புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

13 ஆண்டாகியும் விடாது விரட்டும் ‘கற்பு’ வழக்கு கோர்ட்டில் ஆஜராக குஷ்புவுக்கு உத்தரவு..!

13 ஆண்டாகியும் விடாது விரட்டும் ‘கற்பு’ வழக்கு கோர்ட்டில் ஆஜராக குஷ்புவுக்கு உத்தரவு..!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நடிகை குஷ்பு தமிழக பெண்களின் கற்பு குறித்து கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூரை சேர்ந்த பா.ம.க. வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த முருகன் 2005-ம் ஆண்டு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் குஷ்பு நேரில் ஆஜராகி திரும்பும்போது ஒரு கும்பல் குஷ்பு கார் மீது அழுகிய முட்டை, தக்காளி போன்றவற்றை வீசியது. இதுகுறித்து மேட்டூர் தாசில்தார் அளித்த புகாரின்பேரில் மேட்டூர் போலீசார் பா.ம.கவை சேர்ந்த அறிவழகன் உள்பட 41 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ஜெகநாதன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை குஷ்பு, வழக்கு குறித்து விசாரணை செய்த அப்...
நடிகை கௌதமி தலைமையில் புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம்..!

நடிகை கௌதமி தலைமையில் புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
சென்னை பெசண்ட் நகரில் LIFE AGAIN FOUNDATION உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம் ஒன்று WINNERS WALK என்ற பெயரில் நடிகை கௌதமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி்க்கு கௌதம் மேனன், பத்மபூஷன் ,பத்மவிபூஷன் Dr.ஷாந்தா, அன்பழகன், தயாரிப்பாளர் கலைப்புலி.S.தானு ,தேவையானி ஜெயம் மோகன்ராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.   இந்த நிகழ்ச்சியில் நடிகை கௌதமி பேசியதாவது "Dr.ஷாந்தா தமிழ்நாட்டை புற்றுநோய் இல்லாத மாநிலமாக மாற்ற நிறைய முயர்ச்சிகளை மேற்க்கொண்டார்.அவருக்கு மிகப்பெரிய நன்றி. LIFE AGAIN FOUNDATION இன்று நடத்திய WINNERS WALK  நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது.   இந்த நிகழ்ச்சி நோக்கம்,கேன்சரை குணப்படுத்தலாம் அதை வெல்லலாம் என்ற எண்ணம் எல்லார்க்கும் தெரிய வரவேண்டும் என்பதே ஆகும்.கேன்சர் என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரும் பயப்படுகிறார்கள்.அதை எதிர்...
சந்திர கிரகணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவானது வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா?

சந்திர கிரகணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவானது வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
152 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று அரிய நிகழ்வுகளுடன் கடந்த 31-ஆம் தேதி அபூர்வ சந்திர கிரகணம் தோன்றியது. இதனை வெறும் கண்களாலேயே மக்கள் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதையடுத்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதை காண அங்கு குவிந்த ஏராளமான மக்கள் சந்திர கிரகணத்தை கண்டுமகிழ்ந்தனர். பல மணி நேரம் நீடித்த இந்த அருமையான நிகழ்வை நாசா பிரத்யேக கேமரா மூலம் ஒரு நிமிட வீடியோவாக வெளியிட்டது. அந்த வீடியோவில் சந்திரனை பூமி மறைக்கும் அற்புத காட்சிகள் நடந்த தருணத்தில் சந்திரனுக்கு இடது புறத்தில் ஒரு வெளிச்சமான மர்ம பொருள் யாரும் கணிக்க முடியாத வேகத்தில் கடக்கிறது. அந்த பொருள் என்னவென்று தெரியவில்லை. மனிதனால் தயாரிக்கப்பட்ட விண் பொருள் இவ்வளவு வேகத்தில் செல்ல வாய்ப்பே இல்லை என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே ...
சிவா மனசுல புஷ்பா இசைவிழாவில்  நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி அளிக்கிறார் நடிகர் ரித்திஷ்..!

சிவா மனசுல புஷ்பா இசைவிழாவில் நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி அளிக்கிறார் நடிகர் ரித்திஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவில் 100 நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவி! சிவா மனசில புஷ்பா... விரைவில் வரவிருக்கும் அரசியல் பரபரப்பு படம் இது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் புதன் கிழமை சென்னையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் அத்தனை முன்னணி பிரபலங்களையும் பங்கேற்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் படத்தின் இயக்குநர் - ஹீரோ - தயாரிப்பாளர் வாராகி. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 100 நலிந்த கலைஞர்களுக்கு அந்த மேடையிலேயே கணிசமான நிதி உதவி வழங்குவதுதான். பெரிய தயாரிப்பாளர்கள், பெரிய பேனர் படங்களின் நிகழ்ச்சிகளில் கூட செய்யாத மிகப் பெரிய நிதி உதவி இது. தொகை எவ்வளவு என்பதை ஒரு சஸ்பென்சாக வைத்திருக்கிறார் வாராகி. நிதி உதவியுடன் அவர்கள் அனைவருக்கும் பிரமாதமான அசைவ விருந்து அளிக்கவும் தயாரிப்பாளர் வா...
அறிஞர் அண்ணா… தமிழர்களின் சுயமரியாதை, தனித்தன்மையைக் காத்த தலைவர்! – எம் நடராஜன்

