ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28
Shadow

Author: Kodanki

பட்ஜெட் பழசு!- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கமெண்ட்

பட்ஜெட் பழசு!- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கமெண்ட்

HOME SLIDER, NEWS, செய்திகள்
'முதலில் தோன்றும் குறளைத் தவிர இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை  அனைத்தும் கடந்த ஆண்டின் நகல்' என நடிகர் கமல் ஹாசன் பட்ஜெட் குறித்த தனது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 2018-19ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று (மார்ச்.15) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இதனை தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் குறித்து பலரும் கருத்து கூறி வரும் நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முதலில் தோன்றும் 'குறளை' தவிர இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை  அனைத்தும் கடந்த ஆண்டின் நகல். தமிழக பட்ஜெட்டில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் மீனவர்களுக்கான திட்டம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்த திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. எம் தமிழ் மக்க...
நாயகனாக அம்பிகா மகன் + நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும்  “கலாசல்“

நாயகனாக அம்பிகா மகன் + நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் “கலாசல்“

CINI NEWS, MOVIES, திரைப்படங்கள்
கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரிக்கும் படம்                           “ கலாசல் “ இந்த படத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதா நாயகனாக  அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு           -        பாபுகுமார் இசை           -        நிஜாமுதீன் கலை           -        கல்லை தேவா எடிட்டிங்     -        கோபிகிருஷ்ணா ஸ்டன்ட்      -        டேஞ்சர் மணி நடனம்        -        கல்யாண், கிரிஷ் தயாரிப்பு நிர்வாகம்  -  அருள் தயாரிப்பு   - P.C.பாலு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - அஸ்வின் மாதவன்.  இவர் இயக்குனர்கள் சுந்தர்.C, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்த படத்தின் படப்பிடிப்பு வருக...
சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் “நீங்க அழகா இருக்கீங்க” அமைச்சரின் பேச்சு!

சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் “நீங்க அழகா இருக்கீங்க” அமைச்சரின் பேச்சு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தன்னிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பார்த்து அழகாக இருக்கிறீர்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் திரும்பத் திரும்பக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமையகத்திற்கு வெளியே குழுமியிருந்த செய்தியாளர்கள் நேற்று மாலை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி கேள்வி எழுப்பினர். விடாமல் கேள்வி எழுப்பிய ஒரு பெண் செய்தியாளரைப் பார்த்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனவும்  நேற்றைவிட அழகாக இருக்கிறீர்கள் என்றும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். இது சமூகவலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது. இதையடுத்து, அனைத்து செய்தியாளர்களையும் சகோதர-சகோதரிகளாகவே பார்ப்பதாகவும், அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே பெண் செய்தியாளரை அழகாக இருப்பதாக கூறியதாகவும் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும், இந்த சம்பவத்திற்காக தன்னுடை...
சென்னை டிரக்கிங் கிளப்: பீட்டர் வெளிநாடு செல்லத் தடை!

சென்னை டிரக்கிங் கிளப்: பீட்டர் வெளிநாடு செல்லத் தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை டிரக்கிங் கிளப்பின் நிறுவனர் பீட்டருக்கு வெளிநாடு செல்லத் தடைவிதித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் `லுக் அவுட் நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. தேனி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 11ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலையேற்றத்துக்காகச் சென்ற 14 பேர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் சிலரை, சென்னை பாலவாக்கத்தில் உள்ள சென்னை டிரக்கிங் கிளப் என்ற மலையேற்றப் பயிற்சி நிறுவனம், மலையேற்றத்துக்காக அழைத்துச் சென்றுள்ளது. இதன் உரிமையாளரான பீட்டர் வான்கே தற்போது தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது தேனி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது நிறுவனத்தை போலீஸார் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். இந்நிலையில், பீட்டர் வான்கே வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டாரா அல்லது இந்தியாவில்தான் இருக்கிறாரா என்பது குறித...
டி.டி.வி.தினகரன் கொடிக்கு ஆட்சேபம் தெரிவித்து அதிமுக வழக்கு!

டி.டி.வி.தினகரன் கொடிக்கு ஆட்சேபம் தெரிவித்து அதிமுக வழக்கு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டிடிவி.தினகரன் அறிமுகப்படுத்திய கட்சி கொடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூரில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. புதிதாக தொடங்கும் இயக்கத்தின் பெயர், கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி  நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், டிடிவி தினகரன் புதிய இயக்கத்தின் பெயர் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” மற்றும் கறுப்பு வெள்ளை சிவப்பு வண்ணக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில், தினகரன் அறிமுகப்படுத்திய கொடியை ஆட்சேபித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தினகரன் அறிமுகப்படுத்தியுள்ள கொடி, அதிமுகவின் கட்சிக் கொடியை போல் இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரி கொடி இருப்பதால், அது தொண்டர்களைக் குழப்பமடைய செய்யும் எனவும் மனுவில் தெரிவிக்...
தினகரன் தொடங்கிய ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’

தினகரன் தொடங்கிய ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’

