புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: மோடி

கொரானாவை ஒழிக்க வல்லரசுகளே திணறுகிறது அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுதும்  ஊரடங்கு – பிரதமர் மோடி உத்தரவு

கொரானாவை ஒழிக்க வல்லரசுகளே திணறுகிறது அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுதும் ஊரடங்கு – பிரதமர் மோடி உத்தரவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரானா வைரஸ் பரவலை தடுக்க அடுத்த 3 வாரங்கள் மிக முக்கியமான நாட்கள். இன்று இரவு முதல் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மக்கள் சுய கட்டுப்பாட்டில் இல்லாமல் போனால் பெரும் அழிவை சந்திக்க வேண்டி வரும். ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். காட்டுத்தீ போல் கொரானா பரவி வருகிறது. . ஒருவருக்கு தெரியாமலேயே கொரானா தொற்று ஏற்படுகிறது. நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என்று கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன். கொரானாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் சரி செய்து விடலாம். வல்லரசு நாடுகளாலேயே கொரானாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரானாவை கட்டுப்படுத்த ஒரே வழி சுய கட்டுப்பாட்டுடன் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதுதான். பொருளாதாரத்தை விட மக்கள் பாதுகாப்பே முக்கியம். அரசின் நடவ...
சமூக வலைதளங்கங்களில் இருந்து பிரதமர் மோடி விலக முடிவு!

சமூக வலைதளங்கங்களில் இருந்து பிரதமர் மோடி விலக முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மிக முக்கியமான சமூக வலைதளங்கங்களில் இருந்து பிரதமர் மோடி விலக முடிவு! பிரதமர் மோடியை சமூக வலைதளமான பேஸ்புக்கில் 44.72 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில் 35.2 பேரும், யூடியூபில் 4.5 மில்லியன் பேரும், டுவிட்டரில் 53.3 மில்லியன் பேரும் பின் தொடர்கிறார்கள். பெரும்பாலும் தனது கருத்தை இதுபோன்ற சமூக வலைதளங்கங்களில் மூலமாக மக்களுக்கு சொலவது பிரதமர் மோடியின் வழக்கம். இந்நிலையில் மிக ஆக்டிவ்வாக இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களிலிருந்து விலகலாமா என யோசித்து வருவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில், “இந்த ஞாயிற்று கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறலாமா என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். பிரதமரின் இந்த டுவிட்டர் பதிவுக்கு பலரும் ...
டெல்லியில் மண்ணைக்கவ்விய பாஜக… மீண்டும் மகுடம் சூடிய ஆம் ஆத்மி!

டெல்லியில் மண்ணைக்கவ்விய பாஜக… மீண்டும் மகுடம் சூடிய ஆம் ஆத்மி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெற்று உள்ளோம் - வெற்றி மகிழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது.  இதில் 62.59 சதவிகித வாக்குகள் பதிவானது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி கண்ட நிலையில் தற்போது அக்கட்சி 63  தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக கடந்த தேர்தலில் வெறும் 3 இடங்களையே கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், டெல்லி முதல்-மந்தி...
டெல்லியில் மோடியுடன் ராஜபக்சே சந்திப்பு!

டெல்லியில் மோடியுடன் ராஜபக்சே சந்திப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    டெல்லியில் மோடியுடன் ராஜபக்சே சந்திப்பு இலங்கையின் அதிபராக பதவி ஏற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக கோத்தபய ராஜபச்சே கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்தார். அவரை தொடர்ந்து, 5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மகிந்தா ராஜபக்சே நேற்று முன்தினம் இந்தியா வந்தார். பிரதமராக பதவி ஏற்ற பின் அவர் இந்தியா வருவது இதுவே முதல் தடவை ஆகும். ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் ராஜபக்சேவுக்கு நேற்று காலை சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி கை குலுக்கி வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடியை ராஜபக்சே சந்தித்து பேசினார். அப்போது இந்தியா- இலங்கை இடையேயான உறவை மேம்படுத்துவது, இலங்கை தமிழர்கள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, பரஸ்பர வர்த்தம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் நிருப...
டிரம்ப்புடன் பேசியதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – ராகுல் காந்தி

டிரம்ப்புடன் பேசியதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – ராகுல் காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டிரம்ப்புடன் பேசியதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் - ராகுல் காந்தி காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு தன்னை பிரதமர் மோடி நாடியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து வெளியிட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் காட்டமாக நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் தன்னை மத்தியஸ்தம் செய்யும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக டிரம்ப் கூறி உள்ளார். இது உண்மை என்றால், பிரதமர் மோடி இந்தியாவின் நலன்களையும், சிம்லா உடன்படிக்கையையும் காட்டிக்கொடுத்து விட்டார். பலவீனமான வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு, எதையும் சாதித்து விடாது. அவருக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையான சந்திப்பில் பேசப்பட்டது என்ன என்பது குறித்து பிரதமர் கண்டிப்பாக நாட்டுக்கு கூற வேண்டும்” என கூ...
கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வெளியில் பறக்காதாம்…!

கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வெளியில் பறக்காதாம்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வெளியில் பறக்காதாம்...! ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அதுமட்டுமின்றி மாநாட்டின் இடையே அவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை பிரதமர் மோடி சந்தித்து பேசும் திட்டம் எதுவும் கிடையாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஏற்கனவே புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி இந்திய போர் விமானங்கள் சென்று லேசர் குண்டு வீச்சு நடத்...
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் கிரண்பேடி திடீர் சந்திப்பு… புதுவை காங்கிரஸ் அரசு கலைப்பா..?

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் கிரண்பேடி திடீர் சந்திப்பு… புதுவை காங்கிரஸ் அரசு கலைப்பா..?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் கிரண்பேடி திடீர் சந்திப்பு... புதுவை காங்கிரஸ் அரசு கலைப்பா..? புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடி டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவையும் சந்தித்து பேசினார். புதுச்சேரியில் ஏற்கனவே முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அடிக்கடி அதிகார சர்ச்சை இருந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் ஆட்சி அதிகாரத்தில் கிரண்பேடி தேவை இல்லாமல் ஆதீக்கம் செலுத்த கூடாது என கோர்ட் உத்தவிட்டது. அதே நேரம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலே அங்கு நடைபெறாமல் இருக்கிறது. இத்தனை பரபரப்பு இருக்கும் போது கிரண்பேடி திடீரென டில்லி சென்று பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமீத்ஷாவையும் சந்தித்து பேசியது பாண்டிச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற...
இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கும் மோடி டில்லியில் உள்ள காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை..!

இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கும் மோடி டில்லியில் உள்ள காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சமீபத்தில்நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பிரதமர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மாகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று காலை பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் மோடி மரியாதை செலுத்தினார். மோடியுடன் பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்....

மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்கிறார்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்கிறார்கள் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நாளை (30-ம் தேதி) மாலை 7 மணியளவில் இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார். இவ்விழாவில் பங்கேற்க வருமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த அழைப்பையேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மத்திய முன்னாள் மந்திரி குலாம் நபி ஆசாத் ஆகியோர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்கும் விழாவில் பங்கேற்கிறார்கள்....
பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு திமுகவுக்கு அழைப்பு இல்லை – டி.ஆர்.பாலு பகீர்

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு திமுகவுக்கு அழைப்பு இல்லை – டி.ஆர்.பாலு பகீர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி திமுகவுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் 303 இடங்களை பிடித்து நரேந்திர மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழா வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரை தொடர்ந்து பல்வேறு மந்திரிகளும் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8 நாடுகளின் தலைவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு வந்தத...