‘தணல்’ கோடங்கி விமர்சனம் 3/5
‘தணல்’ கோடங்கி விமர்சனம் 3/5
ஒரு என்கவுண்டர் அதன் பின் நடக்கும் சம்பவங்கள், காவல் துறையில் நடக்கும் சில சம்பவங்களின் தொகுப்பே தணல்.
கதைப்படி…
காவல்துறையில் புதிதாக காவலர்களாக சேரும் நாயகன் அதர்வா உள்ளிட்ட 6 பேர் ரோந்து பணிக்கு அனுப்பபடுகிறார்கள். அப்போது சாலையில் உள்ள கழிவுநீர் சுரங்கத்தில் இருந்து ஒருவர் வெளியேறுவதை பார்த்து அவரிடம் விசாரிக்க முயற்சிக்கும் போது, அவர் தப்பித்து ஓடுகிறார். அவரை பின் தொடர்ந்து ஓடும் ஆறு பேரும், ஆள் நடமாட்டம் இல்லாத குடிசைப்பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கு அஷ்வின், தலைமையிலான ஒரு குழுவுக்கும் அதர்வா உள்ளிட்ட மற்ற காவலர்களுக்கும் திடீர் மோதல் ஏற்படுகிறது. அதன் பின் என்ன ஆகிறது? வில்லன் யார்? போலீசாரை ஏன் வில்லன் தாக்குகிறார் என்ற கேள்விகளுக்கான பதிலை பரபரப்பாக அதிரடி ஆக்ஷன் கலந்து சொல்வதே ‘தணல்’.
படத்திற்கு பெரும்...