அறிஞர் அண்ணா… தமிழர்களின் சுயமரியாதை, தனித்தன்மையைக் காத்த தலைவர்! – எம் நடராஜன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அறிஞர் அண்ணா... தமிழர்களின் சுயமரியாதை, தனித்தன்மையைக் காத்த தலைவர்! - எம் நடராஜன்  தமிழகத்தின் வரலாற்று நாயகன் அண்ணாவின் 40வது நினைவு நாள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகெங்கும் உள்ள தமிழர்கள் அண்ணாவுக்கு தங்கள் மரியாதையைச் செலுத்தினார்கள். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் எம் நடராஜனும் அண்ணாவுக்கு தன் அஞ்சலியைச் செலுத்தினார். அண்மையில்தான் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார் நடராஜன். உடல் நிலை சரியில்லாத நிலையில், வெளியில் செல்லக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அண்ணாவுக்கு தன் அஞ்சலியை அவர் வீட்டிலேயே செலுத்தினார். அண்ணாவின் படத்துக்கு மாலை அணிவித்து தன் மரியாதையை செலுத்திய நடராஜன், "தமிழகத்தின் வரலாற்று நாயகன் அண்ணா. தமிழகத்தின் சரித்திரம் அண்ணாவுக்கு முன், பின் என்றுதான் எழுதப்படும். தமிழர்களின் சுயமரியாதை, தமிழகத்தின் தனித்தன்மையைக் காப்ப...
ஜெயலலிதா பிறந்தநாளில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு

ஜெயலலிதா பிறந்தநாளில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசே மதுபான கடைகளை நடத்தி வருகிறது. 2016-ல் 7 ஆயிரத்து 100 மதுபான கடைகள் இருந்தன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து கட்சிகளுமே படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்தன. இதற்கிடையில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வர் ஆனதும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் 3,320 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுக் கடைகளின் எண்ணிக்கை 2,830 ஆக குறைந்தது. பின்னர் மதுக்கடைகள் திறக்க ஏதுவாக சாலைகளின் பெயர்மாற்றம் நடந்தது. மேலும் நெடுஞ்சாலை ஓர மதுக்கடைகள் பற்றி சுப்ரீம் கோர்ட் விளக்கம் அளித்தது. இதையடுத்து மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தற்போது 5 ஆயிரம் மதுக்கடைகள் உள்ளன. படிப்படியாக மதுவில...
நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் 2 அணிகள் மோதல்

நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் 2 அணிகள் மோதல்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடந்தது. அதில் 2 அணிகள் மோதின. விஷால் தலைமையிலான அணி வென்று அவர் பொதுச்செயலாளராக தேர்வானார். நாசர் தலைவராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய இருவரும் துணைத்தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும் தேர்வு பெற்றனர். 24 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வானார்கள். புதிய நிர்வாக குழுவினர் சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி வருகிறார்கள். கட்டுமான பணியை ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் செங்கல் எடுத்து கொடுத்து தொடங்கி வைத்தனர். கட்டிட செலவுகளுக்காக சமீபத்தில் மலேசியாவில் நட்சத்திர கலை விழாவை நடத்தி விட்டு வந்தனர். இந்த விழா மூலம் ரூ.10 கோடிக்கு மேல் நிதி கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சங்க கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதியில்தான் முடியும் என்று தெரிகிறது. இந்த நிலையில் நிர...
பத்மாவத் பட கூமர் நடனத்தை பனிசறுக்கில் ஆடி அசத்திய பெண் ..!

பத்மாவத் பட கூமர் நடனத்தை பனிசறுக்கில் ஆடி அசத்திய பெண் ..!

CINI NEWS, HOME SLIDER, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், வீடியோ
ராஜஸ்தானைச் சேர்ந்த மயூரி பண்டாரி என்கிற பனிசறுக்கு  வீராங்கனை பெற்றோருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். பாரம்பரிய மற்றும் மேற்கத்திய நடனத்திலும் சிறந்தவரான  அவருக்கு  பத்மாவத் படத்தில் தீபிகா படுகோன் ஆடிய கூமர் நடனம் மிகவும் பிடித்து விட்டது இதையடுத்து மயூரியும் காலில் சக்கரக் காலணிகளைக் கட்டிக்கொண்டு பனித்தரையில் பம்பரமாகச் சுழன்று நடனம் ஆடியுள்ளார். இந்த நடனக்காட்சியும் இணையதளங்களில் பரவி லட்சக்கணக்கானோர் கண்டு  வருகின்றனர்.   https://youtu.be/dHR9oOZDVtc...
ஓய்வூதியம் உயர்த்திய  நடிகர் சங்கம்..!

ஓய்வூதியம் உயர்த்திய நடிகர் சங்கம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. விஷாலின் பாண்டவர் அணியின் வெற்றிக்குப் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு நலிந்த மூத்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க நிதி திரட்டப்பட்டது. அப்போது நடிகர் சங்க உறுப்பினர்களான சிவகுமார், கார்த்தி, விஷால், உதயநிதி, ஜீவா, விக்ரம் பிரபு, சிரிஷ், எஸ்.ஜே.சூர்யா, சந்தானம், சக்தி வாசு, சசிகுமார், பிரசன்னா, விஷ்ணு விஷால், சிபிராஜ், நடிகை சினேகா ஆகியோர் நிதியுதவி செய்தனர். தற்போது மீண்டும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியமானது உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் சங்கம் குருதட்சணைத் திட்டத்தின் கீழ் நமது சங்கத்தின் 66 வயது முதல் 69 வயது வரை உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு மாதாந்தர ஓய்வூதிய உதவித் தொ...