Author: Kodanki
ஓய்வூதியம் உயர்த்திய நடிகர் சங்கம்..!
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
விஷாலின் பாண்டவர் அணியின் வெற்றிக்குப் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு நலிந்த மூத்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க நிதி திரட்டப்பட்டது. அப்போது நடிகர் சங்க உறுப்பினர்களான சிவகுமார், கார்த்தி, விஷால், உதயநிதி, ஜீவா, விக்ரம் பிரபு, சிரிஷ், எஸ்.ஜே.சூர்யா, சந்தானம், சக்தி வாசு, சசிகுமார், பிரசன்னா, விஷ்ணு விஷால், சிபிராஜ், நடிகை சினேகா ஆகியோர் நிதியுதவி செய்தனர். தற்போது மீண்டும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியமானது உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் சங்கம் குருதட்சணைத் திட்டத்தின் கீழ் நமது சங்கத்தின் 66 வயது முதல் 69 வயது வரை உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு மாதாந்தர ஓய்வூதிய உதவித் தொ...
புற்று நோய்க்கு எதிரான வெற்றியாளர் நடை பயணத்துக்கு கவுதமி அழைப்பு..!
உலக புற்று நோய் தினம். இதை வலியறுத்த எங்களது Life Again Foundation வெற்றியாளர்களின் நடை- Winner's Walk என்ற தொடர் நடை நிகழ்வை நாளை காலை 7 மணிக்கு அடையார் ஆல்காட் பள்ளி வளாகத்தில் உள்ளது.
இன்றைய நடைமுறை உலகில் தவிர்க்க முடியாத நோய்களில் ஒன்றாக உள்ளது புற்றுநோய். இந்தியர்களான நாம் அன்றாடம் பலத்தரப்பட்ட புற்றுநோய்களுக்கு ஆளாகும் நிலையில் இருக்கிறோம். இதை எதிர் கொள்வதற்கு நம்மிடமுள்ள மிகப்பெரிய ஆயுதம் அதை பற்றி அறிந்து கொள்வதும் அதற்காக தயாராக இருப்பதும் தான். உறுதியான மனதும், உடனடியாக அணுகுமுறையும் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள இன்றியமையாதவை. புற்றுநோயை விடவும் பெரிய போராட்டமும் சவாலும் எதுவும் கிடையாது. இந்த புற்றுநொயை உண்மையான உறுதியுடனும் புன்னகையுடனும் தைரியத்துடனும் எதிர்கொண்டு வென்ற நாயகர்கள் பலர் உண்டு. இவர்களே எனக்கு மிகப்பெரிய முன்னுதாரணங்கள்.
எங்களது இந்த வெற்றியாளர் நடை - ...
களவாணி 2, K2 ஒரே பெயரில் இரு படங்கள்..!
2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் A.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த "களவாணி" திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு சுரேஷ் இயக்கத்தில் விமல் நடித்த "எத்தன்" படத்தைத் தயாரித்து வெளியிட்டு வெற்றி கண்டது.
தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் "வதம்" படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க "களவாணி 2" என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. "களவாணி 2" படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது.
இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தய...
பணம்,புகழ் படுத்தும் பாடு மாடலிங் நடிகைகளின் அடச்சீசீசீ லெவல்..!
நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சீ அளித்த சகோதரிகள்..!
அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடலிங் சகோதரிகள் ஜிஜி ஹடிட். பெல்லா ஹடிட். இவர்கள் இருவரும் மாடலிங்கில் சிங்கிள் பீஸ், டூ பீஸ் என பல நீச்சல் உடைகளில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடிப்பார்கள். இவர்களுக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஒரு இதழின் அட்டை படத்திற்காக சகோதரிகள் இருவரும் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து அதிர்ச்சியளித்திருக்கிறார்கள்.
