படமெடுக்காதே வேண்டாத வேலைன்னு சொல்லியும் கேக்காம இராவண கோட்டம் எடுத்திருக்கான் – துபாய் விழாவில் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை
படமெடுக்காதே வேண்டாத வேலைன்னு சொல்லியும் கேக்காம இராவண கோட்டம் எடுத்திருக்கான் - துபாய் விழாவில் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை
தமிழகத்தை சேர்ந்த திட்டக்குடி கண்ணன் ரவி துபாயில் பிரபல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
முதல் முறையாக சாந்தனுவை வைத்து இராவண கோட்டம் என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.
இதை விக்ரம் சுகுமார் இயக்கி இருக்கிறார்.
கயல் ஆனந்தி, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்
இந்த படத்தின் ஆடியோ வெளியீடு துபாயில் நடை பெற்றது.
விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசும் போது, "லைகா சுபாஷ்கரன் ஒருமுறை என்னிடம் பேசும் போது பொன்னியின் செல்வன் படம் எடுக்கப்போவதாக சொன்னார். அப்போது அவரிடம் எதுக்கு இந்த வேண்டாத வேலை என படமெடுக்க வேண்டாம் என சொன்னேன்.
என் பேச்சைக் கேட்காமல் பொன்னியின் செல்வன் படம் எடுத்தார் பெரிய வெற்றி பெற்றது.
எனக்கு அரசியல் தெ...









