இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது!
தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க முடியாமல் போனது.
என்றாலும் 66 இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க. தனது வலிமையை நிரூபித்தது. ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. பெற்ற இந்த வெற்றியை முக்கியத்துவமாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தேர்தலில் 3 சதவீத வாக்குகளே வித்தியாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே அ.தி.மு.க. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் என்று தொண்டர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறியிருந்த சசிகலா மூலம் மீண்டும் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி...
சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெ., நினைவிடத்தை திறக்கும் முதல்வர் எடப்பாடி!
சென்னை மெரினா கடற்கரை வளாகத்தில், எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம் வரும் 27ந்தேதி திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அன்றைய தினம் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து வெளியே வருகிறார். அன்றைய நாளில் ஜெ.நினைவிடம் திறக்கப்பட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. பீனிக்ஸ் பறவைப்போல அமைக்கப்பட்டு வரும் நினைவாலயம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, ஜெ.நினைவிடம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, வரும் 27ந்தேதி அன்று ஜெயலலிதா மெரினா நினைவிடம் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித...
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்
அதிமுகவில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்ததை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை தரிசனம் செய்தார்.
அவருக்கு அங்கு தேவஸ்தானத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
What OPS mean by his tweet?
AIADMK's Coordinator and Deputy Chief Minister O. Panneerselvam on Monday tweeted that all his decisions were in the interest of the people of Tamil Nadu and the party cadres and it would continue to be so.
The tweet comes at a time when the AIADMK is expected to announce its Chief Ministerial candidate for the 2021 assembly polls on October 7.
A power struggle is on in AIADMK between Panneerselvam and Joint Coordinator and Chief Minister K. Palaniswami and attempts are being made to come out with an amicable solution.
In a tweet Panneerselvam said till now all his decisions were taken for the welfare of the people of Tamil Nadu and that of the party cadres.
"It will continue to be so," Panneerselvam said.
Quoting Bhagavad Gita he added: "W...
ஓபிஎஸ் பரபரப்பு ட்வீட்
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே மோதல் வலுத்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில் கீழ்கண்டவாறு ஓபிஎஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்:
தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!...
துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஓபிஎஸ்?
*தனது காரில் இருந்து தேசியக் கொடியை கழட்டினார் ஓ.பி.எஸ்.
*துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக நேற்று மாலையில் இருந்து தகவல் உலா வந்துக் கொண்டு இருந்தது.
*சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் விழா அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம் பெறவில்லை
*தனியார் நிறுவனத்தின் அழைப்பிதழில் ஓ.பி.எஸ் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில் மாநகராட்சி அழைப்பிதழில் பெயர் இல்லை....
அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்! ஓபிஎஸ் - இபிஎஸ் நேரடி காரசார வாதம்!?
முதலமைச்சர் பதவி கிடைத்தது குறித்து செயற்குழுவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே நேரடியாக வாதம் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகிறது.
அதோடு, 2021 வரை மட்டுமே முதலமைச்சராக இபிஎஸ்சை ஏற்றுக் கொள்வதாக கூறியே ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருவதாக ஓபிஎஸ் கூறியதாகவும் தகவல்
கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி செய்து வருவதாக பிரதமரே பாராட்டியுள்ளார் என ஓபிஎஸ்க்கு இபிஎஸ் பதில் அளித்ததாக தகவல்
மக்கள் உங்களை முதலமைச்சராக்கவில்லை, சசிகலா தான் முதலமைச்சராக்கியதாக இபிஎஸ்சுக்கு ஓபிஎஸ் பதில் கூறியதாகவும் தகவல்
அதே நேரம், "என்னை முதலமைச்சராக்கியது ஜெயலலிதா என்றும் இபிஎஸ்சை முதலமைச்சராக்கியது சசிகலா" என்றும் ஓபிஎஸ் பேசியதாக தகவல்
அதற்கு "என்னை மட்டும் அல்ல ஓபிஎஸ்சை முதலமைச்சராக்கியதும் சசிகலா" தான் என்று எடப்பாடி பழனிசாமி உடனடியா...