ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28
Shadow

Author: Kodanki

உறுமீன் படத்தின் இயக்குநரின் நாய் அட்வெஞ்சர் ஹீரோவாகும் படம்!

உறுமீன் படத்தின் இயக்குநரின் நாய் அட்வெஞ்சர் ஹீரோவாகும் படம்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
உறுமீன் படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி அடுத்ததாக நாயை கதாபாத்திரமாகக் கொண்டு அட்வெஞ்சர் பாணியில் திரைப்படம் ஒன்றை உருவாக்கவிருக்கிறார். பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் உறுமீன். சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட படம் என்றாலும் நல்ல வரவேற்பையும் இயக்குநருக்கு பாராட்டையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு தற்போது வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி. இந்தியாவில் நாய்களை மையமாக வைத்து எவ்வளவோ படங்கள் வந்தாலும், அவை முழுக்க நாய்களின் வாழ்வியலைப் பேசக்கூடிய அட்வெஞ்சர் படங்களாக இல்லை. இந்த நிலையில் நாயை மையமாக வைத்து முழுமையான அட்வெஞ்சர் திரைப்படம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி அறிவித்து அதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்காக 8 மாதங்கள் ஆராய்ச்சி ...
இன்று ராஜ்யசபா தேர்தல்!

இன்று ராஜ்யசபா தேர்தல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த நடிகை ரேகா, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 58 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது. கேரள மாநிலத்தில் 1 உறுப்பினர் இறந்ததால் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனால் 59 இடங்களுக்கான தேர்தல் மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மாநில வாரியாக தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு: ஆந்திரம் - 3, பீகார் - 6, சத்திஷ்கர் - 1, குஜராத் - 4, அரியானா - 1, இமாசலப்பிரதேசம் - 1, கர்நாடகம் - 4, மத்தியப்பிரதேசம் - 5, மகாராஷ்டிரம் - 6, தெலங்கானா - 3, உத்தரபிரதேசம் - 10, உத்தரகாண்ட்- 1, மேற்குவங்கம்- 5, ஒடிசா - 3, ராஜஸ்தான் - 3, ஜார்கண்ட் - 2, கேரளம் - 1. மொத்தம் தேர்தல் நடைபெற வேண்டிய 59 இடங்களில் 33 இடங்களுக்கு போட்டியின்றி உறுப்பினர் தேர்வு நடந்துள்ளது. ஆக, மீதமுள்ள 26 இடங்களுக்கு மட்டும்...
தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்! – ஆனால் புது படம் ரிலீஸில்லை!

தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்! – ஆனால் புது படம் ரிலீஸில்லை!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். நாளை(வெள்ளி) முதல் தியேட்டர்கள் இயங்கும் என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.ஸ்டிரைக்கேளிக்கை வரி முற்றிலும் நீக்கம், லைசென்ஸ் புதுப்பித்தல் மூன்றாண்டுகளுக்கு ஒரு மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தியேட்டர் உரிமையாளர்கள், கடந்த மார்ச் 16-ம் தேதி படங்களை வெளியிடாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர். சென்னையில் உள்ள தியேட்டர்கள் மட்டும் இந்தப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை.முதல்வருடன் சந்திப்புஇப்பிரச்னை தொடர்பாக இரு தினங்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமியை தியேட்டர் நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது இரண்டுநாளில் தனது கருத்தை சொல்வதாக முதல்வர் தெரிவித்ததாக ரோகினி பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், சென்னையில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையிலான நிர்வாகிகள் சென்னை ...
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை -சென்னை காவல் துறை

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை -சென்னை காவல் துறை

NEWS, செய்திகள்
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறுகின்றன. இது தவிர, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதாலும் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது மட்டுமில்லாமல், பந்தயத்திலும் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொண்டுவரும் வகையில் சென்னை காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,   ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை  எடுக்கப்படும்.  சென்னை சாலை...
குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள்! – ஞானவேல்ராஜா சீற்றம்

குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள்! – ஞானவேல்ராஜா சீற்றம்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள் நினைக்கின்றனர் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா தெரிவித்துள்ளார். பருத்தி வீரன், சில்லுனு ஒரு காதல், சிங்கம், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களை தன் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மூலம் தயாரித்தவர் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவரின் மனைவி நேஹா நேற்றிரவு (மார்ச் 21) ட்விட்டரில், “திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள் நினைக்கின்றனர். அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விடக் கீழ்த்தரமானவர்கள். சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் படுக்கையை பகிரவும் தயங்கமாட்டார்கள். அந்த நடிகைகளின் தகவல்களை நான் விரைவில் வெளியிடுவேன்” என்று தெரிவித்திருந்தார். சில மணிநேரங்களில் இந்தப் பதிவை நீக்கிய அவர், பின்னர் ஏன் அந்த பதிவை நீக்கினேன் என்ற விளக்கத்தையும் கூறியுள்ளார். அதில், “நான் வெளியிட்ட ...
காச நோயாளிகள் குறித்த தகவல் தெரிவிக்காத டாக்டர்களுக்கு சிறை!

