பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை இமானுவேல் மேக்ரோன் அடுத்து 7 நாள் தனிமைப்படுத்திக் கொண்டார்.
அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட் 4 மாதங்களில் 4 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29 ஆயிரத்து 437 கோடி) 384 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். அப்போது அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை தனது மனைவி மெக்கன்சிக்கு ஜெப் பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் அப்போதைய மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் கோடி ஆகும். தற்போது மெக்கன்சியின் சொத்து மதிப்பு 60.7 பில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது.
இதன் மூலம் அவர் உலகின் 18-வது பணக்காரராகவும், உலக அளவில் பெண்க...
3 நாள் விசா...
ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு
ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான தகவல்களை அவ்வப்போது வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார். கைலாசா தொடர்பான பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கின.
கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள், புதிய தங்க நாணயம் என அதிரடி அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டார். விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசுவது போன்ற ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கைலாசா நாட்டிற்கு வருபவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாகவும், இதற்காக 3 நாட்கள் கொண...
பெரு நாட்டில் சாண்டா கிளாஸ் வேடமிட்டு சென்ற போலீசார் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியை மடக்கி கைது செய்தனர்.
பெரு நாட்டில் லிமா என்ற இடத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சாண்டா கிளாஸ் வேடமிட்டு சென்று, அவனை கைது செய்ய போலீசார் முடிவு எடுத்தனர். அப்போது கடத்தல் கும்பலின் தலைவன் லுயஸ் அன்டோனியோ என்ற அந்த குற்றவாளி பதுங்கி இருந்த கட்டடத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று அவனை போலீசார் கைது செய்தனர். அந்த கட்டிடத்தில் இருந்து கண்ணாடி கோக்கைகள் போன்ற போதைப் பொருட்களும், கைத்துப்பாக்கியும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது....
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. தொடர் கோரிக்கைகளின் எதிரொலியாக, கடந்த மாதம் இந்த குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.
இந் நிலையில், இந்த சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி தீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மைத்தன்மையை குறைக்கவோ நீக்கவோ மருந்து தரப்படும்.
இது தொடர்பான முடிவை அரசு நியமித்த மருத்துவர்கள் குழு தீர்மானிக்கும். பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை உருவாக்கவும், 4 மாதங்களில் விசாரணை முடிக்கவும் அவசர சட்டம் வழி வகை செய்கிறது.
இந்த சட்டப்பூர்வமான ஆண்மை நீக்க...
தாய்லாந்தில் உணவக கழிவறைக்குள் சென்ற ஊழியர் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நம்மூரில் சிலர் கழிவறைக்குச் செல்லும் போது அங்குச் சிறிய கரப்பான்பூச்சியைப் பார்த்தாலும் பதறியடித்து வெளியே ஓடி வருவார்கள். அப்படி இருக்கும் போது ஒருவர் கழிவறைக்குச் செல்லும் போது, அங்குப் பெரிய பாம்பு ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்? கேட்கவே பகீர் என்று இருக்கிறது அல்லவா? அப்படியான ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் ஃபிட்சன்டுக் என்ற பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் க்னுப் போவின் என்ற ஊழியர் ஒருவர் கழிவறைக்குச் சென்ற போது, அங்குக் கழிவறையின் கூரை பகுதியை உடைத்துக்கொண்டு 8 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது இதைக் கண்டதும் போவின் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது செல்போனை எடுத்து அந்த பாம்பைப...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து வெளியிடப்பட்ட அரசாங்க வழிகாட்டுதல்களை மீறியதாகவும், மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட, டெல்லியில் உள்ள தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட 36 வெளிநாட்டினரை டெல்லி நீதிமன்றம் நேற்று விடுவித்தது.
தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் அருண்குமார் கார்க், 14 நாடுகளைச் சேர்ந்த 36 வெளிநாட்டவர்களை வழக்கிலிருந்து விடுவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 24’ம் தேதி, இந்திய தண்டனைச் சட்டம், தொற்றுநோய்கள் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
எனினும், வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் டெல்லியில் உள்ள தப்லிக் ஜமாத் சபையில் கலந்து கொண்ட வெளிநாட்டினர், விசா விதிமுறைகளை மீற...
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே மகாத்மா காந்தியின் சிலையை அவமதித்ததை மோசமான செயல் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி விவரித்தார்.
அமெரிக்க தலைநகரில், காலிஸ்தானிய பிரிவினைவாதிகளின் ஒரு வன்முறைக் குழு, கடந்த சனிக்கிழமை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே மகாத்மா காந்தியின் சிலையை இழிவுபடுத்தியது.
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்த சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மெக்னானி, ”இது பயங்கரமானது. எந்த சிலையும் அல்லது நினைவுச்சின்னமும் அழிக்கப்படக்கூடாது. நிச்சயமாக அமெரிக்கா அமைதி, நீதி மற்றும் சுதந்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்புகளுக்காக போராடிய காந்தியைப் போன்றவர்களுக்கு உயரிய மரியாதை அளிக்கிறது.
இது ஒன்றுக்கு மேற்பட்ட முறை நடந்ததற்காக வருத்தப்படுகிறேன். மகாத்மா காந்தியின் நற்பெயர் மதிக்கப்பட வேண்டும் என்று...
உலகின் 10 “Magnetic Cities” பட்டியலை வெளியிட்டது குளோபல் பவர் சிட்டி இன்டெக்ஸ். தொடர்ந்து 9 ஆண்டுகளாக முதல் இடம் பிடித்து லண்டன் சாதனை.
குளோபல் பவர் சிட்டி இன்டெக்ஸ் உலகின் மிக Magnetic Cities நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மோரி மெமோரியல் ஃபவுண்டேஷனின் நகர்ப்புற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட, காந்த நகரங்களின் குறியீடானது அதிகாரப்பூர்வ தரவு மற்றும் ஆய்வு செய்த அனைத்து 48 நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்களுடன் நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது.
குளோபல் பவர் சிட்டி குறியீட்டில் தரவரிசைக்கான முதன்மைக் காரணி காந்தவியல் ஆகும். உலகெங்கிலும் உள்ள மக்கள், நிறுவனங்கள் மற்றும் மூலதனத்தை ஈர்க்க இந்த நகரங்களின் திறனை எடுத்துக்கொள்கிறது. 70 நடவடிக்கைகளை இது அடிப்படையாகக் கொண்டது. இதில் பொருளாதாரம், ஆராய்ச்சி, வளர்ச்சி, அணுகல் போன்றவைகள் அடங்கும்.
உலகின் முதல் 10 Magnetic Cities...