வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

திரைப்படங்கள்

ஷங்கர் இயக்க விஜய்க்காக பக்கா அரசியல் கதையாக உருவாகிறதா முதல்வன் 2 ..?

ஷங்கர் இயக்க விஜய்க்காக பக்கா அரசியல் கதையாக உருவாகிறதா முதல்வன் 2 ..?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஷங்கர் இயக்க விஜய்க்காக பக்கா அரசியல் கதையாக உருவாகிறதா முதல்வன் 2 ..? தமிழ் சினிமாவில் பார்ட் 2 படமெடுக்கும் கலாச்சாரம் ரொம்பவே அதிகமாகி விட்டது. ரஜினி, கமல்,அஜீத்,விஷால் என பல நடிகர்களின் படங்கள் மீண்டும் பார்ட் 2 எடுத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து 1999-ல் திரைக்கு வந்து மெகா ஹிட் ஆன படம் முதல்வன். இந்த படத்தின் பார்ட் 2 எடுக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டார். ஆனால் அர்ஜுன் இல்லாமல் வேறு நடிகரை வைத்து எடுக்கவும் முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக இயக்குனர் ஷங்கரும் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “முதல்வன் படத்தின் பார்ட் 2 எடுக்கும் திட்டம் உள்ளது. ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் விரும்பினால் அவர்களை வைத்து முதல்வன் 2-ம் பாகத்தை எடுப்பேன். அவர்கள் இல்லாத பட்சத்தில் விஜய்யை தேர்வு செய்வேன்” என்று கூறியிருந்தார். மு...
யோகிபாபு நடிக்கும் கூர்கா படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ்

யோகிபாபு நடிக்கும் கூர்கா படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
யோகிபாபு நடிக்கும் கூர்கா படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ் சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சென்சாரில் யூ சான்றிதழ் வாங்கிய கூர்கா படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்து உள்ளது....
பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது – விக்ராந்த்

பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது – விக்ராந்த்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது - விக்ராந்த்* ஒட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு - விக்ராந்த் எம்10 புரொடக்‌ஷன் (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் பதாக், மோக்லி, பேபி ஸ்ரூத்தீகா, பாடலாசிரியர்கள் ஞானகரவேல், மணிஅமுதவன், கலை இயக்குனர் மதன்...
காவி வேட்டி சர்ச்சை…  மகன் விஜய்யை வம்புக்கு இழுக்கும் அப்பா எஸ்.ஏ.சி

காவி வேட்டி சர்ச்சை… மகன் விஜய்யை வம்புக்கு இழுக்கும் அப்பா எஸ்.ஏ.சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  காவி வேட்டி சர்ச்சை... மகன் விஜய்யை வம்புக்கு இழுக்கும் அப்பா எஸ்.ஏ.சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்போது ஜெய், அதுல்யா, வைபவியை வைத்து படம் இயக்கி வந்தார். இந்த படத்தின் தலைப்பு இன்று வெளியானது. இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த படத்துக்கு "கேப்மாரி" என பெயர் வைத்ததாக கூறினார். பின்னர் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது "தேர்தல் முடிந்தபின் நாடு முழுதும் காவி வேட்டி கட்டித்தான் எல்லாரும் அலையப் போகிறார்கள் என்று சொன்னீர்கள். இப்போது விஜய் நடிப்பில் வெளியாக பிகில் பட டிசைனில் அவர் காவி வேட்டி கட்டியிருக்கிறார். இதை எப்படி பார்க்கிறார்கள்? என்று கேட்டபோது... கடும் ஆவேசமானார் எஸ்.ஏ.சி... அதோடு " என் படம் கேப்மாரி பற்றி கேளுங்கள். மற்ற்படி விஜய் காவி வேட்டி கட்டினால் ஏன் என்று விஜய்யிடம் போய் கேளுங்கள் " என படபடவென பேசினார். கடைசிவரை கேட்ட கேள்விக்க...
ராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..!

ராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..! நடிகர் சூர்யா ‘என்ஜிகே ‘ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் வெளிவந்த காப்பான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் , நடிகை சாய்ஷா மற்றும் அவரது கணவர் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதில் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு அறிவிப்பை பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி நாளை ஜூன் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
சீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்

சீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா... ரஜினியின் 2.0 அப்டேட் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 2.0 படம் சீனாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் வெளியான '2.0' திரைப்படம் ரூ 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஆனால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை. சமீபகாலமாக இந்தியப் படங்கள் சீனாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் 2.0 படத்தையும் சீன மொழியில் டப் செய்து வெளியிட ஹெச்.ஒய். என்ற நிறுவனம் தயாரிப்பு நிறுவனம் விரும்பியது. இதற்காக சீன மொழியில் படத்த்தை டப் செய்யும் வேலைகள் நடைபெற்றன. படத்தின் பேரையும் பாலிவுட் ரோபோ என மாற்றம் செய்து 37...
அசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..!

அசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வடசென்னை படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தை பிரமாண்ட தயாரிப்பாளர் தாணு தயாரித்து வருகிறார். பரபரப்பாக நடந்த அசுரன் படப்பிடிப்பு முடிந்து இப்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. அதே நேரம் ஜிவி பிரகாஷ் இசையில் "பொல்லாத பூமி" என்ற பாடலையும் தனுஷ் பாடி பாடகராகவும் இந்த படத்தில் பணியாற்றி உள்ளார். அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டம்....
மும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..!

மும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    மும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..! தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பருவமழை மும்பையில் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்னும் சில நாட்கள் மட்டுமே மும்பையில் தர்பார் ஷூட்டிங் முடிந்து பிரேக் விட இருக்கிறார்கள். சில நாட்கள் பிரேக் விட்ட பின் மீண்டும் 3ம் கட்ட படப்பிடிப்பு டில்லியில் நடக்க இருக்கிறதாம். டில்லியில் 10 நாட்கள் படம் பிடிக்க திட்டம். டில்லி பகுதி காட்சிகள் முடிந்ததும் மீண்டும் தர்பார் ஷூட்டிங் மும்பையில் தொடங்கி முடிய உள்ளது. மும்பையில் யோகிபாபு தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டு முடிந்து விட்டதாம். நயன்தாராவின் காட்சிகளும் முடிந்து விட்டதாம். ரஜினி தொடர்பான காட்சிகள் படுவேகமாக படமாக்கப்பட்டு வருகிறது....
விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அமலாபால்… காரணம் என்ன?

விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அமலாபால்… காரணம் என்ன?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அமலாபால்... காரணம் என்ன? பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகநாத். இவர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அமலாபால் ஒப்பந்தமாகி இருந்தார். விஜய் சேதுபதியின் 33-வது படமான இதற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பழனியில் பூஜையுடன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் ஹீரோயின் ஆக ஒப்பந்தம் ஆன அமலாபால் திடீரென படத்தில் இருந்து விலகியிருக்கிறார். அமலாபாலுக்கு பதிலாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம். விஜய்சேதுபதி படத்தில் இருந்து அமலாபால் திடீரென விலக கால்ஷீட் பிரச்னை தான் காரணமாம்....
சுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் ஹிப் ஆப் ஆதி..!

சுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் ஹிப் ஆப் ஆதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் ஹிப் ஆப் ஆதி..! நட்பே துணை படத்துக்கு பின் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தை புதுமுக இயக்குனர் ராணா இயக்குகிறார். இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நட்பே துணை. அதற்கு முன் வெளியாகி இருந்த மீசைய முறுக்கு படம் பெரும் வெற்றி பெற்றதால் இப்படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஓரளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்தது. இந்த நிலையில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்ததாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்குகிறார். இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ஹிப்ஹாப் ஆதியின் முதல் இரண்டு படங்களை தயாரித்த சுந்தர் சி-தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் டெக்னீஷியன்கள் தேர்வு நடை பெறுகிறதாம்....