காச நோயாளிகள் குறித்த தகவல் தெரிவிக்காத டாக்டர்களுக்கு சிறை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
காச நோயாளிகள் குறித்த தகவல்களை அரசுக்குத் தெரிவிக்காவிட்டால், மருத்துவர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காச நோய் (டிபி) என்பது தோற்று நோய். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. ஒரு காச நோயாளி ஆண்டுதோறும் 10 முதல் 15 பேருக்கு இந்த நோயைப் பரப்புகிறார். உலகக் காச நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர். தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோய், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரலாம். இந்தியாவில் வரும் 2025ஆம் ஆண்டிற்குள் காச நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அ...
ஜெ. மரணம்: சசிகலா பரபரப்பு வாக்குமூல விபரம்!

ஜெ. மரணம்: சசிகலா பரபரப்பு வாக்குமூல விபரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
2016ம் ஆண்டு செப்.22ம் தேதி இரவு போயஸ்கார்டன் வீட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது என சசிகலா விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். உடல் நலக்குறைபாடு காரணமாக 2016ம் ஆண்டு செப்.22ம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அந்நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்த 75 நாட்களிலும் அவரை சசிகலாவை தவிர யாரும் சந்திக்கவில்லை என புகார் எழுந்தது. அவரது உடல்நிலை பற்றி விசாரிக்க வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் யாரையும் ஜெ.வை பார்க்க சசிகலா தரப்பு அனுமதிக்கவில்லை. எனவே அந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. அமைச்சர்கள் பலரும் நாங்கள் அவரை சந்திக்கவே இல்லை. சசிகலா தரப்பில் என்ன கூறப்பட்டதோ அதைத்தான் ஊடகங்களுக்கு தெரிவித்தோம் எ...
தமிழகத்தில் 4 கட்டங்களாக கூட்டுறவுச் சங்கத் தேர்தல்: தேர்தல் ஆணையர் தகவல்

தமிழகத்தில் 4 கட்டங்களாக கூட்டுறவுச் சங்கத் தேர்தல்: தேர்தல் ஆணையர் தகவல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 15 அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 18,775 நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது என்று தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டுக்கான கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள கூ...
நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம்!

நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா, 2001-ம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் இரண்டாம் கதாநாயகியாக அறிமுகமானார். மழை என்ற படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்று பல முன்னணி நடிகர்களோடு நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார் ஸ்ரேயா. பிறகு கதாநாயகியில் இருந்து, குணசித்ர நடிகையாக மாறி, தற்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்தும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். மஞ்சு விஷ்ணு நடித்துள்ள காயத்திரி என்ற படத்தில் ஸ்ரேயாவும் முக்கிய கதாபாத்திரத்தலில் நடித்தார், அந்த படத்தை தயாரித்ததும் இவர் தான். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயாவின் திருமண செய்திகள் அவ்வப்போது வதந்திகளாக வெளியாகி தான் வந்தது. ஆனாலும் ரஷியாவைச் சேர்ந்த ஆன்டிரே கோச்சேவ் என்ற இளைஞரை காதலித்து வந்தார்.மிகப்...
மே மாதம் முதல் வாரம் ரிலீஸாகப் போகும்  ‘Mr.சந்திரமெளலி’

மே மாதம் முதல் வாரம் ரிலீஸாகப் போகும் ‘Mr.சந்திரமெளலி’

MOVIES, திரைப்படங்கள்
எந்த தொழில் நமக்கு சோர்வே தராததோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம் தான் 'Mr.சந்திரமௌலி'. சரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. திரு இயக்கத்தில், கார்த்திக், கவுதம் கார்த்திக்,வரலக்ஷ்மி சரத்குமார்,  ரெஜினா கசண்டரா  ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'Mr.சந்திரமௌலி' முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதளை பின்பற்றிவரும் அணியாகும். இந்த படத்தை BOFTA Media works India Private Limited சார்பில்  'Creative Entertainers and Distributors' நிறுவனம் தயாரிக்கின்றது. இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , '' படத்தின் எல்லா கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏ...