வேட்டைக்காரனை ‘வாழைப்பழ’ காமெடியில் ஏமாற்றிய ஞானமான சிங்கராஜாவும் மாயப்பூனையும்..!
தயாரிப்பாளர்: ஆக்ஷன் கதையெல்லாம் வேணாம்பா... த்ரில்லிங்கா பிராடு பன்ற கதை...
கிளைமாக்ஸ்ல ஆடியன்சோட சேர்ந்து தியேட்டர்காரனும் ஷாக் ஆகனும்’
அப்படி ஏதாவது கதையிருந்தா இருந்தா சொல்லு
வாய்ப்பு தேடுபவர்: சார் இது ஆக்ஷன் கதைன்னு சொல்ல முடியாது...
ஆனா ஆக்ஷன் இருக்கும்சார்... த்ரில்லர் கதைன்னு
சொல்ல முடியாது ஆனா த்ரில்லர் இருக்கும் சார்...
கிளைமாக்ஸ் பயங்கர ஷாக்கா இருக்கும்சார்...
தயாரிப்பாளர்: பில்டப் எல்லாம் போதும்பா... கதைய சொல்லு...
நம்ம கதையோட ஹீரோ யார்னு கேட்டீங்கன்னா
ஜல் ஜல்னு சத்தம் வரும் சலங்கைதான்... சார்...
சிறுத்தை புலி பூனை சிங்கம், நரின்னு மிருகங்கள்
வாழுற காடு தான் நம்ம படத்தோட லொகேஷன்....
ஒருநாள் சிங்கம் இரைதேட போகும்போது
பெருசா ஒண்ணும் கிடைக்காம தவிச்சுது...
இரைதேடப்போன சிங்கத்தை காணோம்னு
அதோட குகையில குட்டி சிங்கங்களும்,
வாசல்ல பல நரிகளும் காத...









