உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதலை நடத்திவரும் சூழலில், ரஷ்ய ராணுவ பீரங்கி (Tank) முதியவர் ஒருவர் சென்ற கார் மீது ஏறி சேதப்படுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீரங்கி ஏறியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
ரஷ்யா- உக்ரைன் இடையே நீண்ட நாட்களாக பகை இருந்துவந்த நிலையில், அதிரடியாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது.
அந்நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. பலம் வாய்ந்த ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் தீரத்துடன் போரிட்டு வருகின்றனர். உக்ரைன் தலைநகர் கிவ் பகுதியை ரஷ்ய படைகள் நெருங்கி வருகின்றன.
இந்த தாக்குதலில் உக்ரைன் தரப்பில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைனை நோக்கி வந்த ராணுவ பீரங்கி ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது ஏறியது.
திட்டமிட்டே கா...
உக்ரைன் நாடு மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் கடந்த மூன்று நாட்களாக தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் இருக்கும் மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்கபாதைகள் மற்றும் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
உக்ரைனில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவார்கள். உக்ரைன்-ரஷியா இடையே எல்லையில் போர் பதற்றம் நிலவியபோதே அந்நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
உக்ரைனில் இருந்து 16 தமிழர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்
5பேர் மும்பைக்கும் 5பேர் டெல்லிக்கும் தனித்தனி விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர்
இவர்கள் நேரடியாக அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர்
இவர்களுக்கான கட்டணங்களை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் மும்பை விமான நி...
இயக்குனர் செல்வமணியின் பொட்டல் காட்டுச்சாதனை ! ?
“இருக்கு ஆனா இல்ல”
இந்த வீடியோ பதிவு யாரையும் குறை சொல்வதற்காக எடுக்கப்படவில்லை. ஆனால், பல ஆண்டுகளாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பெயரில் தொடர்ந்து மாய நம்பிக்கை பிம்பத்தை ஏற்படுத்தி வரும் செயலை சுட்டிக்காட்டவே எடுக்கப்பட்டுள்ளது.
அதோடு, ஒரே நிர்வாகம் பல ஆண்டுகளாக பதவியில் நீடித்தால் தவறுகள் கூட சரியாகத்தான் அவர்கள் கண்களுக்கு தெரியும்.
25 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பெப்சி தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்து அரசிடமும், நடிகர்களிடமும், தனியாரிடமும் பல கோடிகளை வசூலித்து பல ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படாமல் அரசு கொடுத்த போது எப்படி பொட்டல் காடாக இருக்கிறதோ இப்போதும் அதே பொட்டல் காடாக இருக்கும் நிலத்தில் மண் அடித்தோம், சமப்படுத்தினோம், மரங்களை வெட்டினோம் என பல கோடிகளை கணக்காக காண்...