திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Uncategorized

தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..!

தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..!

Uncategorized
  தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..! A.R. முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. பட டைட்டில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே டெரர் போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் போஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு ரஜினிக்கு ஜோடி இருப்பது போல தெரியவில்லை. இந்த ரஜினியின் மகளாகதான் நிவேதா தாமஸ் நடிக்கிறார். தர்பார் படத்தில...
சனிக்கிழமை மாலை அறிவாலயத்தில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில்…

சனிக்கிழமை மாலை அறிவாலயத்தில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில்…

Uncategorized
  சனிக்கிழமை மாலை அறிவாலயத்தில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில்... தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் 38 பாராளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 பதிவான வாக்குகளில் 51.5 சதவீத வாக்குகளை திமுக கூட்டணி பெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நாளை சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் என திமுக வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கனிமொழி எம்.பி.உட்பட வெற்றி பெற்ற சில எம்.பி.க்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்....
தோற்றாலும் சாதித்த கமல்… அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி…!

தோற்றாலும் சாதித்த கமல்… அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி…!

Uncategorized
      தோற்றாலும் சாதித்த கமல்... அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி...! தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் ஆகியோருக்கு இடையில் புதிய வரவாக பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் என்ன சாதித்தார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளை தவிர்த்து 36 தொகுதிகளில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குளை பெற்றுள்ளது முதல் சாதனை. பல இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இது இரண்டாவது சாதனை. ஒட்டுமொத்தமாக 36 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 15 லட்சத்து 32 ஆயிரத்து 992 வாக்குகளை பெற்றனர். ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்த சில...

நமது பாரம்பரியத்தின் பெருமை பேசும் ‘கள்ளன்’ 

Uncategorized
  நமது பாரம்பரியத்தின் பெருமை பேசும் ‘கள்ளன்’  உணர்வுபூர்வமான படைப்பாக உருவாகி வரும் ‘கள்ளன்’ வேட்டையும், வாழ்க்கையும், காடுமாக ஒரு யதார்த்த படம் யதார்த்த சினிமாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படியானதொரு யதார்த்த படமாக உருவாகி வருகிறது எழுத்தாளர் சந்திராவின் ‘கள்ளன்’.  கதாபாத்திரத்துடன் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொண்டு சினிமாவை சுவாசிக்கும் ஒரு புகழ்பெற்ற ஆளுமை நடிக்கும்போது, அந்த படைப்பு மேலும் புகழ் பெறுகிறது. அத்தகைய குணங்களைக் கொண்டிருக்கும் கரு பழனியப்பன், எழுத்தாளர்  சந்திரா இயக்கும்  'கள்ளன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இயக்குநர்கள் அமீர் மற்றும் ராம் ஆகியோரிடம் சினிமா கற்ற இயக்குனர் சந்திரா  ‘கள்ளன்’ பற்றிக் கூறும்போது, "கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பை எழுதி முடித்த போதே இந்த கதையின் மீது பெரிய நம்பிக்கை ஏற்பட்டது...

Karu Pazhaniappan becomes a perfect ‘Kallan’ now

Uncategorized
Author-driven roles have always carried a charm of specialty despites the fact who plays it. However, it becomes much more celebrated, when a renowned personality, who has breathed films through heart and soul get into the skin of such characters. Well, filmmaker Karu Pazhaniappan stands out to be an epitome of such paradigm through ‘Kallan’, directed by journalist turned filmmaker Chandra, who makes her directorial debut through this film. Shedding lights on the film, Chandra says, “Ever since, the story was crafted and branched out into the scripting and sketching characterizations, I strongly felt Karu Pazhaniappan sir would befittingly suit the role. Moreover, the positive vibes enlarged as he instantly gave a nod after listening to my script. He didn’t stop merely agreeing to...
லண்டன் விருதுவிழா ரெட்கார்ப்பெட்டில் நடிகை எமி ஜாக்சன் நிறைமாத கர்ப்பிணியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரல்

லண்டன் விருதுவிழா ரெட்கார்ப்பெட்டில் நடிகை எமி ஜாக்சன் நிறைமாத கர்ப்பிணியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரல்

