பெண்கள் வார்டில் பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல்.
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லமல் இல்லை. அதே நேரம் சுவாரஸ்யங்களுக்கும் குறைவில்லை.
ஜெயலலிதா போல வேடம் அணிந்த குழந்தயை அழைத்து வந்து மனுத்தாகல் செய்த அமமுக வேட்பாளர். வெட்பு கட்டனத்தை சில்லறைகளாக கொண்டு வந்த வேட்பாளர்.
இப்போது அந்த வரிசையில் பழனி,ஆயக்குடி 6வது வார்டு பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பாமக சார்பாக ஆறுமுகம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு.
கடைசியில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தனிக்கதை. பெண்கள் வார்டு என்று தெரியாமலேயே வேட்புமனு செய்யும் பாமகவின் அவல நிலை.
121 Views