இது தவிர தனித்தனியாகவும் நிர்வாண போஸ் கொடுத்திருக்கிரார்களாம். இந்த புத்தகம் மார்ச் மாதம் தான் வெளியாக உள்ளது அதற்குள் சகோதரிகள் முந்திக்கொண்டு தங்கள் நிர்வாண அழகை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இணையத்தில் வைரலாகி இருக்கிறது அந்த படங்கள்....
டப்பிங் பணிகள் தொடங்கிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’
ஹரஹர மஹாதேவகி' படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, `கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார்.
இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நாயகன், நாயகியாக கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா நடிக்கின்றனர். அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாலமுரளி பாலா இசையமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள பிரபல டப்பிங் ஸ்டியோவில் இன்று பூஜை போட்டு அதற்கான வேலைகளில் மும்முரமாக படக்குழுவினர் ஈடுபட...
சிவகார்த்திகேயன் வெளியிட்ட விமலின் ‘களவாணி-2’ பட அறிவிப்பு..!
2010-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘களவாணி’.
சற்குணம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விமல் நாயகனாக நடித்திருந்தார். பிக்பாஸ் மூலம் பிரபலமாகி இருக்கும் நடிகை ஓவியா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விமலின் திரையுலக வாழ்க்கையை புதிய பாதைக்கு திருப்பிய ‘களவாணி’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘களவாணி-2’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
`கே-2' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திலும் விமல் - ஓவியா இணைந்து நடிக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா காஞ்சனா-3 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்த தற்போது ‘களவாணி-2’ படத்தில் நடித்து வர...
ரஜினியின் பாபா சின்னத்தில் தொடரும் மாற்றங்கள்… தாமரை போனது இப்போது மாயமான நாகம்..!
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. ஆன்லைன் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.
முதல்கட்டமாக மாநில அளவில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். முதலில் வேலூர் மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். நேற்று நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரஜினி மக்கள் மன்றம் மூலம் அதிக எண்ணிக்கையில் பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று ரஜினி உத்தரவிட்டுள்ளார். எனவே பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க ரஜினி ரசிகர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
மகளிர் அணி அமைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இளைஞர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் ...
தொழில் அதிபர் மீது நடிகை ஜீனத் அமன் பாலியல் புகார்
மும்பை ஜூகு பகுதியில் வசித்து வருபவர் நடிகை ஜீனத் அமன். 1970 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் பல படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். இவர் தனது நடிப்பு திறமைக்காக 3 முறை பிலிம்பேர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
இந்தி சினிமாவில் நுழைவதற்கு முன் ‘மிஸ் இந்தியா’ போட்டியில் கலந்துகொண்டு 3-ம் இடம் பிடித்தவர். மேலும் மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தையும் வென்றெடுத்தவர்.
தற்போது 66 வயதாகும் ஜீனத் அமன் மும்பை ஜூகு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், தனது குடும்ப நண்பரும், தொழில் அதிபருமான அமர்கன்னா என்பவர் தன்னை மானபங்கம் செய்ததாக கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நடிகை ஜீனத் அமனும், தொழில் அதிபர் அமர் கன்னாவும் குடும்ப நண்பர்கள். இந்த நிலைய...
ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்: கடும் எதிர்ப்பை அடுத்து முடிவை கைவிட்டது மத்திய அரசு
2012-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அரசு கணினியில் தரவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது, இதனால் விமான நிலைய சோதனையின் போது பாஸ்போர்ட்டில் உள்ள மேக்னடிக் ரீடரை ஸ்கேன் செய்கையில் எளிதாக விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும். எனவே, குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை வெளியுறவுத்துறை நீக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது.
மேலும், குடியுறவு சோதனை (ECR) தேவை என்ற நிலையில் உள்ள பாஸ்போர்ட்களை ஆரஞ்சு நிரத்தில் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்பட்டது. வெளியுறவு அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களை பாகுபாடு பார்த்து பிரிக்கும் செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.
இந்நிலையில், பாஸ்போர்ட் கடைசி பக்கம் நீக்கம் ...