Uncategorized
லண்டன் விருதுவிழா ரெட்கார்ப்பெட்டில் நடிகை எமி ஜாக்சன் நிறைமாத கர்ப்பிணியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. பிரிட்டீஷ் நடிகையான எமி ஜாக்சன் தமிழில் மதராசப்பட்டினம் மூலம் அறிமுகமானவர். அதன் பின் சங்கரின் ஐ, எந்திரன் 2.0 போன்ற பல தமிழ், ஹிந்தி படங்களில் நடித்தவர். தற்போது லண்டனில் வசிக்கும் எமி, லண்டனில் கோடீஸ்வரர் ஜியார்ஜைக் காதலித்து வந்தார். தான் கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தை பிறந்தபிறகுதான் திருமணம் என்று அதிரிடியாக அறிவித்த இந்த ஜோடி, இந்த மாதம்தான் நிச்சயதார்த்தம் செய்துகொண்டது. தனது தாய்மையை நினைத்துப் பூரித்துப்போயிருக்கும் எமி, கருவுற்ற நாளில் இருந்து அவ்வபோது புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ஜிம்மில் ஒர்க் அவட் செய்யும் புகைப்படம் வெளியிட்டு திட்டும் வாங்கிக்கொண்டார். இவர் கர்ப்பமாகி 5 மாதம் முடியப்போகும் நிலையில் செப்டம்பரில் பிறக்...
ஜி.வி.பிரகாஷின் வித்தியாசமான குப்பத்து ராஜா

ஜி.வி.பிரகாஷின் வித்தியாசமான குப்பத்து ராஜா

CINI NEWS, HOME SLIDER, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களால் 'டான்ஸ் மாஸ்டர்  ' என்றே அழைக்கப்படுகிறார் பாபா பாஸ்கர். நவநாகரீக நடன அமைப்புகளை கொடுக்க அவர் பெரும் முயற்சிகள் எடுத்தாலும், உள்ளூர் விஷயங்களை கலந்து கொடுக்கவும் தவறியதில்லை. அதனால் தான் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடன இயக்குனராகவும் இருக்கிறார். பல கொண்டாடப்படும் வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்த பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா டிரெய்லர் 'லோக்கல்' பின்னணியை கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது, இது குறித்து பாபா பாஸ்கர் கூறும்போது, "உண்மையில் நான் 'லோக்கல்' என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை 'நேட்டிவிட்டி' என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உண்மை...

Uncategorized
முதல் படமான கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தற்போது "தயாரிப்பு எண் 2" படத்தை மிக வேகமாக முடித்து வருகிறது. ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன. படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, "இது வழக்கமான விஷயமாக தோன்றலாம், ஆனால் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி தெரிவிப்பதை தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை. வாய்ப்பு அளித்ததையும் தாண்டி, எங்களை ஊக்கப்படுத்தியதும், எங்கள் படைப்பு சுதந்திரத்தில் எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் முழு சுதந்திரம் கொடுத்ததும் எங்களை படத்தை மிகச் சிறப்பாக கொண்டு செல்ல உற்சாகம் அளித்தது. இப்போது படப்பிடிப்பின் இறுதிக்கட்டத...
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள் பதிவு: ஜூன் 20, 2018 21:49

சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள் பதிவு: ஜூன் 20, 2018 21:49

CINI NEWS, HOME SLIDER, Uncategorized, சினி நிகழ்வுகள்
நாளை மறுநாள் (ஜூலை 22-ஆம் தேதி) நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்னதாகவே அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர். விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, விஜய் 62 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியது முதலே அதற்கான கொண்டாட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் விஜய் பிறந்தநாளுக்கும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விஜய் பிறந்தநாளுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், மதுரை விஜய் ரசிகர்கள் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில் பல்வேறு ...
ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் அவசரநிலை

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் அவசரநிலை

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மாலை மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இரவு 8.15 மணிக்கு விமானம் தரையிறங்க முயன்ற போது, பிரேக் பகுதியில் உள்ள ஹைட்ராலிக் இயங்கவில்லை. இதனால், விமான நிலையத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 15 நிமிடங்களுக்கு பின்னர் விமானம் பத்திரமாக தரையிறங்கியதை அடுத்து, விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியது....