புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

தமிழ் மொழி கலாச்சார சிறப்பு வாய்ந்த மொழி – சட்டக்கதிர் வெள்ளி விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி புகழாரம்

தமிழ் மொழி கலாச்சார சிறப்பு வாய்ந்த மொழி – சட்டக்கதிர் வெள்ளி விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி புகழாரம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
'சட்டக்கதிர்' இதழ் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி சென்னையில் சட்டக்கதிர் சட்ட மாத இதழின் வெள்ளி விழாவும், சட்டம் மற்றும் நீதிக் கருத்தரங்கும், நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை 'சட்டக்கதிர்' இதழுடன் இணைந்து லிப்ரா ஹவுஸ் ஆப் ஆர்ட்ஸ் நடத்தியது. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்கள் 'சட்டக்கதிர்' ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியதுடன், இந்திய மாநில உயர்நீதி மன்றங்களில் அந்தந்த மாநில ஆட்சிமொழிகள் கூடுதல் வழக்கு மொழியாக வருவதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். தொடக்க விழாவிற்கு தலைமையேற்ற மாண்புமிகு நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்கள் சட்டக்கதிரின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்க...
விடுதலை சிறுத்தைகள் மாநாட்டுக்கு வரும்படி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்..!

விடுதலை சிறுத்தைகள் மாநாட்டுக்கு வரும்படி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் தேசம் காப்போம் மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்..! மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் பதவிக்காலம் வருகின்ற மே மாதத்துடன் நிறைவடைகிறது. அதற்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும் என்பதால், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. அந்த அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வருகின்ற ஜனவரி 23-ம் தேதியன்று திருச்சியில் ‘தேசம் காப்போம்’ என்ற மாநாட்டை நடத்துகின்றனர். அந்த மாநாட்டில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அக்கட்சியின...
ரபேல் விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடி தயாரா?  -மு.க.ஸ்டாலின்

ரபேல் விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடி தயாரா? -மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற 20-க்கும் அதிகமான எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று மத்திய அரசை தாக்கிப்பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ரபேல் விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடி தயாரா? என இன்று கேள்வி எழுப்பியுள்ளார் சோழிங்கநல்லூரில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ இல்லத் திருமண நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு லோகேஷ் - ஜெயஸ்ரீ திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். தனது பேச்சினிடையே, ரபேல் போர் விமான பேரம் விவகாரத்தில் சமீபத்தில் ஆங்கில நாளிதழில் வந்த தகவலை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், பா.ஜ.க. தலைமையிலான நான்கரை ஆண்டு மத்திய அரசில் ஊழலே நடக்கவில்லை என்று கூறும் உரிமை மோடிக்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார். இந்நாட்டின் பாதுகாப்பில் மோடியைவிட தி.மு.க.வுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் அதி...
பூஜையுடன் துவங்கிய விஜய் 63 படப்பிடிப்பு

பூஜையுடன் துவங்கிய விஜய் 63 படப்பிடிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. படத்தின் பூஜையில் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி படம் உருவாகிறது. கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்துஜாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது ரோபோ ஷங்கரின் மகள் இந்த படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆகிறார். இந்த தகவலை சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழாவில் இயக்குனர் அட்லி முன்னிலையில் ரோபோ ஷங்கரே மகிழ்ச்சியாக அறிவித்தார். ...
அரசியல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக இளையராஜாவுக்காக ஒரே மேடையில் ரஜினி – கமல்..!

அரசியல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக இளையராஜாவுக்காக ஒரே மேடையில் ரஜினி – கமல்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் தமிழ் திரைத்துறையினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, ‘இளையராஜா 75’ எனும் இசை நிகழ்ச்சியுடன் கூடிய விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அரசியல் அறிவிப்புகளுக்கு பிறகு ரஜினியுடன் கமல் ஒரே மேடையில் தோன்றும் முதல் நிகழ்ச்சியாக இளையராஜா 75 நிகழ்ச்சி அமைய உள்ளது. இவர்களோடு மேலும் பல முன்னணி ஹீரோக்கள் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள். முதல்முறையாக தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரம் தொடங்கி அறிமுக நாயகன்வரை ஒரே மேடையில் தோன்ற இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாக இளையராஜா 75 விழா அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இந்த விழா நடைபெற உள்ளது. 2-ந் தேதி தென்னிந்தியத் திரையுலகின் முக்கி...
போனி கபூருக்காக அஜித்தின்  “தல 59” படத்தில் நடிக்கிற  வித்யாபாலன்..!

