வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

உலகம்

அமெரிக்கா நிம்மதியாக தூங்க வேண்டுமா எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் – வட கொரியா எச்சரிக்கை

அமெரிக்கா நிம்மதியாக தூங்க வேண்டுமா எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் – வட கொரியா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
அமெரிக்கா நிம்மதியாக தூங்க வேண்டுமா எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் - வட கொரியா எச்சரிக்கை   அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இருந்தாலும் இருநாடுகள் இடையேயான மோதல் போக்கு சற்று தணிந்து இருந்தது. தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோபைடன் வடகொரியா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு வட கொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதிபர் கிம்ஜாங் சகோதரியும், அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கிம்யோஜாங் கூறும்போது, ‘அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை...
ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்! ஜப்பானின் ஹோன்சு நகரில் கிழக்கு கடற்கரையோர பகுதியில் இன்று காலை 6.57 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக...
லண்டனில் மே 11-ந் தேதி ‘பிரிட் இசை விருது விழா’ மாஸ்க், சமூக இடைவெளி அவசியமில்லை!

லண்டனில் மே 11-ந் தேதி ‘பிரிட் இசை விருது விழா’ மாஸ்க், சமூக இடைவெளி அவசியமில்லை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
லண்டனில் மே 11-ந் தேதி ‘பிரிட் இசை விருது விழா’ மாஸ்க், சமூக இடைவெளி அவசியமில்லை! இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, வருகிற மே 11-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’ அரேனாவில் நடத்தப்பட உள்ளது. இதில் 4,000 பேர் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த விருது விழா நடைபெற உள்ளதாம். மேலும் இதில் கலந்து கொள்ள உள்ள 4,000 பேரில் 2,500 பேர் முன்களப் பணியாளர்கள் மற்றும் 1,500 பேர் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களாவர் நிகழ்ச்சிக்கு முன்னதாக 4000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என்று வந்தால் ...
பிலிப்பைன்ஸ், கம்போடியாவில் இந்திய பயணிகளுக்கு தடை!

பிலிப்பைன்ஸ், கம்போடியாவில் இந்திய பயணிகளுக்கு தடை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
இந்திய பயணிகளுக்கு வரும் வியாழக்கிழமையில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக,  அறிவிப்பு வெளியாகி உள்ளது. “இந்தியாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகள், பிலிப்பைன்சில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. மற்றும் கடந்த 14 நாட்களாக இந்தியாவில் இருந்து வந்த பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த தடை வரும் மே 14 வரை கடைப்பிடிக்கப்படும்” என்று அந்த நாட்டு சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். பிலிப்பைன்சில் நேற்று மட்டும் 7 ஆயிரத்து 204 பேருக்கு புதிதாக கொரோனா தாக்கி உள்ளது. இதுவரை மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் போல கம்போடியா நாட்டிலும் இந்திய பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய பயணிகள்...
4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட டிராகன் விண்கலம்

4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட டிராகன் விண்கலம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காகவும், விண்வெளி வீரர்களை அனுப்புவதற்காகவும் விண்கலங்கள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் வீரர்கள், குறிப்பிட்ட காலம்வரை விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அவ்வகையில், நாசா-ஸ்பேஸ்எக்ஸ் சார்பில் டிராகன் விண்கலத்தை நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை அமெரிக்காவின் கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர், ஜப்பான், பிரான்சைச் சேர்ந்த ஒருவர் என 4 விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். ராக்கெட்டில் இர...
இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு

இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
    இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி மிக கடுமையான பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து போட்ட பிறகு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸ் நாடும் இந்தியாவில் இருந்து வருவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது....
53 பேருடன் சென்ற இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் மாயம்!

53 பேருடன் சென்ற இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் மாயம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பாலி தீவு அருகே ஜாவா கடலில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த நீர்மூழ்கி கப்பலில் இந்தோனேசிய கடற்படையினர், மாலுமிகள் உள்பட மொத்தம் 53 பேர் பயணித்தனர் இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பாலி தீவு பகுதியில் உள்ள கடற்பரப்பில் 95 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. உடனடியாக, நீர்மூழ்கி கப்பலை தொடர்புகொள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீண்டும் முயற்சித்தபோதும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்தோனேசிய கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக செயல்பட்ட கடற்படையினர் நீர்மூழ்கி கப்பல் கடைசியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்த கடற்பரப்பில் தீவிர தேடுதல் ...
தீடிரென்ற கடலில் லேண்ட் ஆன விமானம்!

தீடிரென்ற கடலில் லேண்ட் ஆன விமானம்!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
தீடிரென்ற கடலில் லேண்ட் ஆன விமானம்! அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் cocoa கடற்கரையில் நடைபெற்ற ஏர்ஷோ நிகழ்ச்சியில் விமானம் ஒன்று பழுதடைந்தால் விமானி விமானத்தை அவசரமாக கடலில் தரையிறக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது . அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் cocoa கடற்கரையில் ஏர்ஷோ எனப்படும் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், TBM Avenger என்ற ஒற்றை என்ஜின் விமானமும் பங்கேற்றது. வானில் பறந்து கொண்டிருந்த TBM Avenger விமானத்தில் தீடிரென்று இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், துரிதமாக செயல்பட்ட விமானி விமானத்தை தரையிறக்க முடிவு செய்து கடற்கரை ஓரம் ஆழம் இல்லாத இடத்தில், அதேசமயம் மக்கள் இல்லாத இடத்தில் மிக துல்லியமாக விமானத்தை தரை இறங்கியுள்ளார். கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் இந்த காட்சியை கண்டு ஆச்சர்யமும், அச்சமும் அடைந்தனர். விமானம் க...
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த நாசா ஹெலிகாப்டர்..!

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த நாசா ஹெலிகாப்டர்..!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த நாசா ஹெலிகாப்டர்..! செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் ரேவர் சேகரித்து வருகிறது. பெர்சவரன்ஸ் ரேவருடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இன்ஜெனியூனிட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. இந்த இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டரை கடந்த 11-ந் தேதி செவ்வாய் கிரகத்தில் பறக்கவிட நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால் மென்பொருள் தொடர்பான பிரச்சினையால், திட்டம் தள்ளிவைக்க...
முகக்கவசம் அணிய கஷ்டமா இருக்கா ? தளர்வு அளித்த இஸ்ரேல்…

முகக்கவசம் அணிய கஷ்டமா இருக்கா ? தளர்வு அளித்த இஸ்ரேல்…

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் முழுவதும் முகக்கவசம் அணிய கட்டாய படுத்தும் வேளையில் இஸ்ரேலில் முகக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2019 முதல் கொரோனா பரவல் காரணமாக பல கோடி உயிர்கள் பலியாகி வருகிறது. எனவே, இந்த தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும், முகக்கவசம் அணியாமல் பொதுஇடங்களில் சுற்றுதல், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இஸ்ரேலில் தற்போது முகக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள 93 லட்ச பொதுமக்களில் 53 சதவீத மக்களுக்கு இரு தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு இரு வாரங்கள் ஆன நிலையில் 68 % மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டதால் கட்டுப்பாடுகளை இஸ்ரேல் தளர்த்தியுள்ளது. அதன் அடிப்படையில் பொத...