செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: modi

தர்பார் ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து  மோடி தர்பார் அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி திட்டம்..!

தர்பார் ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து மோடி தர்பார் அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி திட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தர்பார் ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து மோடி தர்பார் அமைக்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி திட்டம்..!   நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மீண்டும் வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. பிரதமராக மோடி மீண்டும் வருகின்ற 30 தேதி இரவு 7 மணிக்கு பதவியேற்க உள்ளார். மீண்டும் பாஜக வெற்றி பெறும் என்ற தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரம் தெரிய ஆரம்பித்ததுமே ரஜினிகாந்த் தனது சமூக வலைதளம் மூலம் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நாடு முழுதும் இருந்து பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விழாவுக்கு வரும்படி மோடி அழைப்பு விடுத்துள்ளார். ரஜினிகாந்த் தரப்பில் இதுவரை விழாவில் கலந்து கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், ரஜினிகாந்த் இப்போது நடித்து ...
நடு வானில் பறந்த விமானத்தை தரையிறங்கி ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் பயணம் ரத்து..!

நடு வானில் பறந்த விமானத்தை தரையிறங்கி ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் பயணம் ரத்து..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பறந்து கொண்டிருந்த விமானத்தை அவசரமாக தரையிறக்கி முன்னாள் ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவரின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள்..! இந்தியாவில் உள் நாட்டு விமான சேவையில் அதிகம் பங்கு வகித்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தற்போது கடும் கடன் நெருக்கடியில் உள்ளது. விமான பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு கூட வருவாய் இல்லாமல் பெரும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர் பதவியை நரேஷ் கோயல் திடீரென ராஜினாமா செய்தார். மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொண்டதன் பேரில் நரேஷ் கோயல் ராஜினாமா செய்தார் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் நரேஷ் கோயலும் அவர் மனைவி அனிதா கோயலும் மும்பையில் இருந்து துபாய் வழியாக லண்டன் செல்ல விமானம் ஏறினார்கள். விமானம் ரன்வேயில் புறப்பட்டு வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் விமான நிலைய கட்டு...
தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கூட்டணிக் கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்து விருந்து கொடுத்து குஷி படுத்திய பாஜக..!

தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கூட்டணிக் கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்து விருந்து கொடுத்து குஷி படுத்திய பாஜக..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எம்பி தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே டெல்லி அசோகா நட்சத்திர ஹோட்டலில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து விருந்து அளித்தார். இந்த விருந்தில் தமிழகத்திலிருந்து முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேமுதிகவின் பிரமேலதா விஜயகாந்த், சுதீஷ், பாமகவின் அன்புமணி, ஜி.கே.வாசன், நடிகர் சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மக்களவைத் தேர்தலுக்காக ஏழு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப் பதிவு கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவடைந்தது. ஏழு கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்ததற்கு பிறகு வெளியான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தாலும் , மாநில கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன என கூறியிருக்கிறார்கள். அதோடு தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23ம் தேதி காங்கிரஸ் கட்சி த...
மோடியுடன் நான் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் – தமிழிசைக்கு சவால் விட்ட ஸ்டாலின்

மோடியுடன் நான் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் – தமிழிசைக்கு சவால் விட்ட ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மோடியுடன் நான் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - தமிழிசைக்கு சவால் விட்ட ஸ்டாலின் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பா.ஜ.க.வுடன் பேசியதாக தமிழிசை சவுந்தரராஜன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியுடன் நான் பேசியதாக பச்சைப் பொய் கூறிய தமிழிசைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை இந்த அளவு தரம் தாழ்த்திக் கொண்டது வேதனை அளிக்கிறது. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதில் இரட்டிப்பு உறுதியாக உள்ளேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்....
4ம் கட்ட தேர்தல் முடிந்ததும் மோடிக்கு பயம் வந்து விட்டது – சொல்கிறார் ராகுல்காந்தி

4ம் கட்ட தேர்தல் முடிந்ததும் மோடிக்கு பயம் வந்து விட்டது – சொல்கிறார் ராகுல்காந்தி

HOME SLIDER, NEWS, செய்திகள்
  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று மத்திய பிரதேசத்தின் திகம்கர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘பாராளுமன்றத்துக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் முகம் சுருங்கி காணப்படுகிறது. அவர் பேட்டிகளின் போது ஒருவித தயக்கத்தை வெளிப்படுத்துகிறார்’ என்று தெரிவித்தார் ரபேல் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய ராகுல் காந்தி, இந்திய விமானப்படையிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியை எடுத்து அம்பானியின் பையில் வைத்துள்ளதாக மோடி மீது குற்றம் சாட்டினார். சுமார் 15 பேரின் நலனுக்காக பிரதமர் மோடி நிதி ஒதுக்குவதாகவும், ஆனால் 25 கோடி மக்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார்...

