செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

Author: Kodanki

விழா மேடையில் MK ராதா காலில் விழுந்து வணங்கிய முதல்வர்  MGR  – old is gold

விழா மேடையில் MK ராதா காலில் விழுந்து வணங்கிய முதல்வர் MGR – old is gold

HOME SLIDER, Old is gold
  ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்குறது. விழா மேடையில் கலைஞர்கள், பழம்பெரும் நடிகர் திரு.எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அருகே அமைச்சர் திரு.நெடுஞ்செழியன்... இப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி : முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர் இப்போது ராதா அவர்கள் விருதுவாங்க செல்லும்போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச்செய்கிறார். திரு ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி. ராதா அவர்களுக்கும் மிக ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்க முடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி...!!! மேடையில் முதல்வரைக் காணவில்லை. !!! குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப்பார்து இ...
திகிலூட்டும் ஷாக் காட்சிகளுடன் களத்துக்கு வருகிறது “அந்த நாள்”

திகிலூட்டும் ஷாக் காட்சிகளுடன் களத்துக்கு வருகிறது “அந்த நாள்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
க்ரீன் மேஜிக் என்டர்ட்ரெய்ன்மென்ட்டின் ஆர்யன் ஷ்யாம் நடித்துள்ள “அந்த நாள்” விரைவில் வெளியாக உள்ளது. அந்த நாள் என்பது பிளாக் மேஜிக் மற்றும் நரபலியை அடிப்படையாகக் கொண்ட க்ரைம் த்ரில்லர். நரபலியை கருப்பொருளின் காரணமாக கொண்ட திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழை CBFC மறுத்தது. தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்யன் ஷ்யாம் ரிவைசிங் கமிட்டி வாரியத்திடம் முறையிட்டார், அதன்பின் படம் "ஏ" சான்றிதழுடன் கட்ஸுடன் அனுமதிக்கப்பட்டது. திரைப்படத்தின் உள்ளடக்கம் பிளாக் மேஜிக் மற்றும் "சடங்கு சார்ந்த மனித தியாகம்" ஆகியவற்றைக் கையாள்வதால், தயாரிப்பாளர்/நடிகர் ஆர்யன் ஷ்யாம் படத்தை ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் அல்லாமல் க்ரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட்டின் கீழ் வெளியிட முடிவு செய்துள்ளார். இப்படத்தை விவி இயக்குகிறார், சதீஷ் கதிரவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் என்.எஸ். ராபர்ட் சற்குணம்.   இப...
“அந்த நாள்” படத்தை இவங்க கண்டிப்பாக பார்க்க வேண்டாம் என்கிறார் ஏவிஎம் குடும்ப மாப்பிள்ளை!

“அந்த நாள்” படத்தை இவங்க கண்டிப்பாக பார்க்க வேண்டாம் என்கிறார் ஏவிஎம் குடும்ப மாப்பிள்ளை!

Uncategorized
  ஏவிஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர், ஆர்யன் ஷியாம். தற்போது அவர், ‘அந்த நாள்’ என்ற படத்தை தயாரித்து நடித்து உள்ளார். ‘மிஷ்கின் இயக்கத்தில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. (தனிச்செய்தியாக இது பதியப்பட்டு உள்ளது.) இந்த நிலையில், மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தைவிட, பத்து மடங்கு சிறந்த படத்தை உருவாக்க வேண்டும் என சபதம் எடுத்தேன். நானே கதை திரைக்கதை அமைத்தேன். தயாரித்து நடிக்கவும் செய்தேன். எடுக்கப்பட்ட படம் இது. படப் பணிகள் முழுதும் முடிந்து, கடந்த பிப்ரவரியில் சென்சார் போர்டுக்கு அனுப்பிவைத்தோம். நரபலி, பில்லி சூனியம் மற்றும் அதிரடி காட்சிகள் இருப்பதால், சான்றிதழே கொடுக்க முடியாது என்றனர். அதாவது படத்தை திரையிடவே முடியாத நிலை. பிறகு ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பினோம். நடிகை கவுதமி தலைமையிலான அந்த கமிட்டி படத்தை பார்த்த...
பீஸ்ட் படத்தைக் காண ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த திருப்பூர் துணி நிறுவனம்!

பீஸ்ட் படத்தைக் காண ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த திருப்பூர் துணி நிறுவனம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கான முன் பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே முன்பதிவு வேகமாக நடைபெற்றுவருகிறது. ரசிகர்களும் தீவிர கொண்டாட்டத்துக்கு தயாராகிவருகின்றன. இந்த நிலையில், திருப்பூரில் ஒரு பின்னலாடை நிறுவனம் பீஸ்ட் பட வெளியீட்டுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவில் செயல்பட்டு வரும் நிட் பிரைன் என்ற தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பீஸ்ட் திரைப்படத்தை காண விடுமுறை கேட்டு வந்த நிலையில் நிறுவனம் சார்பில் அனைவருக்கும் பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்து, விடுமுறை அளித்துள்ளனர் புத்தாண்டை முன்னிட்டு 14ம் தேதி விடுமுறை அளித்திருந்த நிலையில் ஊழியர்களை உற்சாகப்...
பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் யார்!

பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் யார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்ற நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய அந்த நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக முடிவடைந்துள்ளது. 24 மணி நேரமும் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை துவக்கத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின் சில காரணங்களால் அவர் விலகவே அவருக்கு பதில் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த வார துவக்கத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஜுலி, நிரூப், பாலா, தாமரை, ரம்யா, அபிராமி ஆகியோரே இருந்த நிலையில் சமீபத்தில் அபிராமி மற்றும் அவரைத் தொடர்ந்து ஜூலி ஆகியோர் எலிமினேட் ஆனார்கள். இதைத்தொடர்ந்து நிரூப், தாமரை, பாலா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் மட்டுமே பைனலுக்கு சென்றனர். இறுதியில் அதிக வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டிலை பாலா வென்றுள்ளார். மேலும் இ...
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – அமைச்சர் துரைமுருகன்!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – அமைச்சர் துரைமுருகன்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
வேலூர் மாவட்டம் சேனூர்அடுத்த ஜி.என்.நகர் பகுதியில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் கோடாவாரி பள்ளியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்.பி., துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றுப் பேசினார். அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ரேசன் கடைகளை திறந்து வைத்தார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்ற திட்டம் வருகிற 6 மாத காலத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காட்பாடி அடுத்த வள்ளிமலையில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர வேண்டுமென அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின்...
குழந்தை பெற்றுக் கொள்வதற்காக சிறையிலிருந்த கணவனை 15 நாள் பரோலில் எடுத்த மனைவி!

குழந்தை பெற்றுக் கொள்வதற்காக சிறையிலிருந்த கணவனை 15 நாள் பரோலில் எடுத்த மனைவி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிறையில் உள்ள கணவன் மூலம் குழந்தை பெற மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் நீதிமன்றம் கணவனுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்தவர் நந்த் லால். கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இவர், ஆயுள் கைதியாக தண்டனை அனுபவித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில், தனது கணவருடன் தாம்பத்ய உறவில் ஈடுபடவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும் கணவருக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று ரேகா ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். முன்னதாக மாவட்ட நீதிமன்றத்தில் அவர் அளித்திருந்த மனுவில் நீதிமன்றம் முடிவு ஏதும் செய்யாமல் இருந்தது. இதையடுத்து ரேகா உயர் நீதிமன்றத்தை நாடினார். குழந்தை பெற்றுக் கொள்வது என்பது அரசியலமைப்பு சட்டம் அளித்த உரிமை மற்றும் பல்வேறு மதங்களின் கோட்பாடுகளை குற்றவாளி நந்த் லாலின் மனைவி தனது ம...
நான் தளபதியாக இருக்க வேண்டுமா அல்லது தலைவனாக மாற வேண்டுமா என்பதை ரசிகர்களும், காலமும்தான் முடிவு செய்யும் – விஜய் அசத்தல் பதில்

நான் தளபதியாக இருக்க வேண்டுமா அல்லது தலைவனாக மாற வேண்டுமா என்பதை ரசிகர்களும், காலமும்தான் முடிவு செய்யும் – விஜய் அசத்தல் பதில்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
என்னை தளபதியாக்கியது ரசிகர்கள்தான். நான் தளபதியாக இருக்க வேண்டுமா அல்லது தலைவனாக மாற வேண்டுமா என்பதை ரசிகர்களும், காலமும்தான் முடிவு செய்யவேண்டும். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. வழக்கமாக விஜய் படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும். அந்த நிகழ்ச்சியின்போது விஜய் பேசும் விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாவது வழக்கம். இந்தமுறை ஆடியோ வெளியீட்டு விழா வைக்காத விஜய்யின் ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகியது. அதன் காரணமாக விஜய் சன் டிவியில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் நெல்சன் நெறியாளராக இருந்து கேள்விகளை கேட்டார். சன் தொலைக்காட்சி இன்று 9 மணிக்கு வெள...
முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி 2 நாட்களாக தேனி மாவட்டத்தில் மழை பெய்தது. நேற்று பகல் பொழுதில் வெயில் அடித்த நிலையில் மதியத்துக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் பயிர்கள் சாய்ந்தன. மேலும் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து 850 கன அடியாக உயர்ந்துள்ளது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 68.57 அடியாக உள்ளது. 324 கன அடி நீர் வருகிறது. 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 33.90 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணைக்கு நீர் வரத்து 74 கன அடியாக உயர்ந்துள்ளது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 81.67 அடியாக உயர்ந்த...
திருப்பூர் மாவட்ட கடைகளில் அதிரடி சோதனை!

திருப்பூர் மாவட்ட கடைகளில் அதிரடி சோதனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள், காலா வதியான உணவு பொருள் விற்பனை, தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு துறையின் ‘வாட்ஸ்ஆப்’ எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்தநிலையில் பொதுமக்கள் சிலர் அனுப்பிய புகார் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் அவிநாசி அருகே ராக்கியாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக்கடை மற்றும் தின்பண்டம் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் 4.5 கிலோ காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் பறிமுதல் செய்தனர். அந்த கடைகளுக்கு ‘நோட்டீஸ்’ வழங்கி எச்சரித்தனர். பல்லடம் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் ஆய...