HOME SLIDER, NEWS, செய்திகள்
மதுரை மாவட்டம் மேலூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயரை அறிவிப்பேன் என்று டி.டி.வி. தினகரன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி டிடிவி. தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் மதுரை மேலூரில் இன்று காலை தொடங்கியது. அப்போது தொண்டர்கள் மத்தியில் டிடிவி. தினகரன் தனது புதிய அமைப்பின் பெயரை அறிவித்தார். "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என தனது அமைப்பின் பெயரை அறிவித்த தினகரன் தொடர்ந்து கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதில், கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியின் நடுவில் ஜெயலலிதா படம் இடம்பெற்றுள்ளது. மேடை முன்பு அமைக்கப்பட்டு இருந்த 100 அடி உயர கொடிக்கம்பத்தில் புதிய கொடியை டிடிவி.தினகரன் ஏற்றினார். இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே மேலூரில் குவிந்தனர். இதனால் மேலூர் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்ட...
மார்ச் 22-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்: அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு

மார்ச் 22-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்: அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு

NEWS, செய்திகள்
வரும் 19ஆம் தேதி ஆரம்பித்து 22ஆம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று கூறியுள்ள சபாநாயகர் தனபால், அன்றைய தினங்களில் பட்ஜெட் மீது பொதுவிவாதம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று தமிழக துணை முதல்வரும் , நிதி அமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்… மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.786 கோடி ஒதுக்கீடு. காவல்துறை நலன் மற்றும் மேம்பாட்டிற்க்கு ரூ 7,877.58 கோடி நிதி ஒதுக்கீடு. வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிப்பு விவசாயிகளுக்களாக “உழவன்” என்ற அலைபேசி செயலி. வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்து , மாதாந்திர உதவித் தொகை பெற்று வரும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்து உரிய வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொ...
அதி நவீன திரை அனுபவங்களைக் கொடுக்கும் ’சிவசக்தி தியேட்டர்’கள்!

அதி நவீன திரை அனுபவங்களைக் கொடுக்கும் ’சிவசக்தி தியேட்டர்’கள்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் என காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்த திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய திரையரங்க நிர்வாக இயக்குனர் முருகானந்தம். “அண்ணா நகருக்கும், பாடிக்கும் இடையில் சிறப்பான இடத்தில் அமைந்திருக்கிறது எங்களின் சிவசக்தி திரையரங்கம். அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான, தரமான, நிறைவான பொழுதுபோக்கினை நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் வகையில் இந்த திரையரங்கை உருவாக்கியிருக்கிறோம். இந்த காலத்திற்கேற்ப நிறைய படங்க...
ரஜினி, கமல் தலையிட்டால்தான் இந்த திரையுலக பிரச்சனைகளுக்கு தீர்வு!

ரஜினி, கமல் தலையிட்டால்தான் இந்த திரையுலக பிரச்சனைகளுக்கு தீர்வு!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்தே விட்டார்கள்.. இதில் ஒருவர் அரசியல் சுற்றுப்பய ணம் கிளம்பிவிட்டார்.. இன்னொருவர்  இமயமலைக்கு சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். ஆனால் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமா துறையோ,  சரிவிலிருந்து தன்னை மீட்கும் விதமாக கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் போராட்டத்தில் குதித்துள்ளது. சினிமாவின் ஆதார சுருதியாக, அச்சாணியாக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்து நடத்தும் இந்த போராட்டத்தை, யாருக்கோ எவருக்கோ நடத்துகிறார்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இதற்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை.. இதனை குறிப்பிட்டு, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் ஜே.சதீஷ்குமார், ரஜினி, கமல் இருவரையும் “இந்த திரைப்பட துறையின் இன்னல்களை களைய ஏதேனும் செய்துவிட்டு, அதன்பின் உங்கள் அரசியல் பயணத்தை துவக்குங்கள்.. இதில் உங்களுக்கு ஆதரவாக நாங்...
தன்னம்பிக்கையின் நாயகனாக விளங்கிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு

தன்னம்பிக்கையின் நாயகனாக விளங்கிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் முடங்கினாலும் தன்னுடைய இயற்பியல் ஆய்வில் தொய்வு காணாத மிகப்பிரபல விஞ்ஞானி. தன்னம்பிக்கையின் நாயகனாகவும் விளங்கிய இந்த விஞ்ஞானி இன்று உலகை விட்டு மறைந்திருக்கிறார். நரம்பியல் சார்ந்த ALS பாதிப்புக்கு உள்ளானவர்கள் 5 ஆண்டிற்கு மேல் உயிர்வாழ்வது சாத்தியமில்லை என்று பொதுவாக மருத்துவம் கூறிவரும் போதிலும், தனது 21 வயதில் ALS பாதிப்பிற்கு உள்ளாகிய ஸ்டீபன் ஹாக்கிங் 50 ஆண்டுகளுக்கும் அதிகம் உயிருடன் இருந்துவரும் அதிசய மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது. யார் ஸ்டீபன் ஹாக்கிங் அவர் செய்த சாதனைகள் என்ன? இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8, 1942ம் ஆண்டு பிறந்தவர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். இவருடைய தந்தையும் ஒரு இயற்பியலாளர், வெப்ப மண்டல நோய்கள் குறித்த ஆய்வை இவர் செய்தார். ஸ்டீபனின் தாயார் லிபரெல் கட்சியில் இருந்தனர். இவ...