மோடியை எதிர்த்து வாரணாசியில் ராணுவ வீரரை களம் இறக்கிய சமாஜ்வாதி கட்சி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மோடியை எதிர்த்து வாரணாசியில் ராணுவ வீரரை களம் இறக்கிய சமாஜ்வாதி கட்சி..! பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஊழல் பிரச்சினையை நான் எழுப்பியதால், என்னை பணி நீக்கம் செய்தார்கள். எனது முதல் நோக்கம் பாதுகாப்பு படை துறையில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான். எனவே, வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதிக்கு ஏழாவது கட்டமாக மே 19-ம் தேதி வா...
மோடி நீங்கள் பிரசாரம் செய்கிறீர்களா? குதிரை பேரம் நடத்துகிறீர்களா?- திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் கமிஷனிடம் புகார்

மோடி நீங்கள் பிரசாரம் செய்கிறீர்களா? குதிரை பேரம் நடத்துகிறீர்களா?- திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் கமிஷனிடம் புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மோடி நீங்கள் பிரசாரம் செய்கிறீர்களா? குதிரை பேரம் நடத்துகிறீர்களா?- திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் கமிஷனிடம் புகார் மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ‘‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏ-க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்’’ என்று பிரதமர் மோடி பேசினார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மோடி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான தெரிக் ஓ'பிரைன் கூறுகையில் ‘‘காலாவதியான பிரதமர், உங்களுடன் ஒருவர் கூட வருமாட்டார்கள். ஒரு கவுன்சிலர் கூட வரமாட்டார் நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறீர்களா? அல்லது குதிரை பேரம் நடத்துகிறீர்களா?. உங்களுடைய காலாவதி தேதி விரைவில் வருகிறது. நீங்கள் குதிரை பேரம் நடத்துவதாக நாங்கள் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளோம்’’ என்றா...
பா.ஜ.க.,வின் அத்துமீறல்களை மவுனமாக வேடிக்கை பார்க்கும்  தேர்தல் கமிஷன் –  ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பா.ஜ.க.,வின் அத்துமீறல்களை மவுனமாக வேடிக்கை பார்க்கும் தேர்தல் கமிஷன் – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் கூறியதாவது: தேர்தல் கமிஷன், நாட்டு மக்களை பெரிதும் ஏமாற்றி விட்டது. பா.ஜனதாவின் அத்துமீறல்கள், பிரதமர் மோடியின் உரைகள், பா.ஜனதாவால் செலவழிக்கப்படும் பெருமளவு பணம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. எதிர்க்கட்சி வேட்பாளர்களின் சிறு செலவுகள் என்று கூறப்படுவதை எல்லாம் அவர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கிறது. அதே அணுகுமுறையை மேற்கொண்டால், பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரும் தகுதியிழப்புக்கு ஆளாக வேண்டி இருக்கும். பா.ஜனதா தனது தோல்வியை மறைக்க ‘தேசியவாதம்’ என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இங்கு எல்லோரும் தேசவிரோதியாகவா இருந்தார்கள்? எல்லோரும் தேசபக் தர்கள்தான். எந்த தேசபக்தரையும் தேசவிரோதியாக கருத முடியாது. ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு, இந்த பிரசாரத்தை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது. ...
பாஜக., எம்.பி.,யும் எம்.எல்.ஏ.வும் செருப்பால் அடித்துக் கொண்ட அதிர்ச்சி… மோடி ஷாக்..!

பாஜக., எம்.பி.,யும் எம்.எல்.ஏ.வும் செருப்பால் அடித்துக் கொண்ட அதிர்ச்சி… மோடி ஷாக்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாஜக எம்பியும் எம்எல்ஏவும் செருப்பால் தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம், சான்ட் கபீர் நகரில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் அந்தத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி சரத் திரிபாதியும், பாஜக எம்எல்ஏ ராகேஷ் பகேலும் பங்கேற்றிருந்தார். அந்தத் தொகுதியில் நடந்த சாலை அடிக்கல் நாட்டுவிழா கல்வெட்டில் தன் பெயர் ஏன் இடம்பெறவில்லை எனக் கோபத்துடன் கேள்வி எழுப்பினார் ராகேஷ். இந்த விவாதம் முற்றியதில் ராகேஷ் செருப்பை கழற்ற முயன்றார், அதை பார்த்து ஆத்திரமடைந்த சரத் திரிபதி தன் காலணியை கழட்டி ராகேஷை தாக்க துவங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இருவரும் தாக்குதலில் ஈடுபடவே, அங்குள்ள காவலர்கள் இடையில் புகுந்து சமாதானம் ச...
தீவிரவாதிகள் தாக்குதல் நேரத்தில் போட்டோ ஷூட்டிங்கில் பிசியாக இருந்த பிரதமர் மோடி – காங்கிரஸ் குற்றச்சாட்டு

தீவிரவாதிகள் தாக்குதல் நேரத்தில் போட்டோ ஷூட்டிங்கில் பிசியாக இருந்த பிரதமர் மோடி – காங்கிரஸ் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தீவிரவாதிகள் தாக்குதல் நேரத்தில் போட்டோ ஷூட்டிங்கில் பிசியாக இருந்த பிரதமர் மோடி - காங்கிரஸ் குற்றச்சாட்டு புல்வாமா தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததற்கு தேசமே கண்ணீர் விட்டு கதறிய வேளையில், பிரதமர் மோடி போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தார் என எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர், நாடே இந்தத் துயர சம்பவத்தை நினைத்து வருந்தியது. இந்நிலையில் வீரர்கள் உயிரிழந்த வேளையில், பிரதமர் மோடி போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சிஆர்பிஎப் வீரர்கள் இறந்த செய்தி அறிந்தும், கார்பெட் தேசிய பூங்காவில் மாலை 6.30 மணி வரை போட்டோஷூட்டில் இருந்திருக்கிறார் மோடி. தேசத்துக்காக உயிரிழந்தவர்களை விட ...