிவான தந்திரத்தை கையாள்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எனது அரசை கவிழ்த்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த சதி செய்கிறார்கள். அதற்குத்தான் இந்த நாடகம் ஆடுகிறார்கள். போராட்டக்காரர்கள் ...
பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா?

பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா? தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கல்லூரிகளின் கட்டுமான பணிகள் பல மாதங்களாக நடந்து வந்தது. இந்த கட்டிடங்களை வரும் 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திரந்து வைக்க முடிவு செய்யப்பட்டிர்ருந்தது. அதே தினத்தில் மதுரையில் தமிழக பாஜக சார்பில் பொங்கல் விழவை நடத்த திட்டமிட்டிருந்தார்கள். அந்த பொங்கல் விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருவதால் மீண்டும் இரவு ஊரட...