புதன்கிழமை, ஜூன் 10
Shadow

திரைப்படங்கள்

விக்ரமை தந்தையாக நினைக்கிறேன் – மனம் திறந்த பிரபல நடிகை

விக்ரமை தந்தையாக நினைக்கிறேன் – மனம் திறந்த பிரபல நடிகை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  விக்ரமை தந்தையாக நினைக்கிறேன் - மனம் திறந்த பிரபல நடிகை கிரிசய்யா இயக்கத்தில், துருவ் நடிக்கும் படம், 'ஆதித்ய வர்மா'. இந்தப் படத்தில், பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நடிகை பிரியா ஆனந்த், ''நான் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில், ஸ்ரீதேவி உடன் நடித்தேன். அவர், என் மீது மிகவும் அன்பு செலுத்தினார். அவரை, என் அம்மாவாகவே உணர்ந்தேன். அதேபோல், 'ஆதித்ய வர்மா' படத்தில் பணிபுரிந்தபோது, விக்ரமின் பாசத்தை உணர்ந்தேன். அவரை, என் தந்தை போல் நினைக்கிறேன்'' என்று கூறினார்....
கண்ணன் இயக்கத்தில் இரண்டு ஜோடிகளுடன் ஆட்டம் போடும் சந்தானம்..!

கண்ணன் இயக்கத்தில் இரண்டு ஜோடிகளுடன் ஆட்டம் போடும் சந்தானம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இரண்டு ஜோடிகளுடன் சந்தானம். R.கண்ணன் இயக்கும் புதிய படம் ! Masala pix , M K R P Productions இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி ( Tara Alisha berry ) நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியா நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா ( Swathi Muppala ) அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தினை- ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை ...
சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படமான ‘கபடதாரி’

சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படமான ‘கபடதாரி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு 'கபடதாரி' என்று பெயர் அறிவிப்பு கிரியேட்டிவ்  என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழங்கும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. தற்போது அப்படத்திற்கு 'கபடதாரி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘கபடதாரி’ என்றால் பாசாங்குக்காரன்/வேஷக்காரன் என்று பொருள். சிபிராஜுடன் நாசரும் நடிப்பதாக முடிவாகிவிட்ட நிலையில் சமீபத்தில் சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா ஒப்பந்தமாகியிருந்தார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். சிபிராஜ் இதுவரை நடித்த ஏற்று நடித்த பாத்திரங்களை விட இந்த படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார...
மயில்சாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி

மயில்சாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அன்பு தனது தந்தை மயிலசாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் - நடிகர் விஜய் சேதுபதி அல்டி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:- ‘டத்தோ’ ராதாரவி பேசும்போது, சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படி பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியை பாராட்டுகிறேன். சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். கைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். திரையரங்கில் கூட்டம் வந்தாலும் மறுநாளே எடுக்கச் சொல்லிவிட்டார்கள். அதனை நினைத்து பார்த்திபன் மிகுந்த வ...
கமலுடன் இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி…!

கமலுடன் இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஜே.பாலாஜி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஷங்கர் இயக்கும் இந்தியன்- 2 படத்தில் கமலுடன் ஆர்.ஜே. பாலாஜி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே காமெடியன் விவேக் படத்தில் இருக்கிறார். எக்ஸ்ட்ரா ஒரு காமெடியனை போட்டிருக்கிறார் டைரக்டர் ஷங்கர்..! இந்த படத்திற்கு பிறகு ஆர். ஜே. பாலாஜி, ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன..!...
தீபாவளி சிறப்பு காட்சிக்கு வசூலித்த பணத்தை திரும்பக் கொடுங்கள்! – அமைச்சர் கடம்பூர் ராஜு