போனி கபூருக்காக அஜித்தின் “தல 59” படத்தில் நடிக்கிற வித்யாபாலன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். போனிகபூர் தயாரிப்பிலேயே அடுத்தடுத்து இரண்டு படங்களில் அஜித் நடிக்கிறார் என அவரது பி.ஆர்.ஓ.சுரேஷ்சந்திரா கூறியிருக்கிறார். https://twitter.com/SureshChandraa/status/1086618560107933696 வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் வித்யா பாலன் எப்போதும் கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இந்தி சினிமாவில் உண்டு. முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டுமே அவர் தேர்வு செய்வார். ரீமேக் படங்களில் நடிக்கக் கூடாது என்பதையும் வழக்கமாகவே வைத்திருந்தார். மூன்றாம் பிறை படம் இந்தியில் சத்மா என்ற பெயரில் 1983-ம் ஆண்டு உருவானது. அந்தப் படத்தை மீண்டும் இந்தியில் ரீமேக் செய்வதற்காக ஸ்ரீதேவி கதாபாத்திரத்த...
பெரியார் விருது பெற்ற இயக்குனர் மீரா கதிரவன்..!

பெரியார் விருது பெற்ற இயக்குனர் மீரா கதிரவன்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
இளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார் - இயக்குனர் மீரா கதிரவன் தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து ரசிகர்களை கவனத்தை ஈர்ப்பவர்கள் ஒரு சிலரே. அதில் 'அவள் பெயர் தமிழரசி' என்னும் படத்தை இயக்கி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் மீரா கதிரவன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விழித்திரு என்னும் படத்தை இயக்கி இருந்தார். வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இயக்குனர் மீரா கதிரவனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருக்கிறது. விருது குறித்து மீரா கதிரவன் கூறும்போது, 'தமிழ் சினிமாவில் நல்ல படங்களையும் நல்ல கலைஞர்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகத்துறையிலுள்ள நல்லுள்ளங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. என்னுடைய 'அவள் பெயர் தமிழரசி' மற்றும் 'விழித்த...
திரைக்கதை மன்னன் பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு’ 2

திரைக்கதை மன்னன் பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு’ 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
திரைக்கதை மன்னன் என்று பேர் பெற்ற இயக்குனர் பாக்யராஜ் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்கி நடிக்கயிருக்கிறார். சமீபகாலமாக இயக்கத்திற்கு இடைவெளி விட்டு விட்டு நடிகராக மட்டும் பல படங்களில் நடித்து வந்த இயக்குனர் பாக்யராஜ் மீண்டும் இயக்க திட்டமிட்டிருப்பது ‘சின்னவீடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை. ஏற்கனவே தமிழ் சினிமாவில் இரண்டாம் பாக படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் பாக்யராஜூம் இணைந்திருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளியாகி வெள்ளிவிழா கண்ட படம் சின்னவீடு. குடும்பத்தில் நடக்கும் யதார்த்தத்தை அப்படியே பிரதிபலித்திருப்பார் அந்த கதையில். சுமார் 30 ஆண்டுகளை கடந்திருந்தாலும் அந்த கதையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து போல பல சம்பவங்களும் இப்போதும் நடைமுறையில் பல குடும்பங்களில் விரிசலையும், பிளவையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே, இப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றார்போல கதையில் சில ...
சிலை கடத்தல் வழக்கை போல் கொடநாடு கொலை விவகாரத்திலும் தனிக்குழு  விசாரணை வேண்டும் – TTV தினகரன்

சிலை கடத்தல் வழக்கை போல் கொடநாடு கொலை விவகாரத்திலும் தனிக்குழு விசாரணை வேண்டும் – TTV தினகரன்

HOME SLIDER, NEWS, செய்திகள்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கஜா புயலை காரணம் காட்டி திருவாரூர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. எப்போது தேர்தல் நடந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமோக வெற்றி பெறும். திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்த விவகாரத்தில் ஆளுங்கட்சியும், எதிர் கட்சியும் இணைந்து செயல்பட்டுள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.கள் அ.தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்துள்ளனர். கூட்டுறவு தேர்தலின் போது 60க்கு 40 என்ற சதவீதத்தில் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டு தேர்தலை நடத்தினர். கொடநாடு கொலை விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும். கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு விவரங்களை கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேர் இறந்துள்ளனர். இந்த இறப்பில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து ம...
பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள்..!

பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அரியானா மாநிலம் சில்சாந் அகரில் வசித்து வந்த பத்திரிகையாளர் சத்ரபதி. மாலை நாளிதழ் ஆசிரியராக இருந்தார். இவரது நாளிதழில் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக செய்தி வெளியிட்டார். இதையடுத்து 2002ஆம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, 2003ஆம் ஆண்டு சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏற்கனவே அவர் அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அரியானா மாநிலத்தின் சிபிஐ நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ர...