வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: Pmk

14+1 இடங்கள் dmdk கூட்டணி செக் 🔥 பிரேமலதா ஆசையா? பேராசையா? ராமதாஸ் Vs அன்புமணி குழப்பத்தில் pmk🙄

14+1 இடங்கள் dmdk கூட்டணி செக் 🔥 பிரேமலதா ஆசையா? பேராசையா? ராமதாஸ் Vs அன்புமணி குழப்பத்தில் pmk🙄

HOME SLIDER, kodanki voice, politics, அரசியல், தமிழக அரசியல், வீடியோ
14+1 இடங்கள் dmdk கூட்டணி செக் 🔥 பிரேமலதா ஆசையா? பேராசையா? ராமதாஸ் Vs அன்புமணி குழப்பத்தில் pmk🙄   https://youtu.be/SU1j4AdY1OI  
விஜயகாந்த் இடத்தை பிடிப்பாரா பிரேமலதா?! தேமுதிக எதிர்காலம் என்ன?! – கோடங்கி பார்வை

விஜயகாந்த் இடத்தை பிடிப்பாரா பிரேமலதா?! தேமுதிக எதிர்காலம் என்ன?! – கோடங்கி பார்வை

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  விஜயகாந்த் இடத்தை பிடிப்பாரா பிரேமலதா?! தேமுதிக எதிர்காலம் என்ன?! - கோடங்கி பார்வை
பதட்டமான ராமதாசின் மாமல்லபுர பயண மர்மம் I சாட்டையை சுழற்ற தயாராகிறதா  வன்னியர் பொதுசொத்து வாரியம்!

பதட்டமான ராமதாசின் மாமல்லபுர பயண மர்மம் I சாட்டையை சுழற்ற தயாராகிறதா வன்னியர் பொதுசொத்து வாரியம்!

HOME SLIDER, kodanki voice, தமிழக அரசியல், வீடியோ
  பதட்டமான ராமதாசின் மாமல்லபுர பயண மர்மம் I சாட்டையை சுழற்ற தயாராகிறதா வன்னியர் பொதுசொத்து வாரியம்!   https://youtu.be/9WoYc_NcEWM
சீமானின்  நாம் தமிழர், இராமதாசின் பாமகவை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்த பாஜக!

சீமானின்  நாம் தமிழர், இராமதாசின் பாமகவை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்த பாஜக!

HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல்
சீமானின்  நாம் தமிழர், இராமதாசின் பாமகவை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்த பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 43 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக முதலிடத்தில் உள்ளது. அதிமுக-வுக்கு சுமார் 25 சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில், மாநகராட்சிகளில் 7 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தை பாஜக பிடித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநகராட்சிகளில் 43.59 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக முதலிடத்தில் உள்ளது. நகராட்சிகளில் 43.49 சதவீத வாக்குகளையும், பேரூராட்சிகளில் 41.91 சதவீத வாக்குகளையும் திமுக பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சிகளில் அதிமுக 24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. நகராட்சிகளில் 26.86 சத...
பெண்கள் வார்டு என தெரியாமலேயே பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல்!

பெண்கள் வார்டு என தெரியாமலேயே பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    பெண்கள் வார்டில் பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல். தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லமல் இல்லை. அதே நேரம் சுவாரஸ்யங்களுக்கும் குறைவில்லை. ஜெயலலிதா போல வேடம் அணிந்த குழந்தயை அழைத்து வந்து மனுத்தாகல் செய்த அமமுக வேட்பாளர். வெட்பு கட்டனத்தை சில்லறைகளாக கொண்டு வந்த வேட்பாளர். இப்போது அந்த வரிசையில் பழனி,ஆயக்குடி 6வது வார்டு பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பாமக சார்பாக ஆறுமுகம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு. கடைசியில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தனிக்கதை.  பெண்கள் வார்டு என்று தெரியாமலேயே  வேட்புமனு செய்யும் பாமகவின் அவல நிலை.  ...
வீரப்பனுக்கு பாமக உட்பட எந்த அரசியல் கட்சியையும் பிடிக்காது I கூட்டாளி சிவா ஓப்பன்டாக் Part4

வீரப்பனுக்கு பாமக உட்பட எந்த அரசியல் கட்சியையும் பிடிக்காது I கூட்டாளி சிவா ஓப்பன்டாக் Part4

Uncategorized
    வீரப்பனுக்கு பாமக உட்பட எந்த அரசியல் கட்சியையும் பிடிக்காது I கூட்டாளி சிவா ஓப்பன்டாக் Part 4     https://youtu.be/5kQPbffSoFs
10.5% இட ஒதுக்கீடு ஏமாற்றும் இராமதாஸ் – போராடும் சி.என்.ஆர் – முக நூலில் வெளுத்த நாகரத்தினம்

10.5% இட ஒதுக்கீடு ஏமாற்றும் இராமதாஸ் – போராடும் சி.என்.ஆர் – முக நூலில் வெளுத்த நாகரத்தினம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
10.5% இட ஒதுக்கீடு ஏமாற்றும் இராமதாஸ் - போராடும் சி.என்.ஆர் - முக நூலில் வெளுத்த நாகரத்தினம் வன்னியர்களுக்கான, 10.5% சதவிகித, உள் இட ஒதுக்கீட்டு சட்டம், எப்படி, கருவானது/உருவானது❓ எப்படி "குறை" பிரசவ சட்டமானது❓ **************** 1987 ல், MGR ஆட்சியில், 25 வன்னிய உயிர்களை பலி கொடுத்து, 1989ல் பின்னர் வந்த, தி.மு.க ஆட்சியில், வன்னியர் உள்ளிட்ட 108 ஜாதிகளை உள்ளடக்கிய, MBC என்ற பெயரில் 20% சதவிகித, "தொகுப்பு" இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இது, எல்லோருக்கும் தெரிந்த, செய்திதான். அந்த, அரசாணை‌ ஆவணத்தில், 108 ஜாதிகளுக்கான, மக்கள் தொகையும், ஜாதிவாரியாக, தனித்தனியாக, குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி குறிப்பிட்டிருந்தும், மதிப்பெண் அடிப்படையில், மக்கள் தொகையின் அடிப்படையில், ஜாதிவாரி தேர்வு பட்டியல் தாயாரிக்கப்படாமல்,108 ஜாதிகளுக்கும், ஒரே மதிப்பெண் பட்டியல் (Random list) தயா...
குருமூர்த்தி சர்ச்சை “பெயர் அரசியல்” செய்யாதீங்க – அன்புமணிக்கு சூர்யா ஹாட் பதில்

குருமூர்த்தி சர்ச்சை “பெயர் அரசியல்” செய்யாதீங்க – அன்புமணிக்கு சூர்யா ஹாட் பதில்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  அன்புமணிக்கு சூர்யா பதில்.. * மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி. நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது’ என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறீவிர்கள் என நினை...
10.5% உள் ஒதுக்கீடு ரத்தானது ஏன்?! வன்னியர்களை ஏமாற்றி  அசிங்கப்பட்ட PMK & ADMK தேர்தல் நாடகம்

10.5% உள் ஒதுக்கீடு ரத்தானது ஏன்?! வன்னியர்களை ஏமாற்றி அசிங்கப்பட்ட PMK & ADMK தேர்தல் நாடகம்

HOME SLIDER, kodanki voice, தமிழக அரசியல், வீடியோ
10.5% உள் ஒதுக்கீடு ரத்தானது ஏன்?! வன்னியர்களை ஏமாற்றி அசிங்கப்பட்ட PMK & ADMK தேர்தல் நாடகம்   https://youtu.be/8MK4KR5cTkI
தடுப்பூசி உற்பத்தியை தடுத்து நாட்டின் சுகாதாரத்துறையை நாசமாக்கியது பாமகவின் அன்புமணி ராமதாஸ்… ஷாக் ஆகாம தொடர்ந்து படிங்க…

தடுப்பூசி உற்பத்தியை தடுத்து நாட்டின் சுகாதாரத்துறையை நாசமாக்கியது பாமகவின் அன்புமணி ராமதாஸ்… ஷாக் ஆகாம தொடர்ந்து படிங்க…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தடுப்பூசி உற்பத்தியை தடுத்து நாட்டின் சுகாதாரத்துறையை நாசமாக்கியது பாமகவின் அன்புமணி ராமதாஸ்... ஷாக் ஆகாம தொடர்ந்து படிங்க... 138 கோடி மக்கள் வாழக்கூடிய இந்தியா,  கொரோனாவை சமாளிக்க தனியார் நிறுவனங்களின் தயவை எதிர்பார்த்து காத்து, விழி பிதுங்கி  நிற்கிறது. இந்தியாவில் அரசின் பொதுத் துறை தடுப்பூசி தன்னிறைவு குலைந்தழிந்து போனதற்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர்  அன்புமணியே காரணம்! – ஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்துகிறது! ‘’தடுப்பூசி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாகத் திகழ்ந்த நமது இந்தியா இன்று இரண்டு தனியார் நிறுவனத்தின் தயவை நம்பி இருப்பது ஏன்?’’ என்ற கேள்வி இன்று அனைவர் மனதிலும் எழுகிறது! மே 8 ஆம் தேதி ஒரு பொது நல வழக்கில் இந்த கேள்வி மதுரை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளால் எழுப்பப் பட்டது. இந்த கேள்வி நம்மை போன்ற பொதுமக்களுக்கு நாளும் மனதில் உறுத்திக் கொண்டு இருந்தது தா...