தீபாவளி சிறப்பு காட்சிக்கு வசூலித்த பணத்தை திரும்பக் கொடுங்கள்! – அமைச்சர் கடம்பூர் ராஜு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தீபாவளி சிறப்பு காட்சிக்கு வசூலித்த பணத்தை திரும்பக் கொடுங்கள்! - அமைச்சர் கடம்பூர் ராஜு "பிகில் படம் மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்க வில்லை, தீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து உரியவரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியுள்ளோம்" என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் உமறுப்புலவர் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மலர் தூவி மரியாதை செய்தார். இதை தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் செய்திய...
பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நாயகன்

பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நாயகன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நாயகன்* இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் 'மங்காத்தா', 'இதற்கு தானே ஆசைப்பட்டாய்', 'பாலகுமாரா', 'ஜீரோ' உள்ளிட்ட படங்களில் நடித்த அஸ்வின், 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி, ''கல்லூரி மாணவனாக 'ஆயுத எழுத்து' படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகள் செய்தேன். தற்போது சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்....
தமிழ்நாடு தாண்டி ஆந்திரா- தெலங்கானாவிலும் விஜய்யின் பிகில் படத்திற்கான பிரமாண்டமான ஓப்பனிங்..!

தமிழ்நாடு தாண்டி ஆந்திரா- தெலங்கானாவிலும் விஜய்யின் பிகில் படத்திற்கான பிரமாண்டமான ஓப்பனிங்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    தமிழ்நாடு தாண்டி ஆந்திரா- தெலங்கானாவிலும் விஜய்யின் பிகில் படத்திற்கான பிரமாண்டமான ஓப்பனிங்..! விஜய்யின் பிகில்' படம் வரும் 25ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழில் மிக பிரமாண்டமான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல தடைகளை தாண்டி ரிலீசுக்கு ரெடி ஆகி உள்ளது. பிக்ல் படம் ப்ரீ பிசினஸில் மட்டும் படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் விஜய் படங்களுக்கு பெரிய ஓபனிங் இருக்கும் பட்சத்தில், இப்போது ஆந்திராவிலும் விஜய்க்கு பெரிய இடம் பிகில் படம் மூலம் கிடைத்துள்ளது அதன்படி, ஆந்திரா, தெலுங்கானா என இரண்டையும் சேர்த்து விஜய்யின் பிகில் படம் 675 ஸ்கிரீன்களில் வெளியாக இருக்கிறதாம். நிசாம் பகுதியின் மட்டுமே 275 ஸ்கிரீன்களில் ரிலீஸாகவுள்ளது முதல் முறையாக தென்னிந்தியாவில் தமிழ் நடிகர...
ரஜினியின் “எந்திரன்’ பட கதை விவகாரம் – இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

ரஜினியின் “எந்திரன்’ பட கதை விவகாரம் – இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "எந்திரன்' பட கதை விவகாரம் - ஷங்கர் நேரில் ஆஜராக உத்தரவு ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் 1996 - ம் ஆண்டு உதயம் என்ற பத்திரிகையில் "ஜூகிபா'" என்ற தலைப்பில் தொடர்கதை எழுதினேன். அந்த கதையை தனது அனுமதி இல்லாமல் இயக்குநர் ஷங்கர் 'எந்திரன்' படமாக எடுத்துள்ளார். எனவே தனக்கு ரூ.1கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ஆகியோர் நவம்பர் 1-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்....
400-வது படத்தில் நடித்து வரும் ‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன்.

400-வது படத்தில் நடித்து வரும் ‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன்.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
    400-வது படத்தில் நடித்து வரும் 'சௌக்கார்' ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் - இயக்குநர் ஆர்.கண்ணன். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' என்ற பாடலைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது சௌகார் ஜானகி தான். தெலுங்கில் 'சௌக்காரு' என்ற படத்தில் என்.டி.ராமாராவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு ஜானகி என்ற பெயருக்கு முன் 'சௌக்காரு' என்ற பெயரை இணைத்து 'சௌக்கார்' ஜானகி என்று அழைக்கப்பட்டார். 1952-ம் வருடம் 'வளையாபதி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், நாகேஷ், ஸ்ரீகாந்த், ஏ.வி.எம்.ராஜன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும் சிவாஜி கணேசன், ஜெமினி கணேச...